Jump to content

மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இது ஒரு வகை மனநோய். எல்லாபகுதிகளிலும் நோயாளர் உளர். இப்போ இப்படி செய்து, அதை பார்ப்பவரின் முக மாற்றத்தை ( விருப்பு/வெறுப்பு) மறைத்து வைத்த கமமெராவில் படம்பிடித்து சைடில் தரவேற்றம் செய்யும் கேசுகள் எல்லாம் கூட உண்டு.

கொழும்பில் கடற்கரொயோரம் இப்படியானவர்களை காணலாம். ஒருவர் அலுவலுக உடையில் இருப்பார் 😂

நீங்கள் ஒரு பெரிய கடல் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நீங்கள் குறிப்பிடுவது பால்ய பருவம் அடைந்த பின்னர் என நினைக்கிறேன். ஆனால் குழந்தைகளது பிறப்புறுப்புக்களை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே. குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடும் பெற்றோர்களும் இருக்கின்றனர். ஆனால் காமமோ கூச்சமோ பெற்றோருக்கு இருப்பதில்லையல்லவா ? அவர்கள் முகத்தில்  பெருமையும் / பூரண திருப்தியும் இருக்கும். 

பலமுறை முயற்சித்திருக்கிறேன். எனக்கு ஏனென்று புரிவதேயில்லை 🤔

பூப்பெய்தும் வரை இதில் “மர்மம்” ஏதும் இல்லை என்பது எமது அன்றைய தலைமுறையின் நம்பிக்கை. ஆனால் இப்போ அப்படியில்லை. 6,7 வயதிலேயே good touch bad touch எல்லா சொல்லிகொடுக்கப்படுகிறது. கட்டாயம் தேவையான விடயங்களும் கூட.

காலத்துக்கேற்ப மாறும் விழுமியங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 

இந்தப் பெண்களின் துணிவு பாராட்டப்படவேண்டியது. மூண்டு பெண்களும் சேர்ந்து ஒரு பாக்குவெட்டி அல்லது கத்திரிக்கோலால வெட்டிப்போட்டுப் போறதுக்கு. நமக்கெல்லாம் அந்தப் பெண்களின் துணிவு வராது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் ஒரு பெரிய கடல் 🤣

வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பூப்பெய்தும் வரை இதில் “மர்மம்” ஏதும் இல்லை என்பது எமது அன்றைய தலைமுறையின் நம்பிக்கை. ஆனால் இப்போ அப்படியில்லை. 6,7 வயதிலேயே good touch bad touch எல்லா சொல்லிகொடுக்கப்படுகிறது. கட்டாயம் தேவையான விடயங்களும் கூட.

காலத்துக்கேற்ப மாறும் விழுமியங்கள்.

பெற்றோரின் திருப்தி / பெருமை ஏன் என்று புரியவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

பெற்றோரின் திருப்தி / பெருமை ஏன் என்று புரியவில்லை ?

எனக்கும்தான். ஒவ்வொரு குடும்பச்சூழலை பொறுத்ததாய் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

மர்ம உறுப்பையும்... காட்டி விட்டு,  இடுப்பில்... கை வைத்துக் கொண்டும்,
"சுவிங்கம்" சாப்பிட்டுக் கொண்டும்... கதைக்கும் சிங்களவனை பார்க்க, 
கடும் கோவமாக வருகின்றது. 😡

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

 

ஆண்/பெண் உறுப்பு/குறி என இலகு தமிழில் இருக்க ஏன் வேறு வாயில் நுழைய முடியா (!) வார்த்தைகளை தேடுறியள்.

நாவலர் பாவிச்ச பல சொற்கள் தமிழ் இல்லை. வட சொற்கள்.

தந்தை, மகன், தூய உயிர் என்பதை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்றும் தூய மரியே என்பது அர்ச்யசிஷ்ய என்றும் மொழி பெயர்த்ததில் இருந்து காணலாம்.

 பிதா, குமரன், பரிசுத்த ஆவி என்றிருக்கிறது। பிதா, சுதன், பரிசுத்த ஆவி  என்பது வடமொழி சொற்களா? மாதா, பிதா , குரு தெய்வம் என்றுதானே சொல்லுகிறோம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

 பிதா, குமரன், பரிசுத்த ஆவி என்றிருக்கிறது। பிதா, சுதன், பரிசுத்த ஆவி  என்பது வடமொழி சொற்களா? மாதா, பிதா , குரு தெய்வம் என்றுதானே சொல்லுகிறோம்।

மாத்ரு தேவோ பவ

பித்ரு தேவோ பவ

ஆச்சார்ய தேவோ பவ 

அதிதி தேவோ பவ

என்கிறது தைத்திரிய உபநிசதம்.

இன்றைக்கும் ஹிந்தியில் தாயை மா என்றும் தந்தையை பிடா என்றுமே அழைக்கிறனர்.

