Jump to content

பிரித்தானியாவில் சுமந்திரனை தேடித்திரியும் தமிழ் இளைஞர்கள்!!


Recommended Posts

த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

பிரித்தானியாவின் New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது.

இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்பதாகக்கூறப்பட்டிருந்த கட்டிடத்தில் அவர்கள் எழுதிவிட்டும் சென்றிருந்தார்கள்.

இந்த சந்திப்புத் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் லன்டன்கிளையிடம் கேட்டபொழுது, இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக தமது கோபத்தை தமிழ் இளைஞர்கள் வெளிப்படுத்திய வீடியோ இது:

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

Link to comment
Share on other sites

😂😂😂இவங்களோட பெரிய தொல்லை கூத்தமைப்பு மக்கள் முன்னால் வரப்போவது இல்லை வெறும் அறிக்கை விடுவாங்கள் எல்லோரும் இப்போ கோடீஸ்வர வியாபாரிகள் தமிழ் மக்கள் இரத்தம் விற்பதில் கில்லாடிகள் வாக்குகளை உடைக்க மட்டும் முன்னுக்கு நிற்கும் கூட்டங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஒரு வெத்து வேட்டு. அது சும்மா தன் தேவைக்கு ஏற்ப சவுண்டு விடும். இதெல்லாம்... தமிழ் மக்களின் பிரதிநிதி என்று பேசப்படுவதற்கே லாய்க்கற்றது என்பது தான் உண்மை.

ஆனாலும் சுமந்திரனின் சிங்களத் தேசத் தொடர்புகளை பயன்படுத்துவோர்... அவரை போற்றிப் புகழச் செய்வதை காண்கிறோம். அகில இலங்கை கம்பன் கழகக் கூத்தாடிகள்.. அண்மையில்.. இவருக்கு ஏதோ போராளின்னு.. பட்டம் வழங்கி கெளரவித்திருந்தனர். அவர்களும் சரி.. இவரும் சரி.. என்ன போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்களோ யாருக்குத் தெரியும்.

எல்லாம்.. உள்ளுக்குள்ளால்.. ஆளையாள் முதுகு சொறிவதாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201712

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து நானும் சேர்ந்து தேடுவோம் என ஓடி வந்து பார்த்தால் வழமைபோல தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பில்லை. 

Link to comment
Share on other sites

On 2/16/2020 at 12:20 PM, மார்த்தாண்டன் said:

😂😂😂இவங்களோட பெரிய தொல்லை கூத்தமைப்பு மக்கள் முன்னால் வரப்போவது இல்லை வெறும் அறிக்கை விடுவாங்கள் எல்லோரும் இப்போ கோடீஸ்வர வியாபாரிகள் தமிழ் மக்கள் இரத்தம் விற்பதில் கில்லாடிகள் வாக்குகளை உடைக்க மட்டும் முன்னுக்கு நிற்கும் கூட்டங்கள்

இவர்களில் முக்காவாசி பேர் இயக்கத்தில் இருந்து கொள்ளையடித்துக்கொண்டு ஓடின கூடடம்। இப்படியே நாட்டில பிரச்சினை இருந்தால் அதுகளுக்கு கொண்டாடடம்தானே। அதுதான் சும்மா துள்ளுதுகள்। மத்தபடி ஒன்றுக்கும் உதவாத நபர்கள்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Vankalayan said:

இவர்களில் முக்காவாசி பேர் இயக்கத்தில் இருந்து கொள்ளையடித்துக்கொண்டு ஓடின கூடடம்। இப்படியே நாட்டில பிரச்சினை இருந்தால் அதுகளுக்கு கொண்டாடடம்தானே। அதுதான் சும்மா துள்ளுதுகள்। மத்தபடி ஒன்றுக்கும் உதவாத நபர்கள்। 

யாரைச்சொல்கிறீர்கள்:???

கூட்டமைப்பையா?

அவர்களைத்தேடிய கூட்டத்தையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலம்   புலிகள் தவிர்ந்த ஈழ  அரசியல்வாதிகள் எவரும் புலம் பெயர் தேசம் வரகூடாது என்று கொள்கை வைத்திருந்தோம்.

