Jump to content

தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

godappaya-rajapakesha-720x450.jpg

தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக் கிரியைகள் மூலம் துர்க்குணங்கள் இருந்து விலகி உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

பல்வேறு சிக்கல்கள் முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னோக்கி செல்லும் இன்றைய உலகில் மனிதனுக்கு உலக அமைதி தருவது சமயமாகும்.

நமது சகோதர தமிழ் சமூகத்தினர் உட்பட அனைத்து இலங்கையர்களும் புத்துணர்ச்சியுடன் புதியதோர் எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இச்சூழ்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமய நல்லிணக்கத்தையும் நாட்டின் அனைத்து இனங்களும் தமது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதே நாட்டின் தலைவர் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

புனித மகாசிவராத்திரி தினத்தில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழ்-மக்களின்-மகா-சிவரா/

Link to comment
Share on other sites

40 minutes ago, தமிழ் சிறி said:

godappaya-rajapakesha-720x450.jpg

தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

 

எங்கே கலந்துகொள்ளப்போகிறார்। நகுலேஸ்வரத்திலா , திருக்கேதீஸ்வரத்திலா? 

Link to comment
Share on other sites

6 hours ago, Vankalayan said:

எங்கே கலந்துகொள்ளப்போகிறார்। நகுலேஸ்வரத்திலா , திருக்கேதீஸ்வரத்திலா? 

gallerye_132401605_2485801.jpg

அவர் அங்கே வந்தால் மட்டுமே இவரும் வருவார் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது  அண்ணனும் தம்பியும் இப்ப கொஞ்சநாளாய் திருநீற்று பூச்சிலை அக்கறை காட்டீனம்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப் 

Bildergebnis für mahinda rajapaksa  temple visit

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவங்களுக்கும் எமக்கும் பேசும் மொழியைத் தவிர வேறு பிரச்சனைகள் இல்லை.எல்லாம் வாக்கு அறுவடைக்காக உருவாக்கிய இனவாதம்தான் இப்ப இப்படி வளர்ந்திருக்கு.

Link to comment
Share on other sites

10 hours ago, Kavi arunasalam said:

67-EC1205-6-F8-A-4-B0-C-BC85-5278016-EAD

 

பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின், விழித்திருப்பது மிகவும் முக்கியமானது.

ஆம்; எம்மை, எம் இனத்தை, எம் சமயத்தை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதாயின் விழித் திருக்கும் நோன்பு தேவை என்பதே சிவராத்திரி விரதத்தின் உட்பொருள்.
 
சிவபூமி என்று போற்றப்பட்ட எங்கள் சைவ மண்ணில் - இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமியில் சைவம் அழிக்கப்படுவதை அறியாமல் விழித்திருந்து விரதம் இருக்கின்றோம். இந்த விரதத்தால் ஏது நன்மை?

அதோ சிவன் விம்மி அழுகின்றார். நாமோ அதைப் புரியாமல் சிவராத்திரி விரதம் இருந்து மறு நாள் தூங்கி விடுகிறோம். அறியாமை எங்களிடம் இருக்கும்வரை சிவனுக்கும் நிம்மதி இல்லை. சைவத்துக்கும் பாதுகாப்பில்லை என்ற உண்மையை இன்றேனும் உணர்ந்து விரதம் செய்க.

http://valampurii.lk/valampurii/content.php?id=20612&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

புனித மகாசிவராத்திரி தினத்தில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும்

நீங்கள் ஏத்திவையுங்கோ, நான் குளிர் காய்கிறேன். என்று சொல்லுது கிளட்டுப்புலி. தன்னை சர்வதேசத்துக்கு புனிதனாக காட்ட போடும் வேஷங்களும், உதிர்க்கும் வசனங்களும் தாங்க முடியேல்லையடா சாமி. ஒட்டுக்குழுக்கள் ரசிக்க உதவும் இவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் குடும்பத்தில் சைவர்கள் கிறீத்தவர்கள் உள்ளனர். அத்துடன் அவர் ஒரு அரசியல்வாதி வேறு. இதனை நாம் எதிர்பார்க்காவிட்டால் எங்களில்தான் பிழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2020 at 2:20 AM, குமாரசாமி said:

என்ன இது  அண்ணனும் தம்பியும் இப்ப கொஞ்சநாளாய் திருநீற்று பூச்சிலை அக்கறை காட்டீனம்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப் 

Bildergebnis für mahinda rajapaksa  temple visit

தமிழனுக்கு பெப்பே காட்டி முடிந்து இப்ப இந்தியாவுக்கு (வல்லரசு கனவில்)பெப்பே காட்ட வெளிக்கிட்டினம்....

முக்கியமாக மொடிக்கு ...நான் உன்ட நண்பேன்டா என்று சொல்லினம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2020 at 2:20 AM, குமாரசாமி said:

என்ன இது  அண்ணனும் தம்பியும் இப்ப கொஞ்சநாளாய் திருநீற்று பூச்சிலை அக்கறை காட்டீனம்?