குமாரவும் வட சொல்லே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

 பிதா, குமரன், பரிசுத்த ஆவி என்றிருக்கிறது। பிதா, சுதன், பரிசுத்த ஆவி  என்பது வடமொழி சொற்களா? மாதா, பிதா , குரு தெய்வம் என்றுதானே சொல்லுகிறோம்।

பரிசுத்த ஆவியிலை இட்டலி அவிக்கலாமோ எண்டு கலைஞர் கருணாநிதி ஒருக்கால் ஆரையோ பாத்து கேட்டவராம் விசயம் உண்மையோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

பரிசுத்த ஆவியிலை இட்டலி அவிக்கலாமோ எண்டு கலைஞர் கருணாநிதி ஒருக்கால் ஆரையோ பாத்து கேட்டவராம் விசயம் உண்மையோ? 😎

இப்பதான் ரசுனி பெரியார பற்றி சொல்லி நாய்படா பாடு படுறார்..நீங்கள் ஏன் என்ர வாய கிண்டுறியள்...😂

😂 ஆனால் ரசுனியை கேட்டால் - திராவிடக் கட்சிகள் இந்துக்களை மட்டுமே நிந்திக்கும் என்பாரே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்தத்திரி  இந்த  ஓட்டம்  ஓடுதே என்று  பார்த்தால்

அடியை  விட்டு விட்டு

அடியைப்பற்றி  பேச்சுப்போகுது😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பரிசுத்த ஆவியிலை இட்டலி அவிக்கலாமோ எண்டு கலைஞர் கருணாநிதி ஒருக்கால் ஆரையோ பாத்து கேட்டவராம் விசயம் உண்மையோ? 😎

விவேக் ஒரு படத்தில் சொல்லுவார் "நாங்கள் எல்லாம் ஆவியில பிட்டும் இட்டலியும் அவிக்கேக்க வெள்ளைக்காறன் ஆவியில ட்ரெயின் ஓட்டுறான் எண்டு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

இப்பதான் ரசுனி பெரியார பற்றி சொல்லி நாய்படா பாடு படுறார்..நீங்கள் ஏன் என்ர வாய கிண்டுறியள்...😂

😂 ஆனால் ரசுனியை கேட்டால் - திராவிடக் கட்சிகள் இந்துக்களை மட்டுமே நிந்திக்கும் என்பாரே😂

பரட்டை மேல போட்ட வழக்கு  எல்லாத்தையும் பெரியாரிஸ்டுகள் வாபஸ் வாங்கீட்டினமாமே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பரட்டை மேல போட்ட வழக்கு  எல்லாத்தையும் பெரியாரிஸ்டுகள் வாபஸ் வாங்கீட்டினமாமே 🤣

இப்படி அரைகுறையா சொல்லப்படாது..! tw_rage:

திரிக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கொசுறு தகவல்:

'காவல் நிலையத்தில் ரசினி மேல் வழக்கு பதிவு செய்துவிட்டு, தீர்வு கிடைக்கவில்லையெனில் நீதிமன்றம் வரவும்' என நீதியரசர் சொல்லிவிட்டு பெரியாரை உயர்வாகத்தான் பேசியுள்ளார்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விவேக் ஒரு படத்தில் சொல்லுவார் "நாங்கள் எல்லாம் ஆவியில பிட்டும் இட்டலியும் அவிக்கேக்க வெள்ளைக்காறன் ஆவியில ட்ரெயின் ஓட்டுறான் எண்டு. 😂

என்னதான் பகிடியாக சொன்னாலும் இப்பவெல்லாம் வெள்ளைக்காரங்கள் ஆவியிலை வேக வைச்ச சாப்பாடுகள் தான் உடம்புக்கு விக்கனமில்லையெண்டு சொல்லுறங்கள்..மரக்கறியெல்லாம் ஆவியிலை வேகவைச்சு சாப்பிட வெளிக்கிட்டுட்டாங்கள் கண்டியளோ..😎

Bildergebnis für dampfgarer

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டிப்பார்த்திட்டு போவோம் எதைப்பற்றி பேசுகிரார்கள் என 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரே மர்மமாக இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

என்னதான் பகிடியாக சொன்னாலும் இப்பவெல்லாம் வெள்ளைக்காரங்கள் ஆவியிலை வேக வைச்ச சாப்பாடுகள் தான் உடம்புக்கு விக்கனமில்லையெண்டு சொல்லுறங்கள்..மரக்கறியெல்லாம் ஆவியிலை வேகவைச்சு சாப்பிட வெளிக்கிட்டுட்டாங்கள் கண்டியளோ..😎

Bildergebnis für dampfgarer

அது சரிதான், ஆனால் நாங்கள் இன்னமும் அவிக்கிறதுக்கு அங்கால ஒரு அங்குலமும் போகயில்லத்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவின் ஆட்சியாளர்களும்.. தற்போதைய இராணுவத் தலைமைகளும்.. இராணுவத் திமிரை கட்டி வளர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள்.

எங்கும்.. இராணுவத்தை ஊக்கப்படுத்தும்.. பதாதைகளும்.. ஓவியங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

மேலும்.. இராணுவச் சோதனை சாவடிகளும்.. பெருகி விட்டன.