வந்தாலும் மக்கள் அவர்களை சந்திக்க கூடாது என்றும் கொள்கை வைத்திருந்தோம்...

இன்று ...

ஒருகாலம் நாங்கள் வெறுத்தவர்களெல்லாம் லண்டன் வந்தும் ஏன் எம்மை சந்திக்கவில்லையென்று  மானசீக போர் தொடுக்கிறோம்...

கொஞ்சம் காலம் நகர்ந்தாலும்  தடுமாறும்  இந்த கோமாளி தமிழர் கூட்டத்தை தலைவர் மூன்று தசாப்தங்களாய் மான ரோஷத்துடன்  தன் கை பிடியில் வைத்திருந்தது ...

ஏன் அவரை நாங்கள் என்றும்  அவரை மட்டுமே தேசிய தலைவர் என்று சொல்கிறோம் என்பதற்கு சாட்சி.

Link to comment
Share on other sites

17 minutes ago, விசுகு said:

யாரைச்சொல்கிறீர்கள்:???

கூட்டமைப்பையா?

அவர்களைத்தேடிய கூட்டத்தையா???

உங்களுக்கு விளங்கினாள் சரி। விளங்கவிடால் பிரச்சினை இல்லை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Vankalayan said:

உங்களுக்கு விளங்கினாள் சரி। விளங்கவிடால் பிரச்சினை இல்லை। 

சரியுங்க

அப்போ  உங்க கருத்தை உங்க கருத்துக்களத்தில் பதிவதேன்???

Link to comment
Share on other sites

Just now, விசுகு said:

சரியுங்க

அப்போ  உங்க கருத்தை உங்க கருத்துக்களத்தில் பதிவதேன்???

சிலருக்கு விளங்கும் சிலருக்கு விளங்காது। அதுக்காக வகுப்பு வைத்து சொல்லிக்கொடுக்க முடியாது।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

சிலருக்கு விளங்கும் சிலருக்கு விளங்காது। அதுக்காக வகுப்பு வைத்து சொல்லிக்கொடுக்க முடியாது।

நான் நினைச்சன்

உங்களுக்கே  நீங்க எழுதியது  புரியாத  மாதிரி தடுமாற்றமா  இருக்கோ என்று....

எதுவாகினும் வாழ்க  நலமுடன்

டொட்.

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

நான் நினைச்சன்

உங்களுக்கே  நீங்க எழுதியது  புரியாத  மாதிரி தடுமாற்றமா  இருக்கோ என்று....

எதுவாகினும் வாழ்க  நலமுடன்

டொட்.

உங்களுக்கு நல்ல விளக்கம் இருக்கு। முன்னேற இடமுண்டு। நீங்கள் நினைக்கிறதை  எல்லாம் எழுதக்கூடாது பாருங்கோ। நீங்கள் எவ்விடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

உங்களுக்கு நல்ல விளக்கம் இருக்கு। முன்னேற இடமுண்டு। நீங்கள் நினைக்கிறதை  எல்லாம் எழுதக்கூடாது பாருங்கோ। நீங்கள் எவ்விடம்?

கருத்து மோதலில்  உங்கள் கோவம் நியாயமானதுதான்...

ஆனாலும் இன பற்றாளர் எங்கிற ரீதியில் விசுகு அண்ணா ஒரு உயர்ந்த இடத்திலிருப்பவர்..

அவருடன் தர்க்கம் புரியும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கடும்போக்கை குறையுங்கள்.

Link to comment
Share on other sites

கடந்த 10 வருஷத்துக்கு மேல  திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோற சுமந்திரன் குரூப்புக்கு விசுவாச சேவை செய்ய ஒரு குரூப் இருக்கு. அந்த குரூப் தாங்கள் அடிச்ச கொள்ளையைப் போலத்தான் புலம்பெயர் தமிழரும் அடிச்சிருப்பீனும் என்று நினைக்கீனம். எல்லாம் ஒரு மனச்சிக்கல் தான்.

Link to comment
Share on other sites

Just now, Gowin said:

புலம்பெயர் தமிழரும் அடிச்சிருப்பீனும் என்று நினைக்கீனம்.

