Jump to content

கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்

நம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்? 😎

ஆசையைப்  பாரு...
சம்பந்தன்.... அந்த, எதிர் கட்சி தலைவர் ஆசனத்திலை, கடந்த 5 வருசமாய் இருந்து,  
என்னத்தை, புடுங்கி விட்டவர்?   அதை, முதல்ல சொல்லுங்கோ..... ⁉️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்? 😎

642-BC51-E-C47-D-4-A81-BBD6-FF02-FA9810-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஆசையைப்  பாரு...
சம்பந்தன்.... அந்த, எதிர் கட்சி தலைவர் ஆசனத்திலை, கடந்த 5 வருசமாய் இருந்து,  
என்னத்தை, புடுங்கி விட்டவர்?   அதை, முதல்ல சொல்லுங்கோ..... ⁉️

 

முரசொலி படிச்சுக்கொண்டிருந்தவராம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

642-BC51-E-C47-D-4-A81-BBD6-FF02-FA9810-

ஐயாவுக்கு எப்பவோ வயது போட்டுதே! இவ்வளவு நாளும் ஏன் வைச்சு பாத்துக்கொண்டிருந்தனியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே?

வட்டுக்குள் என்றால்..? :innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

யாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே?

வட்டுக்குள் என்றால்..? :innocent:

உயர்ந்த பனையின் ஓலைகள் உள்ள இடத்தை வட்டு என்று சொல்லுவினம், அதாவது வயது முதிர்ந்தவர் என்பதை இப்பிடி சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

உயர்ந்த பனையின் ஓலைகள் உள்ள இடத்தை வட்டு என்று சொல்லுவினம், அதாவது வயது முதிர்ந்தவர் என்பதை இப்பிடி சொல்வார்கள்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி..! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

யாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே?

வட்டுக்குள் என்றால்..? :innocent:

இப்படியும் இருக்கலாம் இராச வன்னியன்.

பனை மரத்தின் முடிப் பகுதி வட்டு என்று அழைக்கப்படுகிறது. பனை மரத்தில் ஏறுபவருக்கு வட்டுதான் முடிவுப் பகுதி. வாழ்க்கையில் வயதில் ஏறிக் கொண்டு போகிறவர் முடிவுப் பகுதியை எட்டுவாராயின்  வயது வட்டுக்குள் வந்து விட்டது😏

6 hours ago, குமாரசாமி said:

ஐயாவுக்கு எப்பவோ வயது போட்டுதே! இவ்வளவு நாளும் ஏன் வைச்சு பாத்துக்கொண்டிருந்தனியள்?

சுத்தியிருக்கிறவையளை ஓரம் கட்டினதிலை காலம் போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kavi arunasalam said:

இப்படியும் இருக்கலாம் இராச வன்னியன்.

பனை மரத்தின் முடிப் பகுதி வட்டு என்று அழைக்கப்படுகிறது. பனை மரத்தில் ஏறுபவருக்கு வட்டுதான் முடிவுப் பகுதி. வாழ்க்கையில் வயதில் ஏறிக் கொண்டு போகிறவர் முடிவுப் பகுதியை எட்டுவாராயின்  வயது வட்டுக்குள் வந்து விட்டது😏

சுத்தியிருக்கிறவையளை ஓரம் கட்டினதிலை காலம் போயிருக்கும்.

👌வட்டுக்கு மேலே ஏற இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

👌வட்டுக்கு மேலே ஏற இடமில்லை.

வட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்? :cool:

அவர்தான் வட்டுக்குள்ளேயே கதிரையைப் போட்டு இருந்திட்டாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்? :cool:

வட்டுக்கு மேல இன்னொரு பனை வளர்ந்த கதையளும் இருக்கு கண்டியளோ, மனுசன் அந்த நினைப்பில நிக்குது போல.

Link to comment
Share on other sites

On 1/26/2020 at 2:50 AM, Kavi arunasalam said:

அவர்தான் வட்டுக்குள்ளேயே கதிரையைப் போட்டு இருந்திட்டாரே

ஐயா அடுத்தமுறை தேர்தலில் நிக்கவில்லை எண்டு சொல்லிபோடடார்। இருந்தாலும் வேறு வழியால் உள்ளிடுறாரோ தெரியவில்லை। இருந்தாலும் மனுசனனை இந்த வயதுபோன காலத்தில் பாடாய் படுத்துறது (பகிடிக்கு கூறினேன்) அவ்வளவு  நல்லாய்  இல்லை । நாங்கள் சின்ன வயதில் வயதுபோனவர்களை பகிடிபண்ணும்போது ஒரு பழமொழி அவர்கள் சொல்லுவார்கள்। காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம் என்று ।  சம்பந்தன் ஐயா ஓய்வில் இருந்துகொண்டு ஒரு ஆலோசகராக செயட்படலாம்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.