Jump to content

யாழ் நகரில் சூடுபிடித்த காதல் விற்பனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை நடைபெறவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.

யாழ் வைத்தியசாலை வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
“காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர்.

https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

“காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர்.

https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

Link to comment
Share on other sites

Just now, putthan said:

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

காதலுக்கு கண் இல்லை எண்டு சொல்லுவார்கள்। காதல் வரக்கூடாது என்பதல்ல। இந்த காதல் கைக்குழந்தையுடன் போகாமல் கலியாணத்தில் முடிந்தால் சரி।

எப்படி இருந்தாலும் நமது கலாச்சாரத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்। அதாவது மற்றவர்கள் அசவுகரியப்படாமல் , முகம் சுளிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்।

இங்கு அவர் விசனப்பட்ட்து காதலுக்காக அல்ல। காதலை வியாபாரமாக்கினத்துக்காகவே அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்। அது உண்மை।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

காதலுக்கு கண் இல்லை எண்டு சொல்லுவார்கள்। காதல் வரக்கூடாது என்பதல்ல। இந்த காதல் கைக்குழந்தையுடன் போகாமல் கலியாணத்தில் முடிந்தால் சரி।

எப்படி இருந்தாலும் நமது கலாச்சாரத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்। அதாவது மற்றவர்கள் அசவுகரியப்படாமல் , முகம் சுளிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்।

இங்கு அவர் விசனப்பட்ட்து காதலுக்காக அல்ல। காதலை வியாபாரமாக்கினத்துக்காகவே அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்। அது உண்மை।

எமது கலாச்சாரத்தை எமது பிள்ளைகளிடமே நடை முறைப்படுத்த முடியாத நிலையில் தான் இன்று நாம் இருக்கிறோம்....கலாச்சாரத்தை விடுவோம் எமது மொழியை கூட எமது பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்க கூடிய நிலையில் நாம் இல்லை....

கற்பகிரகத்திலிருந்து காதல் வரை 
ஆத்மீகம் முதல் அரசியல் வரை
வியாபாரம் தான் .....உலகம் பூராவும் இது தான் நிலை ....நாங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாத சூழ்நிலை....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்!

பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விசேட விற்பனைக் கூடத்தில் காதலர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் விற்கப்படுகிறது இன்று பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரை வலிந்து கூவி அழைத்து அவர்களுக்கு காதலர்களுக்கு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது பாடசாலை சீருடையுடன் சிறுவர்-சிறுமியரை ஏமாற்றிபணத்திற்காக இவ்வாறு சமூகத்தை சீரழிப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

84396167_1254206224784602_8890783161160564736_o.jpg?_nc_cat=107&_nc_ohc=9X1CZqu4ZoMAX8Fq8af&_nc_ht=scontent.fcmb3-1.fna&oh=1dd4c11e9c2812bb2aaefb4f86cd41bf&oe=5EC67EB5

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

Image may contain: 1 person, bicycle, sky and outdoor

https://vampan.net/?p=12813

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் சிறுமிகள் சிறுவர்கள் கடையில் உள்ள பொம்மைகளை ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு போய் யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம் பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் என்று செய்தி.

வக்கிரகம், செய்தி பஞ்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

அது விசனம் இல்லை உள்ளூர ஒரு மனப்பயம். மேலத்தேய பழக்க வழக்கங்கள் எமது நாட்டுக்கு ஒத்து வராது. ஏனெனில் வெளிநாடுகளில் வாழும் எமக்குத்தான் அதன் பின்விளவுகள் தெரிகின்றது. அங்குள்ள  எமது மக்களும் அரசியலும் கத்தியின் நுனி மேல் இருப்பது போல்....பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையட்டும்.அரசியலில் தன்னிறைவு அடையட்டும். அது வரைக்கும் அமைதியான சந்தோசமும் அமையான வாழ்க்கையும் போதுமானது என நான் நினைக்கின்றேன்.
மேலைதேய நாட்டவர் வாழ்க்கை முறை வேறு. அவர்களை போல் வாழ நினைத்தால் அழிவும் சீரழிவுமே நம்மவர்களுக்கு மிஞ்சும்.அது மட்டுமல்லாமல் பணபலம் நிறையவே இவர்களிடம் இருக்கிறது.
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டியமைக்கு மன்னிக்கவும்.பொதுவாக எழுதினேன்.

