Jump to content

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

அது அவர்களின் தப்பல்ல, சுயநலத்திற்கு விலைபாேகிறவர்களின்பாெதுப்பண்பு.

எல்லோரிடமும் ஆகக் குறைந்த அளவிலேனும் பொது நலனில் அக்கறை இருக்க வேண்டும். அல்லது நாகரீகங்கள் கற்காலத்திற்கு திரும்புவது தவிர்க்க முடியாதது.

Link to comment
Share on other sites

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

Link to comment
Share on other sites

’பிரிவினையை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்’

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் கடமையென, மன்னார் நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 24ஆவது அமர்வு, சபை மண்டபத்த்லி,  நேற்று (20) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் அரசியல் ரீதியாக எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லையெனவும் இனியும் அவ்வாறான பிரச்சினைகள் நடக்க கூடாதெனவும் கூறினார்.

ஆன்மீகம் என்ற ரீதியில் அரசியல் செய்கின்றபோது, பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், அந்த வகையில், ஆன்மீகத் தலைவர்கள் சரியான முறையில் உணர்ந்து, மக்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

எனவே, ஆன்மீகத்தையும் அரசியலையும் வைத்து மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்காமல் செயற்பட வேண்டுமெனவும், செல்வக்குமரன் டிலான் கேட்டுக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பிரிவினையை-ஏற்படுத்துவதை-தடுக்க-வேண்டும்/72-245819

Link to comment
Share on other sites

47 minutes ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

 

😢😢😢😢😢😢😢😢😢😢😢

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

அவ்வாறு மாறுவதற்கு எந த புறக காரணிகளும் இல்லை. ஆர். எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு அது பொறுக்காமல் இப்படியான போலித்தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமிழ்மக்களிடம் இவ்வாறான மதரீதியான பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள். எம்மிடையே சிறிய அளவில் ஊடுருவியுள்ள சங்க பரிவார விஷமிகளை களை எடுப்பதுதான் இவ்வாறான முரண பாடுகளை வேரறுக்க வழி. 

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

அவ்வாறு மாறுவதற்கு எந த புறக காரணிகளும் இல்லை. ஆர். எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு அது பொறுக்காமல் இப்படியான போலித்தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமிழ்மக்களிடம் இவ்வாறான மதரீதியான பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள். எம்மிடையே சிறிய அளவில் ஊடுருவியுள்ள சங்க பரிவார விஷமிகளை களை எடுப்பதுதான் இவ்வாறான முரண பாடுகளை வேரறுக்க வழி. 

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

அப்படியானால் சிறுபான்மை மதமான சைவ சமயம் பவுத்த மதத்திற்கெதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

அப்படியானால் சிறுபான்மை மதமான சைவ சமயம் பவுத்த மதத்திற்கெதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அது தற்பாதுகாப்பு 'போராட்டமாக' இருப்பதில் தவறில்லை. 

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

பௌத்த மதம்  ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

 

15 hours ago, ampanai said:

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

மனித வாழ்வுக்கு மதங்கள் ஏன் தேவை என்று கேள்வி எழுப்பும் போது மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன மதங்கள் அன்பை போதிக்கின்றன, மனித வாழ்வுக்கு மேலான கடவுளை அடைதல்  என்றெல்லாம் கூறும் அதை நம்பும் அதே  மதக்கருத்தியல் தான் மதங்களை காப்பாற்றும்  நோக்கத்திற்காக மனிதன் தனக்குள் சண்டையிடலாம் என்றும்  நல்லவனாக, அல்லது கெட்டவனீக வாழ்வது மற்றயவர்களால் தான முடிவெடுக்கப்படுகிறது என று வெறுப்பையும் விதைக்கிறது. என் மதம் உன் மதம. என்று தமக்குள ஈகோவை வளர்ககும் போதே ஆன்மீகம் அவர்களுக்குள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  

இவ்வாறான தாம் முன்பு சொன்னதையே வெட்கமின்றி மறுதலிப்பது மதங்களின் இயல்பு. கடவுளுக்கு  எல்லாம் தெரியும்.உலகில் வாழும் எல்லல ஜீவராசிகளையும் அவனே படைத்தான். அனைத்தும் அறிந்தவன் அவன்  என்று  பக்தர்களை நம்ப வைத்த அதே கும்பல் தான் கடவுளுக்கு தமிழ் தெரியாது. தமிழில் பூசை செய்தால் கடவுளுக்கு புரியாது  சமஸ்கிரகத்தில் மட்டும் தான் பூசை செய்ய வேண்டும் என்பதையும் ஒரே நேரத்தில்  கூறி பகதர்களை நம்ப வைத்துள்ளது. சிந்திக்கும் ஆற்றலை இழந்து இரண்டையும் ஒரே நேரத்தில்  நம்பும்  கூட்டம் தான் பக்த கூட்டமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

பௌத்த மதம்  ஒரு சிறுபான்மை மதம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

சிரிப்பொலி,
காமெடி பஜார்,
கோமாளிபாக்கம்,
கொழும்பு 🙂 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

 

மனித வாழ்வுக்கு மதங்கள் ஏன் தேவை என்று கேள்வி எழுப்பும் போது மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன மதங்கள் அன்பை போதிக்கின்றன, மனித வாழ்வுக்கு மேலான கடவுளை அடைதல்  என்றெல்லாம் கூறும் அதை நம்பும் அதே  மதக்கருத்தியல் தான் மதங்களை காப்பாற்றும்  நோக்கத்திற்காக மனிதன் தனக்குள் சண்டையிடலாம் என்றும்  நல்லவனாக, அல்லது கெட்டவனீக வாழ்வது மற்றயவர்களால் தான முடிவெடுக்கப்படுகிறது என று வெறுப்பையும் விதைக்கிறது. என் மதம் உன் மதம. என்று தமக்குள ஈகோவை வளர்ககும் போதே ஆன்மீகம் அவர்களுக்குள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  

இவ்வாறான தாம் முன்பு சொன்னதையே வெட்கமின்றி மறுதலிப்பது மதங்களின் இயல்பு. கடவுளுக்கு  எல்லாம் தெரியும்.உலகில் வாழும் எல்லல ஜீவராசிகளையும் அவனே படைத்தான். அனைத்தும் அறிந்தவன் அவன்  என்று  பக்தர்களை நம்ப வைத்த அதே கும்பல் தான் கடவுளுக்கு தமிழ் தெரியாது. தமிழில் பூசை செய்தால் கடவுளுக்கு புரியாது  சமஸ்கிரகத்தில் மட்டும் தான் பூசை செய்ய வேண்டும் என்பதையும் ஒரே நேரத்தில்  கூறி பகதர்களை நம்ப வைத்துள்ளது. சிந்திக்கும் ஆற்றலை இழந்து இரண்டையும் ஒரே நேரத்தில்  நம்பும்  கூட்டம் தான் பக்த கூட்டமாக உள்ளது. 

துல்பன்,
நீங்கள் மதத்தை பற்றி கூறும் கருத்துக்கள் உயர்ந்தவையாகவும் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இடத்திற்கு அது சரி வருமா என்பதே வினா? இல்லை அந்த மாற்றம் அவர்களுக்குள்  இருந்து வர வேண்டும். 

உதாரணத்திற்கு, ஒருவருக்கு தமிழ் தெரியும் என்பதை விட அதை எங்கே எப்படி யாரிடம் எதை பேச வேண்டும் மற்றும் எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது. 

  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.