Jump to content

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு


Recommended Posts

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

 

by : S.K.Guna

coronavirus-5.jpg

பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உடனடியாகப் பதிலளிக்க வலுவான நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நோயாளிகளை அடையாளம் காணவும், மேலும் பரவாமல் தடுக்கவும் நாம் ஏற்கனவே விரைவாகச் செயற்பட்டு வருகிறோம்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச சமூகத்துடன் பிரித்தானியா நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக சீனாவில் குறைந்தது 213 பேர் இறந்துள்ளனர். ஹூபேயில் மாகாணத்தில் 10,000 பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் 18 நாடுகளில் 98 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை உலக சுகாதார அமைப்பு நேற்று உலகளாவிய அவசரநிலையாக அறிவித்தது.

நன்றி bbc.co.uk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இருக்கும் இடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு வந்திருப்பதாகவும் தமது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு நாளை விட  யோசனையாக இருக்கென்றும் ஒரு பெற்றோர் எனக்குப் போன் செய்து கூறினார் . இறந்ததாக யாரும் கூறவில்லை. 

பிறைமறி ஸ்கூல் இற்கு பிள்ளைகள் போனார்களா என்றதற்கு ஓம் போனார்கள் என்று என்னிடம் ஏச்சும் வாங்கினார்.😁🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் யாரோ... எழுதிய, மூன்று கருத்துக்களை....
நான் வாசிக்க முன்னம் நீக்கிய... மோகன் அண்ணாவை, வன்மையாக கண்டிக்கின்றேன். 😝

நீக்கியது.... என்ன ✍️ கருத்தாக இருக்கும், எண்டு யோசிக்கிறதிலேயே...
இன்றைய வெள்ளிக்கிழமை, வீணாக போய் விடும் போலிருக்கு...... :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் இருக்கும் இடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு வந்திருப்பதாகவும் தமது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு நாளை விட  யோசனையாக இருக்கென்றும் ஒரு பெற்றோர் எனக்குப் போன் செய்து கூறினார் . இறந்ததாக யாரும் கூறவில்லை. 

பிறைமறி ஸ்கூல் இற்கு பிள்ளைகள் போனார்களா என்றதற்கு ஓம் போனார்கள் என்று என்னிடம் ஏச்சும் வாங்கினார்.😁🤣

 

முன்தோன்றி மூத்த தமிழன். ஆகவே தோன்றுவதெல்லாம் தமிழனில் இருந்தே தோற்றம் பெறும் என்பது அந்தப் பெற்றோர்களின் அசையாத நம்பிக்கை. ஆகவே அவர்களை ஏசவேண்டாம், போற்றுங்கள் சுமேரியரே! 😁😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

முன்தோன்றி மூத்த தமிழன். ஆகவே தோன்றுவதெல்லாம் தமிழனில் இருந்தே தோற்றம் பெறும் என்பது அந்தப் பெற்றோர்களின் அசையாத நம்பிக்கை. ஆகவே அவர்களை ஏசவேண்டாம், போற்றுங்கள் சுமேரியரே! 😁😂🤣

பாஞ்ச்  அண்ணை.... 
தமிழ்ப் பள்ளிக் கூடத்துக்கு, அந்தப் பிள்ளைகள் போனால்.....
மற்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கும், அந்த வருத்தம்... தொத்தி விடும் என்ற பயத்தில், tw_cold_sweat:
ஆங்கில பிள்ளைகளுக்கு... அது தொத்தட்டும் என்று,
பிறைமறி ஸ்கூலுக்கு... அனுப்பிய பெற்றோர்,  பாராட்டுக்குரியவர்கள். :innocent:

தமிழன் என்றால்... இப்படித்தான் இருக்க வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தியர் சொன்ன மாரி, 

அவரைக்காயை, கைபடாமல் அரைத்து

நாக்குப் படாமல் 40 நாள் நக்கினால்

கொரோனா வைரஸ் என்ன அணுக் கதிர்வீச்சே ஒண்டும் செய்யாது🤪

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்ல.

நாமதான்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருங்காயத்தை கையில் கட்டிக் கொண்டு படுத்தாலும் வராதாம் 🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

பெருங்காயத்தை கையில் கட்டிக் கொண்டு படுத்தாலும் வராதாம் 🤣

ரதி,  பெருங்காயத்தை.... வலது கையிலா, இடது கையிலா... கட்ட வேணும்
ஏனென்றால்... இப்ப  எனக்கு, தொண்டை நோகிற மாதிரியும், 🤢
குளிருற மாதிரியும் இருக்கு. 🤒  🤪

அது, "கொரோனாவாக" 💀.... இருக்குமோ.. எண்டு பயமாய்... இருக்கு. 
ப்ளீஸ்.... ஹெல்ப் மீ.....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தானுக்கு பெருமை சேர்த்து செய்தி ஒன்று முகநூலில் வருகுது ..பருத்திதுறை ஓடக்கரை 28 வருசம் லண்டனாம் 48 வயதாம் ..3 பிள்ளையாம் உண்மையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, alvayan said:

யாழ்ப்பாணத்தானுக்கு பெருமை சேர்த்து செய்தி ஒன்று முகநூலில் வருகுது ..பருத்திதுறை ஓடக்கரை 28 வருசம் லண்டனாம் 48 வயதாம் ..3 பிள்ளையாம் உண்மையா 

ஆமாம். நானும் பார்த்தேன்! சீனனின் கடையில்  வாத்து வறையும் சோறும் திண்டவர் மண்டையைப் போட்டுவிட்டார் எண்டு மூக்கால அழுகின்ற கதைதானே😳

Mitcham பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கி தமிழர் இறந்திருந்தால் சுமே ஆன்ரி ஏரியா முழுவதும் இப்போது முள்ளுக்கம்பி வேலிக்குள்தான் இருக்கும்😂🤣

செய்தி புனைவாளர்களுக்கு சமூகவலைத் தளங்கள் இருக்குமட்டும் கொண்டாட்டம்தான்.


