Jump to content

கைது செய்யப்பட்ட ரிப்கான் பதியுதீனுக்கு பெப்ரவரி 6 வரை விளக்கமறியல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1579765482613.jpeg

போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில்
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 
முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் எம் பியின் சகோதரர் றிப்கான் பதியுதீனை பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
 
போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
 
 
கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
 

 

Link to comment
Share on other sites

ரிசார்ட் இந்த அரசுக்கு கடந்த கால நிகழ்வுகளின்போது ஆதரவளித்திருந்தால் இப்படி நடந்திருக்காது। இப்போது இவரின் ஆதரவை கேட்பதில்லை எண்டு தீர்மானித்ததால் அவரை அரசுடன் சேர்க்கவில்லை। அங்குள்ள தமிழர்களின் ஆதரவை பெறுவதட்காக நடக்கும் நாடகம் இது। பணத்தின்மூலம் இவன் விரைவில் வெளியே வந்துவிடுவான்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.