Link to comment
Share on other sites

பொதுவாகவே பாடசாலை OL க்கு உட்பட்ட மாணவர்கள் எதை வாங்கிறதென்டாலும் பெற்றோர்களோட, பெரியவங்களோட போய் வாங்கோணும்.

இல்லை என்டா தேவையில்லாத பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு.

இந்த படத்தை எடுத்து போட்ட ஆட்களை பாராட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

 

13 hours ago, putthan said:

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

படத்தில் சிறுமிகள் சிறுவர்கள் கடையில் உள்ள பொம்மைகளை ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு போய் யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம் பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் என்று செய்தி.

வக்கிரகம், செய்தி பஞ்சம்

விளங்க நினைப்பவன் அவர்களே....
கடையில் விற்கும் பெரும்பாலான பொம்மைகள்...  சிவப்பு நிறத்தில், இதயம் போட்ட படியா இருக்கும்?
எனக்கு... இது, சிறுவர்களுக்கான பொம்மைகள்... விற்கும் கடை மாதிரி தெரியவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

பொதுவாகவே பாடசாலை OL க்கு உட்பட்ட மாணவர்கள் எதை வாங்கிறதென்டாலும் பெற்றோர்களோட, பெரியவங்களோட போய் வாங்கோணும்.

இல்லை என்டா தேவையில்லாத பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு.

இந்த படத்தை எடுத்து போட்ட ஆட்களை பாராட்டலாம்.

சரியாக... சொன்னீர்கள் ராஜேஷ்.
இதனை...  தமிழர் சமூகம் ஆதரித்தால், 
அதற்குப் பின் வரும், பாரிய விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஏற்கெனவே... தமிழர் பகுதியில்.... வாள் வெட்டு, கேரள கஞ்சா.. என்று, 
சமூகத்தை சீரழிக்கும் வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்கள் தான்....
இதனையும்... புது வடிவில் கொண்டு வருகின்றார்கள்.
நாங்கள் தான்... விழிப்பாக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2020 at 7:23 PM, தமிழ் சிறி said:

 

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு போய் கொண்டு இருக்கிறார்கள்...போற  வழியில் புதுசாய் கடை ஒன்று இருக்கு...அழகான பொம்மைகள் இருக்குது...பார்த்து ரசிக்கிறார்கள் ...வாங்கினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?....
மேலே ராஜேஷ் எழுதின மாதிரி நீங்கள் ஊரில் இருக்கும் போது எல்லாத்தையும் உங்கள் பெற்றோரோடு போயா வாங்கினீர்கள்?...உந்த படத்தை எடுத்தவர் மன நோயாளி     ***
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு போய் கொண்டு இருக்கிறார்கள்...போற  வழியில் புதுசாய் கடை ஒன்று இருக்கு...அழகான பொம்மைகள் இருக்குது...பார்த்து ரசிக்கிறார்கள் ...வாங்கினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?....
மேலே ராஜேஷ் எழுதின மாதிரி நீங்கள் ஊரில் இருக்கும் போது எல்லாத்தையும் உங்கள் பெற்றோரோடு போயா வாங்கினீர்கள்?...உந்த படத்தை எடுத்தவர் மன நோயாளி என்றால் அதை விட மன நோயாளிகள் உந்த ராஜேஷ் போன்றவர்கள் 

ரதி... பகிடியா.. விடுகின்றீர்கள்
அந்த நகரத்தில்... பாடசாலை  முன்பு, திடீரென்று  ஒரு கடையை...
காதலர் தினத்திற்கு முன்பு திறந்து, சிவப்பு இதயத்துடன் பலூன் கட்டும்  போதே....
அந்த பாடசாலை அதிபரும், நகராட்சசியும்... விழிப்புடன் செயற் பட்டு இருக்க வேண்டும்.

அந்தப் பிள்ளைகள்... அதை, வாங்கினார்களோ.. இல்லையோ என்பது,
தேவையற்ற விதண்டாவாதம்.   

