Jump to content

தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அச்சுறுத்தி வீடொன்றில் நகை கொள்ளை அடித்து சென்ற திருடன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலி பிரதேசத்தில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அங்கு பொருட்களை திருடும்
போது வீட்டிலுள்ளவர்கலிடம் சிக்கி உள்ளான்.

 
 இந்நிலையில் குறிப்பிட்ட திருடன் தனக்கு கொரோனா  வைரஸ்  தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் .
 
எனது அருகில் வந்தால் உங்களுக்கும் அது பரவும் என எச்சரித்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தம்மை நெருங்கவிடாமல் செய்து அவ் வீட்டில்   இருந்த தங்க நகைகள் சிலவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது புது ரைப்பா கிடக்கு.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ..☺️

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

Link to comment
Share on other sites

5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னடா இது புது ரைப்பா கிடக்கு.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ..☺️

இவரும் ஒரு பில் கேட்ஸ் மாதிரி சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர் 😅
ஆனால், இருக்கும் நாடு காரணமாக மாற்றி யோசித்துள்ளார் 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.