Jump to content

அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

0558b041d9c2a9e404ecfe67fd07e112_XL.jpg

அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.

இதற்கமைவாக ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

முன்னாள் கடற்படை அதிகாரி உள்ளிட்ட பலர் தமது முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அரசியல்-பழிவாங்கல்-குறி-3/

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

காணாமல் போனவர்கள், தமிழர் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் எப்ப நடக்கும்?

Link to comment
Share on other sites

14 hours ago, தமிழ் சிறி said:

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதை ஒரு நிரந்தர அமைப்பாக்கினால் ... சிறப்பு.

 

14 hours ago, தமிழ் சிறி said:

2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.