Jump to content

பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுயா..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

அறுபது வருடங்களுக்கு முன்(1960) வந்த படத்தின் (கவலை இல்லாத மனிதன்) நகைச்சுவை காணொளியை இன்று காண நேரிட்டது..

டி.எஸ்.பாலையா, சந்திரபாபு, எம்.ஆர்.ராதா ஆகிய மூன்று நகைச்சுவை ஜாம்பவான்களும், கவிஞர் கே.டி. சந்தானமும் ஒன்று சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்..!

என்ன யதார்த்தமான நகைச்சுவை..!

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்குப் பிறந்த  பசங்கள் ன்று பாலையா தன்னையே இரண்டு தடவைகள் குத்திக் காட்டுவது  நகைச்சுவை. இதேபாணியில் ஒரு நகைச்சுவை பாடல்

இருவர் உள்ளம் திரைப்படத்தில் இருக்கிறது. அதில்  அசட்டுப்பய பிள்ளை  ஆராரோஎன்று  எம்.ஆர்.ராதா தன்னையே குறிப்பிட்டு பாடுவதாக இருக்கும்

இந்த நகைச்சுவை பகுதிக்குப் பின்னால் வரும் பாடல் என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் ஆழமானவை

இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா

இருவிழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா

சிதறிவரும் வார்த்தைகளில் தெரியவில்லையா

சிந்தையிலே தெளிவுடையோர் யாருமில்லையா

சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்

பார்ககச் சொன்னார் பார்த்தேன்

நல்ல பாடல்கள் நகைச்சுவைகள் இருந்தும் கண்ணதாசனை கவலையுள்ள மனிதனாக்கிய படம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இதுவரைக்கும் தம்பி பப்ளிக்மேனா இருந்தான்.. இன்னைக்குதான் தம்பி பிஸினஸ்மேன் ஆயிட்டான்..!"

"டேய்.. மீடிங்ல பேசுறையெல்லாம் பிஸினஸில் பேசாதே..!"

 

"மாமா..! பொண்ணுக்கு ஏஜ் என்ன..?" என விசாரிக்க,

"ஐயையோ ..அது யாரையுமே ஏசாது தம்பி, ரொம்ப நல்ல பொண்ணு..!"என அப்பாவியாக பதிலளிக்க,

"ஏன் மாமா.. டான்ஸ் ஏதாவது தெரியுமா..?" என எம்.ஆர்.ராதா திரும்பக் கேட்க,

"ஐயையே..! அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி..!" என கே.டி.சந்தானம் நெளிய..

 

அனைத்தும் விரசமில்லாத நகைச்சுவை...!  rire-2009.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ அந்த பாட்டை கேக்க முதலே கட் பண்ணியிட்டாங்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ அந்த பாட்டை கேக்க முதலே கட் பண்ணியிட்டாங்களே.

ஒங்க ஆசையைக் கெடுப்பானேன்..?

இதோ..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

ஒங்க ஆசையைக் கெடுப்பானேன்..?

இதோ..!

 

 

நன்றி சார்.

சிரிச்சுகிட்டே பாடும் என்று பார்த்தா அழுவுதே.

நல்ல பாட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி சார்.

சிரிச்சுகிட்டே பாடும் என்று பார்த்தா அழுவுதே.

நல்ல பாட்டு.

படத்தை யூடுபில் பாருங்கள் புரியும்..!

உங்கள் காலத்து நடிகர்கள் நடித்து, மெருகேற்றியது.  vil-cligne.gif

நானும் இன்றைக்குதான் முழுப்படமும் பார்க்கப் போறேன்..!!

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

படத்தை யூடுபில் பாருங்கள் புரியும்..!

உங்கள் காலத்து நடிகர்கள் நடித்து, மெருகேற்றியது.  vil-cligne.gif

நானும் இன்றைக்குதான் முழுப்படமும் பார்க்கப் போறேன்..!!

ஐயா பேரப்பிள்ளைகளுக்கு 2 வயதுக்கு மேல் தான் தொலைக்காட்சி கணனி தொலைபேசி காட்ட வேண்டும் என்ற சட்டம்.அதனாலே இப்போ யாழில் கூட நேரம் போட முடியாமல் இருக்கு.

ஒன்றுக்கு இரண்டுக்கு போய் ஒளித்திருந்து நோண்டினாலும் போன மனிசனைக் காணவில்லையே என்று மனைவி தேடி வாறா.

இப்படி போகுது நம்ம கதை.எப்படி ஐயா படம் பார்ப்பது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

சிரிச்சுகிட்டே பாடும் என்று பார்த்தா அழுவுதே.

நகைச்சுவையைப் பார்தது சிரியுங்கள். பாட்டைக் கேட்டு அழுங்கள்.

“சிரிப்பு பாதி அழுகை பாதி

சேர்ந்ததல்லவோ மனிதஜாதி”

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.