Jump to content

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மார்த்தாண்டன் said:

பிக்குவின் கேள்வி புத்த கிராமத்தில் உனக்கென்ன வேலை அந்த நியாயம் இப்போ புரியுது 

இந்தக்கேள்வியை வெளிநாடுகளில் இருந்து மதவாதம் பேசும் நம்மவரைப்பார்த்துஅந்நாட்டவரும்  கேட்க வேண்டும்.   

ஒற்றுமையாக முன்னேற வேண்டும் என விரும்பினால் சுயலாபத்திற்காக சிறிய செய்தியை ஊதிப்பெருப்பிக்கும் இத்தலைப்பிற்கு பதிலிடாமல் நகர்ந்து போவதே மேல் இல்லையேல் நமது நேரம் வீணாவதோடு சுயநலமிகளின்நோக்கம் நிறைவேறுவதோடு நமக்குள்ளே தேவையற்ற பிரிவினைகள் ஏற்பட வழி ஏற்படும். 

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
13 hours ago, மார்த்தாண்டன் said:

உண்மை அதன் உறுதியான மத உணர்வு அப்பாவிஇந்துக்களுக்கு இல்லையோ?? என்ன செய்வது 70 களுக்கு பிறகு வந்த சுருபங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு சின்னங்களாகி இப்போது ஒரு ஞாபகம் வந்து தொலைக்குது பிக்குவின் கேள்வி புத்த கிராமத்தில் உனக்கென்ன வேலை அந்த நியாயம் இப்போ புரியுது 

70 களுக்கு முதல் போர்த்துகேயர் முதல் பிரிட்டிஷ்காரர் வரை கொண்டு வந்த சுருபங்கள் ஆக்கிரமிப்பு சின்னங்கங்கள் இல்லையா?

2 hours ago, satan said:

இந்தக்கேள்வியை வெளிநாடுகளில் இருந்து மதவாதம் பேசும் நம்மவரைப்பார்த்துஅந்நாட்டவரும்  கேட்க வேண்டும்.   

முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது எம்மவர்கள் கனடாவின் அதிவேக பெருந்தெருக்களிலும் லண்டனில் லண்டன் பாலத்திலும் சாகசம் காட்டியதை பார்த்து அந்நாட்டவர்கள் கேட்டார்களே, இல்லையா? நியாயம் தானே?

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

இந்தக்கேள்வியை வெளிநாடுகளில் இருந்து மதவாதம் பேசும் நம்மவரைப்பார்த்துஅந்நாட்டவரும்  கேட்க வேண்டும்.   

 

கேட்ட்டாலும் ஒரு பிரயோசனமும் இல்லை। மன்னாரில் 5 % இந்துக்கள்தான் இருக்கிறார்கள்। இந்துக்கள் இல்லாத இடமெல்லாம் கோவில் காட்டுகிறார்கள்। இதுதான் இங்குள்ள பிரச்சினை। இங்கு மத நல்லிணக்கம் எண்ட பேச்சுக்கே இடமில்லை என்கின்ற நிலைமைதான்।இது அங்குள்ள இந்துக்களால் உருவானது இல்லை , வந்தேறு குடிகளால் உருவான பிரச்சினை। எப்படி இருந்தாலும் திருக்கேதீஸ்வரம் என்பது இப்போது கத்தோலிக்கர் , இந்துக்கள் , பவுத்தர்கள் எல்லோரினதும் புனித பூமியாக மாற்றப்பட்டுள்ளது। அங்கு போனவர்களுக்கு உண்மை வெளிப்படும்। எனவே என்னதான் விதண்டாவாதம் எழுதினாலும் இதுதான் உண்மை।  

Link to comment
Share on other sites

சத்தியமாக புரியவில்லை எனக்கு எல்லோரும் என்ன சொல்லவருகிறீரகள் ?? 5% என்றால் நியாயம் கிடைக்க கூடாதா?? ஏன் உலகநியாயங்கள் உங்கள் வீட்டுக்குள் ?? திருக்கேதீஸ்வரம் இனி வத்திக்கான் என்று அழைக்கபடும் எல்லோரும் அங்கே பிறந்த ஞானபிரகாசர்கள் இப்போதேல்லாம் அநியாயம் கதைப்பவரகள் தலைவரகள் கலியுகம் பிறந்து விட்டது 

Link to comment
Share on other sites

15 hours ago, மார்த்தாண்டன் said:

