Jump to content

யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95.jpg

யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.

இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.

http://athavannews.com/யாழ்-மாவட்டத்தின்-புதிய-2/

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95.jpg

யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்!

திய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை, வவுனத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.

இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.

http://athavannews.com/யாழ்-மாவட்டத்தின்-புதிய-2/

ஒரு அரச அதிபரை நியமிக்கும்போது பிரதேச செயலராக, மேலதிக அரச அதிபராக மாவடட நிர்வாகம் தெரிந்தவரை நியமிக்கும்போது அங்கு நிர்வாகம் செய்வது இலகுவாக இருக்கும்। தற்போதைய அரச அதிபரும் விரைவில் ஓய்வே பெற இருக்கிறார்।

எனவே இப்போதைய நிலைமையில் மாவடட நிர்வாகமே தெரியாத ஒருவரை அரச அதிபராக நியமிப்பது என்பது நிர்வாகத்தை சீர்குலைப்பதட்கே அன்றி மக்களுக்கு சேவை செய்வதற்கக அல்ல என்பது உறுதி।

இப்படியான நடவடிக்கைகளை செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டு வருகிற பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Vankalayan said:

ஒரு அரச அதிபரை நியமிக்கும்போது பிரதேச செயலராக, மேலதிக அரச அதிபராக மாவடட நிர்வாகம் தெரிந்தவரை நியமிக்கும்போது அங்கு நிர்வாகம் செய்வது இலகுவாக இருக்கும்। தற்போதைய அரச அதிபரும் விரைவில் ஓய்வே பெற இருக்கிறார்।

எனவே இப்போதைய நிலைமையில் மாவடட நிர்வாகமே தெரியாத ஒருவரை அரச அதிபராக நியமிப்பது என்பது நிர்வாகத்தை சீர்குலைப்பதட்கே அன்றி மக்களுக்கு சேவை செய்வதற்கக அல்ல என்பது உறுதி।

இப்படியான நடவடிக்கைகளை செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டு வருகிற பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்।

வங்காலையான்... நீங்கள் சொல்லுவதை பார்க்க, நல்லாய்த்தான் இருக்கு.
ஆனால்.... மக்கள் இனம் காணுவார்கள் என்று, நான் நினைக்கவில்லை.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.