நாங்கள் நினைக்கவில்லை । அதுதான் உண்மை।

Link to comment
Share on other sites

3 minutes ago, Vankalayan said:

நாங்கள் நினைக்கவில்லை । அதுதான் உண்மை।

ஓஓ!
எவ்வளவு காலமா உண்மையை மொத்தமா குத்தைக்கு எடுத்து வைச்சிருக்கீகள்?

திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும்,  சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.

Link to comment
Share on other sites

Just now, Gowin said:

ஓஓ!
எவ்வளவு காலமா உண்மையை மொத்தமா குத்தைக்கு எடுத்து வைச்சிருக்கீகள்?

திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும்,  சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.

பொய் எழுத வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை

Link to comment
Share on other sites

1 minute ago, Vankalayan said:

பொய் எழுத வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை

திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும்,  சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இருப்பவர்கள் முகநூலுக்காகப் பந்தா காட்டும் கோஷ்டி. இவர்கள் எல்லாம் ஒரு ஆட்கள் என்று இதை பெரிதாக்கி இதில் போட்டிருக்கிறீர்கள். சுமந்திரனைச் சந்தித்தவர்களும் சரி இதில் நிற்கும் ஆட்களும் சதி ஆரோ ஏவிவிட்டதற்காகச் செய்பவர்கள் மட்டும்தான். போட ஒண்டும் இல்லாட்டில் நல்லதாக ஒன்றைத் தேடிப் போடுங்கள் போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

உங்களுக்கு நல்ல விளக்கம் இருக்கு। முன்னேற இடமுண்டு। நீங்கள் நினைக்கிறதை  எல்லாம் எழுதக்கூடாது பாருங்கோ। நீங்கள் எவ்விடம்?

புரியுது?

நான்  புங்குடுதீவு

இப்ப  உங்களுக்கு அவல்  கிடைத்திருக்குமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே இருப்பவர்கள் முகநூலுக்காகப் பந்தா காட்டும் கோஷ்டி. இவர்கள் எல்லாம் ஒரு ஆட்கள் என்று இதை பெரிதாக்கி இதில் போட்டிருக்கிறீர்கள். சுமந்திரனைச் சந்தித்தவர்களும் சரி இதில் நிற்கும் ஆட்களும் சதி ஆரோ ஏவிவிட்டதற்காகச் செய்பவர்கள் மட்டும்தான். போட ஒண்டும் இல்லாட்டில் நல்லதாக ஒன்றைத் தேடிப் போடுங்கள் போல்.

உங்களுக்கு அந்த ஆட்களை நேரடியாக தெரியுமா?
சுமந்திரன் நல்லவரா கெட்டவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே இருப்பவர்கள் முகநூலுக்காகப் பந்தா காட்டும் கோஷ்டி. இவர்கள் எல்லாம் ஒரு ஆட்கள் என்று இதை பெரிதாக்கி இதில் போட்டிருக்கிறீர்கள். சுமந்திரனைச் சந்தித்தவர்களும் சரி இதில் நிற்கும் ஆட்களும் சதி ஆரோ ஏவிவிட்டதற்காகச் செய்பவர்கள் மட்டும்தான். போட ஒண்டும் இல்லாட்டில் நல்லதாக ஒன்றைத் தேடிப் போடுங்கள் போல்.

நீங்களும் எழுத  ஒன்றும்  இல்லாட்டில் 

ஏதாவது  எழுதணும்  என்பதற்காக உண்மையை  மறைக்கலாமா???

பிரான்சில் நடைபெற்ற சுமேந்திரனின்  கூட்டத்துக்கு

முகநூல் பிரபலங்களுக்கு மட்டும்

முகநூல் மூலம் மட்டுமே அறிவிக்கப்பட்டு நடைபெற்றது

எனவே அவருக்கேற்ற  கூட்டம் தானெ அதே வழியில் சேரும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் போன்றவர்களை அகற்ற தாயகத்தில் உள்ள மக்களாலதான் முடியும்.இங்கையிருந்து குத்தி முறிஞ்சு என்னத்தை செய்ய.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.