சத்தியமாக புரியவில்லை எனக்கு எல்லோரும் என்ன சொல்லவருகிறீரகள் ?? 5% என்றால் நியாயம் கிடைக்க கூடாதா?? ஏன் உலகநியாயங்கள் உங்கள் வீட்டுக்குள் ?? திருக்கேதீஸ்வரம் இனி வத்திக்கான் என்று அழைக்கபடும் எல்லோரும் அங்கே பிறந்த ஞானபிரகாசர்கள் இப்போதேல்லாம் அநியாயம் கதைப்பவரகள் தலைவரகள் கலியுகம் பிறந்து விட்டது 

புரியும் புரியும்।  எல்லாம் இன்னும் சில நாளாக புரியும் அத்துடன் நியாயமும் கிடைக்கும்। மண்டவளை இப்பதான் காரியத்தில் இறங்கி இருக்கிறார்। இவர்தான் தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி। அதன்  பின்னர் புரியும் அங்கு திருக்கேதீஸ்வரத்தில் வாழ்ந்தவர்கள் தமிழ் பவுத்தர்களா சிங்கள சிங்கள பவுத்தர்களா எண்டு। ஏன் என்றால் புதை பொருள் ஆராய்ச்சியில் நிறைய பவுத்த சின்னங்கள் கண்டெடுக்கப்போகிறார்கள்।  வத்திக்கானில்  ஒரு  பகுதி   மன்னர்   நகரில் உள்ளது  ।   அதை அங்கு கொண்டு  செல்ல வேண்டிய  அவசியம் இல்லை।  

Link to comment
Share on other sites

On 2/13/2020 at 4:23 AM, Vankalayan said:

புரியும் புரியும்।  எல்லாம் இன்னும் சில நாளாக புரியும் அத்துடன் நியாயமும் கிடைக்கும்। மண்டவளை இப்பதான் காரியத்தில் இறங்கி இருக்கிறார்। இவர்தான் தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி। அதன்  பின்னர் புரியும் அங்கு திருக்கேதீஸ்வரத்தில் வாழ்ந்தவர்கள் தமிழ் பவுத்தர்களா சிங்கள சிங்கள பவுத்தர்களா எண்டு। ஏன் என்றால் புதை பொருள் ஆராய்ச்சியில் நிறைய பவுத்த சின்னங்கள் கண்டெடுக்கப்போகிறார்கள்।  வத்திக்கானில்  ஒரு  பகுதி   மன்னர்   நகரில் உள்ளது  ।   அதை அங்கு கொண்டு  செல்ல வேண்டிய  அவசியம் இல்லை।  

இந்த கேதீஸ்வர பிரச்சனை மொட்டு கட்சி,வீணை கட்சி மற்றும் அடாவடி மினிஸ்ட்டரின் கட்சி சேர்ந்து நடத்திய நாடகம், நன்கு திட்டமிட்டு 4-5 வருடங்களாக திட்டமிட்டு இரண்டு தரப்பையும் தூண்டி விட்டு நடத்தப்பட்டது தான் இந்த வளைவு உடைப்பு.  இதை இரண்டு சமூகங்களும் கவனிக்காமல் நடந்து கொண்டால் 3வது சமூகம்  ஒன்றிடம் மண்டியிட வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு அப்பம் பங்கிட்டிட மாதிரி. அவனே குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி, அதில விகாரையும் எழுப்பி, சிங்களவனையும் குடியேற்றி, திறப்பு விழாவிற்கு கொடியேற்றும்போது பக்கத்தில் நின்று கைதட்டி சந்தோசப்படுவோம்.

Link to comment
Share on other sites

திருக்கேதீஸ்வரத்தில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பு

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாந்தை திருக்கேதீஸ்வர வீதியில், கேதீஸ்வரம் சிவத் தொண்டர்களால் தற்காலிக அலங்கார வளைவானது, இன்று காலை    அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம், சிவராத்திரி தினத்தன்று  உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக  மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. 

இதேவேளை, திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஷ்டிப்பதற்காக ஏற்கெனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு   நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி  கோரி இருந்தனர்.

அதற்கமைவாக, மன்னார் மேல் நிதிமன்றத்தால்  இன்றில் (19) இருந்து எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை  வரையான  5 நாள்களுக்கு  வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, இன்றைய தினம் காலை குறித்த தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/வன்னி/தரககதஸவரததல-தறகலக-அலஙகர-வளவ-அமபப/72-245793

Link to comment
Share on other sites

அந்த அலங்கார வளைவை போனமுறை உடைந்த கிறிஸ்தவ வன்முறைக் கோஷ்டியை இன்னமும் கைது செய்யேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

image_2a36de2966.jpg 

சமஸ்கிரத மயமாக்கல் போல தோன்றுகிறது ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.