பிரித்தானியாவில் ஒருத்தரும் இன்னமும் கொரோனா வைரஸினால் மரணிக்கவில்லை. York பகுதியில் சீனாவிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மாத்திரம் தொற்றியுள்ளது என்பதுதான் உறுதிப்படுத்தபட்ட செய்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

பெருங்காயத்தை கையில் கட்டிக் கொண்டு படுத்தாலும் வராதாம் 🤣
 

எனக்கொரு பயம்,

நாங்கள் இப்படி ஜாலியா எழுத, அதை மூண்டு மொக்கு கேசுகள் வாட்சப்பில கொப்பி பண்ணி போட, நாளைக்கு எனக்கே இதுகளை forward பண்ணப்போது சனம் 😀

5 hours ago, தமிழ் சிறி said:

ரதி,  பெருங்காயத்தை.... வலது கையிலா, இடது கையிலா... கட்ட வேணும்
ஏனென்றால்... இப்ப  எனக்கு, தொண்டை நோகிற மாதிரியும், 🤢
குளிருற மாதிரியும் இருக்கு. 🤒  🤪

அது, "கொரோனாவாக" 💀.... இருக்குமோ.. எண்டு பயமாய்... இருக்கு. 
ப்ளீஸ்.... ஹெல்ப் மீ.....  :grin:

அண்ண உது அதுதான்.....

ரெண்டு உள்ளிய உடச்சு காதுக்க வையுங்கோ....

ரெண்டு கைலயும் பெருங்காயத்தை கட்டுங்கோ...

கொஞ்சம் மஞ்சள், கடுகு, உப்பு, மிளகு இதோட வெந்தயத்தை கலந்து நெற்றில வையுங்கோ.

பிறகென்ன....

காலம்பறை எழும்பினோன குழம்பு வைக்க வேண்டியதுதான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

அண்ண உது அதுதான்.....

ரெண்டு உள்ளிய உடச்சு காதுக்க வையுங்கோ....

ரெண்டு கைலயும் பெருங்காயத்தை கட்டுங்கோ...

கொஞ்சம் மஞ்சள், கடுகு, உப்பு, மிளகு இதோட வெந்தயத்தை கலந்து நெற்றில வையுங்கோ.

பிறகென்ன....

காலம்பறை எழும்பினோன குழம்பு வைக்க வேண்டியதுதான் 😀

கோசான் தம்பி,  
இதைத்தான்  எமது முன்னோர்கள் "ரசம்" என்று  சொன்னார்கள்,
கொரோனாவுக்கு....  "ரசம்" தான்... நல்ல மருந்து என்று, அப்பவே...
எமக்குத் தெரிந்த விடயம் என்றாலும்,

நாங்கள்... பாம்புக் கறி, வவ்வால் கறி  சமைத்து சாப்பிடாததால்...
இது வரை  தமிழரிடம்...    கொரோனா எட்டியும், பார்க்க வில்லை.

"வரும் முன் காப்போம்"... என்று ,
இந்த ரசத்தை, கிழமைக்கு ஒரு முறை...  காய்ச்சி குடியுங்கள்.  :)

 

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

ரதி,  பெருங்காயத்தை.... வலது கையிலா, இடது கையிலா... கட்ட வேணும்
ஏனென்றால்... இப்ப  எனக்கு, தொண்டை நோகிற மாதிரியும், 🤢
குளிருற மாதிரியும் இருக்கு. 🤒  🤪

அது, "கொரோனாவாக" 💀.... இருக்குமோ.. எண்டு பயமாய்... இருக்கு. 
ப்ளீஸ்.... ஹெல்ப் மீ.....  :grin:

ஒரு மங்கள காரியமாக சிறித்தம்பி எங்களைத் தன் வீட்டுக்கு வரச்சொன்னவர், அங்கு போனால் அவருக்கு வந்திருக்கும் கொரோனா எங்களுக்கும் தொத்தி மங்களம் பாடிவிடுமோ.... என்று இப்போ பயமாயிருக்கிறது. 😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

கோசான் தம்பி,  
இதைத்தான்  எமது முன்னோர்கள் "ரசம்" என்று  சொன்னார்கள்,
கொரோனாவுக்கு....  "ரசம்" தான்... நல்ல மருந்து என்று, அப்பவே...
எமக்குத் தெரிந்த விடயம் என்றாலும்,

நாங்கள்... பாம்புக் கறி, வவ்வால் கறி  சமைத்து சாப்பிடாததால்...
இது வரை  தமிழரிடம்...    கொரோனா எட்டியும், பார்க்க வில்லை.

"வரும் முன் காப்போம்"... என்று ,
இந்த ரசத்தை, கிழமைக்கு ஒரு முறை...  காய்ச்சி குடியுங்கள்.  :)

 

அண்ணை,

தமிழ்ல ரசவாதம் என்று ஒரு சொல் இருக்கிறது. ஆங்கிலத்தில் alchemy என்பர். பல மூலப்பொருட்களை கலந்து அதன் மூலம் இல்லாத ஒன்றை உருவாக்குதல் அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக்குதல் (பித்தளையை தங்கம் ஆக்குதல்).

உங்கட ரசத்திலயும் ஏதும் ரசவாத விளையாட்டுகள் இருக்குமோ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.