வருங்கால சந்ததியை... பாதுகாக்க வேண்டியது, எமது கடமை.
அதில்.. நானும், ராஜேஷும்.. மன நோயாளிகள் என்று, நீங்கள் கருதினால்...
அதுகும்  மனதிற்கு, மகிழ்ச்சியே... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2020 at 5:23 AM, தமிழ் சிறி said:

 

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

காதலர் தினத்தின் உண்மையான விளக்கம் வேறு என்று நினைக்கிறேன் .....வலன்டேன்ஸ் எனபவர் தனது கண்ணை தானம் செய்தவர் ....என்று ஒரு கதை இருக்கு அதை குறிக்கும் நாள் என்று கேள்வி பட்டேன்...

Link to comment
Share on other sites

பதின்மவயதில் காதல் வருவது இயல்பானது. யாழில் பிறந்தற்காக விதிவிலக்கு இல்லை. காதல் வரும் போது காதலிக்கோ காதலனுக்கோ பரிசுகள் வழங்க  நினைக்கதும் இயல்பானது. பரிசுப்  பொருட்களை விற்பதற்கு கடைகள் தோன்றுவதும் இயல்பானது.

இளவயது தாண்டிய காதல் வந்தும் தமது காலத்தில் இப்படி சுதந்திரமாக காதலிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்  பின்னர் இளவயது  காதலரைப் பார்தது பொறாமையுடன் காதல்  கலாச்சாச சீர் கேடு, மேற்கத்தய கலாச்சாரம்  என்று புலம்புவதும்   இயல்பானதாக இருக்கலாம். 

மனிதன் உருவான பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பும் பதின்ம் வயதில  காதல் இருந்தது. இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் இளவயதில் காதல் அரும்பத்தான்  போகிறது. ஆகவே விசனம் தெரிவிப்பர்கள் அதை தெரிவித்து  விட்டு அடுத்த விடத்திற்கு  விசனம் தெரிவிக்க செல்லாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இயற்கையானது. காதல் செய்வது அவரவர் விருப்பம். செய்யாமல் விடுவதும் அவரவர் விருப்பம். காதலர் தினம் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும்.. அவரவர் விருப்பம். இதற்குள் ஏன்..?! பிறர் தங்கள் எண்ணங்களை திணிக்க முனைகின்றனர்..?! 

இப்ப பிள்ளைகளே அம்மா - அப்பா லவ் பண்ணினறது பத்தல்லையே.. என்ற கவலையில் இருக்குதுகள். 

எங்கட ஆக்கள்.. இன்னும் காதலை.. காதலர் தினத்தை பிள்ளைகளின் கண்ணில் இருந்து மறைக்கப் பார்க்கினமாம்.

அம்மா - அப்பா பிள்ளைகளின் முன் உண்மையான காதலின் வடிவத்தைக் காட்டினால்.. பிள்ளையும் அதன் புரிந்து கொள்ளும்.. தெரிந்து கொள்ளும். இதில் ஒளிப்புமறைப்புக்கு எதுவும் இல்லை. 

Link to comment
Share on other sites

கடந்த 10, 15 வருஷமா திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்கள், தமிழ் சமூகம் சீரழியோனும் என்று நினைக்கிறதில ஆச்சரியப்பட என்ன இருக்குது.  

இளசுகள் தங்கட முக்கிய குறிக்கோளான கல்வியில் பின்னடைய தேவையான அனைத்தையும் ஆதரிச்சு ஒரு சமூக விரோத குரூப் யாழில் வாள்வெட்டு, போதைப் பொருள் வியாபாரம், விபச்சார விடுதி என்று பலத்தை ஊக்குவிச்சு வரேக்க, அந்தமாதிரி குரூப்புகளுக்கு ஆதரவா அப்பிடியான சிலர் செயற்படினம். 

Link to comment
Share on other sites

16 minutes ago, Gowin said:

கடந்த 10, 15 வருஷமா திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்கள், தமிழ் சமூகம் சீரழியோனும் என்று நினைக்கிறதில ஆச்சரியப்பட என்ன இருக்குது.  

இளசுகள் தங்கட முக்கிய குறிக்கோளான கல்வியில் பின்னடைய தேவையான அனைத்தையும் ஆதரிச்சு ஒரு சமூக விரோத குரூப் யாழில் வாள்வெட்டு, போதைப் பொருள் வியாபாரம், விபச்சார விடுதி என்று பலத்தை ஊக்குவிச்சு வரேக்க, அந்தமாதிரி குரூப்புகளுக்கு ஆதரவா அப்பிடியான சிலர் செயற்படினம். 