சவேந்திர சில்வாவின் பயணத் தடையுடன், ஆப்பு இறுகுவதை உணர்ந்து நெருங்குகினம் .....சீ   நெருக்குகினம்.

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

தமிழனுக்கு பெப்பே காட்டி முடிந்து இப்ப இந்தியாவுக்கு (வல்லரசு கனவில்)பெப்பே காட்ட வெளிக்கிட்டினம்....

முக்கியமாக மொடிக்கு ...நான் உன்ட நண்பேன்டா என்று சொல்லினம்.....

சொரணையற்ற மோடிக்கும் இந்தியாக்கும் நீண்டகாலமாகவே பெரிசா நாமம் போட்டுக்கொண்டிருக்கீனம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Rajesh said:

சொரணையற்ற மோடிக்கும் இந்தியாக்கும் நீண்டகாலமாகவே பெரிசா நாமம் போட்டுக்கொண்டிருக்கீனம்.

 

கொரனா வைரஸ் ராஜபக்ச கோஸ்டியையும் ஆட்டம் காணவைக்குது போல கிடக்கு

இன்றைய நாகரிக.போர் (இஸ்லாமிய ,இந்து ,கிறிஸ்தவ,பெளத்த)போட்டியில் மோடி ஒரு இந்து பயங்கரவாதி( ஜனநாயகவாதிகளின்  பாஷையில்)....ராஜாபக்ச பெளத்த பயங்கரவாதி...

 

Link to comment
Share on other sites

தமிழரின் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். திருநீற்று பூச்சையும் சந்தனப்பொட்டையும் கண்டால் தனது மகனை கொன்ற கொலைகாரனைக் கூட மறந்து  அவனுடன் சேர்ந்து   பஜனை பாட தொடங்கி விடுவார்கள் தமிழர்கள்  என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளனர். மற்றய இனத்தவர்கள் தாம் கடைப்பிடிக்கும் மதத்தை பயன்படுத்தி தமது இனத்தை  பொருளாதார, அரசியல், அறிவியல் ரீதியாக வளர்ததுக் கொள்வார்கள். ஆனால் தமிழர்கள் தாம் கடைப்பிடிக்கும் மதத்தை வைத்து அந்நியர் தம்மை அடிமையாக்க பேதைகள் போல் ஒத்துழைப்பர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, tulpen said:

தமிழரின் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். திருநீற்று பூச்சையும் சந்தனப்பொட்டையும் கண்டால் தனது மகனை கொன்ற கொலைகாரனைக் கூட மறந்து  அவனுடன் சேர்ந்து   பஜனை பாட தொடங்கி விடுவார்கள் தமிழர்கள்  என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ளனர். மற்றய இனத்தவர்கள் தாம் கடைப்பிடிக்கும் மதத்தை பயன்படுத்தி தமது இனத்தை  பொருளாதார, அரசியல், அறிவியல் ரீதியாக வளர்ததுக் கொள்வார்கள். ஆனால் தமிழர்கள் தாம் கடைப்பிடிக்கும் மதத்தை வைத்து அந்நியர் தம்மை அடிமையாக்க பேதைகள் போல் ஒத்துழைப்பர். 

தமிழர்கள் என்று சொல்லும் பொழுது எந்த மதத்தை பின்பற்றுவோரின் தமிழர்களை சுற்றி காட்டுகின்றீர்கள்
இந்துகள்
சைவர்கள்
கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள
பெளத்தர்கள்
சாய் பக்தர்கள்
வைஸ்ணவ்ர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

திருநீற்று பூச்சையும் சந்தனப்பொட்டையும் கண்டால் தனது மகனை கொன்ற கொலைகாரனைக் கூட மறந்து  அவனுடன் சேர்ந்து   பஜனை பாட தொடங்கி விடுவார்கள்

 சிங்களத்தில் எழுதிவைத்து தமிழை வாசித்தவுடன் விசிலடித்து கையும் தட்டுகிறோம், பாட்டுபாடியவுடன் மறந்து தாளம் போட்டு சேர்ந்து பாடுகிறோம். வீடு எரியுது விறகு பிடுங்க வாறாராம். கணக்காய் தக்க நேரத்தில் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

தமிழர்கள் என்று சொல்லும் பொழுது எந்த மதத்தை பின்பற்றுவோரின் தமிழர்களை சுற்றி காட்டுகின்றீர்கள்
இந்துகள்
சைவர்கள்
கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள
பெளத்தர்கள்
சாய் பக்தர்கள்
வைஸ்ணவ்ர்கள

முஸ்லிம்களையும் தமிழர்கள் என்கிறீர்களே அவர்கள் அனுமதிப்பார்களா?
இந்துகளை சைவர்கள், சாய் பக்தர்கள், வைஸ்ணவ்ர்கள் என்கின்ற போது
கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கம், புரட்டஸ்ரென், யேகோவா, பெந்தகோஸ்துவாகவும்
முஸ்லிம்களும் சன்னி, சியா, சுபிசமாகவும் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.