Jump to content

அகமும் அந்தரங்கமும்


Recommended Posts

 

 அத்தை மகள் அங்கே சோலையில் அத்திப்பழம் பறிக்க

 அவள் அழகை கண்டு

 அக்கா மகன் மனம் தடுமாற

 திட்டம் போட்டு திருட தானோ

 பொழுதெல்லாம் கண்டும்

 காணாத மாதிரி நோட்டம் விடுகிறான்

 என அவள் எண்ண

 சந்தர்ப்பங்களில்

 சந்திக்க முற்படும்போதெல்லாம்

 நாணமும் பிறந்து

 நாழிகையும் இறக்குதே

 உரையாடமல் நடைபோட்டு

 இருவரும் விலகி சென்றதாலே

 கண்மூடித்தனமான எண்ணங்கள் பிறக்குதே

 திருமணத்திற்கு பின்பு கணவன்

 பிறை நுதலில் இடும் முத்தம் திருத்தாமாகுதே

 திருமணத்திற்கு முன்பு காதலன்

 இதழில் வைக்கும் முத்தம் கீழான

 உணர்வு மேலும் வளர காரணமாகுதே 

 ஊடலில் ஏற்படும் பிரிவுகளே

 உண்மையான அன்பை விரிவாக்கும் தூண்டுக்கோலே

 

நவீனம் வளர்ந்தும் நாகரீகம் தாழ

 கருத்தடை பயன்படுத்தால்

 கட்டிலில் உணர்வினை கட்டுபடுத்தமால்

 எல்லை மீறியதால் தான் தொட்டிலில் நிறையுது பிள்ளைகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் கவிதைதானா ?? சரி எழுதுங்கோ தொடர்ந்து

Link to comment
Share on other sites

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்களும் கவிதைதானா ?? சரி எழுதுங்கோ தொடர்ந்து

நன்றி சகோதரி.... முடிந்தவரை நல்லதை கோர்த்து வாக்கியமாக விரல் நுனியில் கதைக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/17/2020 at 5:32 PM, ஈழம் மகிழ்நன் said:

கட்டிலில் உணர்வினை கட்டுபடுத்தமால்

கட்டிலில் உணர்வை விசுவாமித்திரராலும் கட்டுப்படுத்தமுடியாத போது அற்ப மானிடர் என்ன செய்யமுடியும்?😂

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

கட்டிலில் உணர்வை விசுவாமித்திரராலும் கட்டுப்படுத்தமுடியாத போது அற்ப மானிடர் என்ன செய்யமுடியும்?😂

சிரிப்பலை தான்  இலக்கிய (அ) இந்து மத இதிகாச நிகழ்வுகளை நினைக்கையில்

ஆனால் அற்ப மனிதர் குடுமத்தை சீர்மையாக நடத்தும் வருமானம் கூட இல்லாமல் மக்கள் தொகையை

பெருக்குவது நியாமா அவனுக்கும் உதவித்தொகை தருமா  இந்தியா அரசு?

சில அயல் நாடுகள் அரசாங்கம் போல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே அழகுதான்.....இதில் அத்தை மகளைப்பற்றி எழுதினால் சொல்லவா வேணும்.......!  😁

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மகிழ்நன் ஆதி கொஞசம் மக்கு நீங்க காதலை இரசிக்கச் சொல்றியளா இல்ல கட்டுப்பாடா கலவி செய்யச் சொல்றியளா? கட்டுப்படாமல் கலவி செய்ய சொல்றியளா... ஆதிக்கு இந்தக் கவிதையை வாசிச்ச பெறவு மூளை கொஞ்சம் மார்க்கமா சிந்திக்குது.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.