என்ன இடம் மாறி வந்திடீங்ளோ அல்லது நேற்றிரவு அடித்தது முறியேல்லயோ 😂

Link to comment
Share on other sites

32 minutes ago, tulpen said:

என்ன இடம் மாறி வந்திடீங்ளோ அல்லது நேற்றிரவு அடித்தது முறியேல்லயோ 😂

நீங்க ****** மாதிரி தெரியுது.  

 

🤣

Link to comment
Share on other sites

3 hours ago, Gowin said:

நீங்க *** மாதிரி தெரியுது.  

 

🤣

நீங்க தலையங்கத்திற்கு தொடர்பில்லாமல் எழுதியதால் சும்மா ஜோக்காக எழுதினேன். கோபப்படுத்த அல்ல் மன்னித்துக்  கொள்ளுங்கள்.  

Link to comment
Share on other sites

5 minutes ago, tulpen said:

நீங்க தலையங்கத்திற்கு தொடர்பில்லாமல் எழுதியதால் சும்மா ஜோக்காக எழுதினேன். கோபப்படுத்த அல்ல் மன்னித்துக்  கொள்ளுங்கள்.  

நானும் கடுமையா எழுதினத்தை சுயதணிக்கை செய்தாச்சு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலும் கூட பாரதிக யனதா கட்சிகாரர்களுக்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் காதலர் தினம் எல்லாம் பிடிக்காதாம்.

Link to comment
Share on other sites

காதல் வெறுப்புநோயுள்ளவர்கள் தயவு செய்து சில்லுக்கருப்பட்டி படம் பார்க்கவும்.

அழகான அவசியமான காதலை அடக்கக முயல்வது பின்னர் பிறந்த குழந்தையின் சடலத்தை தோண்டியெடுப்பதில் வந்து முடிகிறது.

குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவையை அறிந்து வழிகாட்டுவது பெற்றோரின் கடமை, மாநகராட்சியினுடையது அல்ல.

ஆனால் மாநகராட்சி இப்படி மழைக்கு முளைக்கும் காளான் போல கடைகளை அமைக்க அனுமதித்து இதனால் போக்கவரத்திற்குத் தடையும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை எங்களில் ஒருவனான அதிகாரியிடம் அந்த எங்களில் ஒருவனான வியாபாரி வழங்கிய கையூட்டு அனுமதித்து விட்டது. (இதுவரை கையூட்டு வழங்காத அல்லது வழங்க ஊக்குவிக்காதவர்கள் இருந்தால் மன்னிக்கவும்.)

கலாச்சார காவலர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை நல்லூர் கோவில் திருவிழாவில் எதற்காக பொம்மை மற்றும் குளிர்களி  கடைகளை அமைத்து அங்கே துப்பாக்கி, வாள் பொம்மைகளை விற்க அனுமதிக்கிறார்கள். சாமி கும்பிட வேண்டிய இடத்தில் அவை எதற்கு என நிறுத்தியிருக்கலாமே. (செய்திருந்தால் அங்கும் தோிழுக்க டிரக்டர் தேவைப்பட்டிருக்கும்)

வாழ்வாதாரத்திற்காக ஒரு இளம் குடும்பம் (அங்கே படத்தில் தொியும் இருவரும் கணவன் மனைவி என்ற எடுகோளுக்கமைய) தனக்கு தொிந்த, முடிந்த வழியில் பொருளீட்ட முயல்வதை கேள்விகேட்பவர்கள், இளம்பெண் விபச்சாரம், இளைஞன் தற்கொலை போன்ற அவலங்களை தடுக்க யாழ்ப்பாணத்தில் உடனடி சாத்தியமான தீர்வுகளையும் தரவேண்டும்.

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டுவதாக கூறிக் கொண்டு மேலும் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது சிறப்பான பயன் தராது. மாறக அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பதும், சுய ஒழுக்கத்தையும், தைரியத்தையும் ஊக்குவிப்பதே சிறந்தது என எண்ணுகின்றேன். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.