Jump to content

என்னது... சுமந்திரனுக்கு, “போராளி” பட்டமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people standing

தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிப்புயல் என்று பட்டங்கள் வழங்குவார்கள். அவர்களுக்கும் புரட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

இப்போது அந்த வருத்தம் (நோய்) ஈழத் தலைவர்களுக்கும் தொற்றிவிட்டது போலும். இது கொரோணா வைரஸைவிட பயங்கரமானது.

சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் ஜயாவை அழைத்து கனடாவில் சில கிழடுகள் “வாழும் வீரர்” என்று பட்டம் வழங்கினார்கள்.

அவ்வாறு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான குகதாசன் என்பவர் இப்ப திருகோணமலை வந்து அடுத்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார் என்கிறார்கள்.

அடுத்து இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.

இந்த கம்பிவாரதி மன்னிக்கவும் கம்பவாரதி எதற்காக சுமந்திரனுக்கு அதுவும் “ தரம் மிகுந்த போராளி” என்று பட்டம் வழங்கியுள்ளார் என்று தெரியவில்லை.

சுமந்திரன் செய்த போராட்டம் என்ன? எதற்காக அவருக்கு போராளி என்ற பட்டம் வழங்கப்பட்டது?

தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யும் சுமந்திரன் தரம் மிகுந்த போராளி என்றால் தமிழ் இனத்திற்காக அர்ப்பணிப்பு செய்த போராளிகளை என்னவென்று அழைப்பது?

-Balan Chandran (பாலன் தோழர்)  Thayaparan Thaya

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.

குடுக்கிறவன் குடுக்கிறான் எண்டால் வாங்குறவனுக்கு எங்கை போச்சுது மதி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

குடுக்கிறவன் குடுக்கிறான் எண்டால் வாங்குறவனுக்கு எங்கை போச்சுது மதி?

நாங்க வாழ்த்துகிறோம் அந்த போராளியை 

Link to comment
Share on other sites

33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்க வாழ்த்துகிறோம் அந்த போராளியை 

அடுத்த தேர்தலில் ஒரு சீட் ...... அடிபோட்டாச்சு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரம் கூடிய போராளி சுமந்திரன் என்றால் தரம் குறைந்த போராளி யார் ? மாவையோ ?

(இன்று முதல் Lt. Col. Sumanthiran என அன்னார் அழைக்கப்படுவார்)😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

குடுக்கிறவன் குடுக்கிறான் எண்டால் வாங்குறவனுக்கு எங்கை போச்சுது மதி?

மேடையிலே தனக்குப் பட்டத்தை தரச் சொன்னவரே அவராக இருக்கலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனப்படுகொலையாளனுக்கு ஈடாக சொந்த இனத்தைப் படுகொலை செய்தவரும் காட்டிக்கொடுப்பு அரசியல் செய்து வருபவருமான டக்கிளசுக்கே பாராட்டும் பட்டமும் வழங்கின கம்புன் கழகம் தானே..

இதுவும் செய்யும் இன்னமும் செய்யும்.

எப்படி தான்.. இந்தக் கழகத்துக்கு நிதி வந்து சேருதோ..???!

முன்னாள் சொறீலங்கா சனாதிபதியான.. மைத்திரியையும் உந்தக் கதிரை மேல் ஏற வைத்து அழகு பார்த்தவை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 5:19 PM, தனிக்காட்டு ராஜா said:

நாங்க வாழ்த்துகிறோம் அந்த போராளியை 

வாழ்த்துறதோடை நிக்காமல் பன்னாடையும் போர்த்தணும்.

வாழ்த்துறதோடை நிக்காமல் பொன்னாடையும் போர்த்தணும்.

Link to comment
Share on other sites

கலியுகம் பிறக்கும் போது ஏற்படும் அறிகுறிகள் தோன்றிவிட்டன நல்லவன் நடுத்தெருவில் ஒருவேளை உணவுக்கு அல்லாட Benz BMW HAMMER ஆளுக்கு 100 கோடி அபிவிருத்தி நிதி வாங்கியவன் வீரன் தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.