Jump to content

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடக்குமுறை தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிட ஐ.தே.க. திட்டம்!


Recommended Posts

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடக்குமுறை தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிட ஐ.தே.க. திட்டம்!

UNP-2.jpg

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான வேலைத்திட்டத்தை தொடங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் செயல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாயை அடைப்பதற்கு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எனவே அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது

http://athavannews.com/நாடாளுமன்ற-உறுப்பினர்க-7/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

சன நாயகத்தை காக்க தமிழர் தரப்பும் ஓங்கி குரல் கொடுக்க வேணும் என்டு ஒரு குரூப்பு கிளம்பி வரணுமே..☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.