எங்கும் ஒரு இராணுவத் திமிர் அவதானிக்கப்படுவது.. சொறீலங்கா.. போரற்ற காலத்திலும்.. இராணுவ ஆட்சியில் இருப்பது போன்ற ஒரு பிரமிப்பையே ஏற்படுத்துகிறது. அடிப்படையில்... இந்தக் காட்சிகளை காணும் எவரும்.. சொறீலங்கா ஒரு அமைதியான நாடு என்பதை உணரமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

On 1/23/2020 at 3:00 PM, Kapithan said:

குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடும் பெற்றோர்களும் இருக்கின்றனர். ஆனால் காமமோ கூச்சமோ பெற்றோருக்கு இருப்பதில்லையல்லவா ? அவர்கள் முகத்தில்  பெருமையும் / பூரண திருப்தியும் இருக்கும். 

யாரையா உங்களுக்கு சொன்னது குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடுவதில் காமம் இல்லை என்று? காமம் தான் தொடுபவர்களின் “முகத்தில்  பெருமையும் / பூரண திருப்தியும்” தருகிறது. இந்த மர்மத்தை இப்போது உலகம் புரிந்து கொண்டு, இந்த பெருமையும் / பூரண திருப்தியும் தரும் தொடும் வேலையை தடை செய்து இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கற்பகதரு said:

யாரையா உங்களுக்கு சொன்னது குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடுவதில் காமம் இல்லை என்று? காமம் தான் தொடுபவர்களின் “முகத்தில்  பெருமையும் / பூரண திருப்தியும்” தருகிறது. இந்த மர்மத்தை இப்போது உலகம் புரிந்து கொண்டு, இந்த பெருமையும் / பூரண திருப்தியும் தரும் தொடும் வேலையை தடை செய்து இருக்கிறது.

உலகத்தில் இருக்கும் உயிரிகளின் முதன்மை நோக்கமே இனவிருத்திதான்! பெற்றோர் தமது பிள்ளைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொட்டுப் பெருமை கொள்வது தம்குலம் விருத்தியாகும் என்பதில்தான்! காம எண்ணம் எழுபவர்கள் பிறழ்வானவர்கள்😮

 

Link to comment
Share on other sites

3 minutes ago, கிருபன் said:

உலகத்தில் இருக்கும் உயிரிகளின் முதன்மை நோக்கமே இனவிருத்திதான்! பெற்றோர் தமது பிள்ளைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொட்டுப் பெருமை கொள்வது தம்குலம் விருத்தியாகும் என்பதில்தான்! காம எண்ணம் எழுபவர்கள் பிறழ்வானவர்கள்😮

 

உளவியலின் தந்தையான சிக்மன் புராட் (Sigmund Freud) பாலுணர்வு பற்றிய வெளிப்படுத்திய அடிப்படை கருத்து உங்களுடைய சிந்தனையை ஏற்றுக்கொள்ளவில்லை. Oedipus Complex in Children என்ற தலைப்பில் வளரும் மனிதர் (குழந்தைகள்) பற்றிய உளவியலில் (Developmental Psychology) கீழே உள்ள இணைப்பை படித்து பாருங்கள். இது மனிதரின் அடிப்படை உளவியல்:

https://www.verywellmind.com/what-is-an-oedipal-complex-2795403

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

யாரையா உங்களுக்கு சொன்னது குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடுவதில் காமம் இல்லை என்று? காமம் தான் தொடுபவர்களின் “முகத்தில்  பெருமையும் / பூரண திருப்தியும்” தருகிறது. இந்த மர்மத்தை இப்போது உலகம் புரிந்து கொண்டு, இந்த பெருமையும் / பூரண திருப்தியும் தரும் தொடும் வேலையை தடை செய்து இருக்கிறது.

 கற்பகதரு  வழமைபோல தலைகீழாய் யோசிக்குது...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உலகத்தில் இருக்கும் உயிரிகளின் முதன்மை நோக்கமே இனவிருத்திதான்! பெற்றோர் தமது பிள்ளைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொட்டுப் பெருமை கொள்வது தம்குலம் விருத்தியாகும் என்பதில்தான்! காம எண்ணம் எழுபவர்கள் பிறழ்வானவர்கள்😮

 

இதில் உண்மை இல்லாமல் இல்லை. முடிந்தால் விரிவாக எழுதுங்கள். 

2 hours ago, கற்பகதரு said:

யாரையா உங்களுக்கு சொன்னது குழந்தைகளின் பிறப்புறுப்புக்களை வாஞ்சையுடன் தொடுவதில் காமம் இல்லை என்று? காமம் தான் தொடுபவர்களின் “முகத்தில்  பெருமையும் / பூரண திருப்தியும்” தருகிறது. இந்த மர்மத்தை இப்போது உலகம் புரிந்து கொண்டு, இந்த பெருமையும் / பூரண திருப்தியும் தரும் தொடும் வேலையை தடை செய்து இருக்கிறது.

நீங்கள் எழுதியதில் ஐம்பது விகிதம்தான் ஏற்றுக்கொள்ளக்கூடியதென நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.