Jump to content

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

பாதிரியாரா/ வீணை மற்றும் மொட்டு கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள கற்பனை பாதிரியாரா.....???

 

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

மன்னார் திருக்கேதீச்சர நுழை வாயில் வளைவை தள்ளி வீழ்த்தி நந்திக்கொடியை காலால் உழக்கிய அதேபாணியில்

 

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள்; ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங் களை இங்கு அனுப்பி வைத்ததாக வும் ஆலடிமாநாட்டில் வந்த செய்தி மற்றும் ஊர்காவற்றுறையில் சைவப் பெயர்களில் உள்ள வீதிகளுக்கு கத்தோலிக்கப் பெயர்களைச் சூட்டு கின்ற செய்தியை வலம்புரி பிரசுரித் தமையாலும் தாங்கள் இங்கு அனுப் பப்பட்ட தாகவும் மற்றும்படி ஆலடி மாநாட் டில் வந்த  தகவல்கள் என்ன என்பதே தங்களுக்குத் தெரியா தென்றும் வலம்புரி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தனர்

 

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

வலம்புரி அலுவலகத்திற்குள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்த குழுவில் அறியாத்தனமாக சிலர் இடம்பெற்றிருந்த காரணத் தினாலும் தங்கள் புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டாம் என அவர்களில் சிலர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் அவர்களின் சுய கௌரவத்தை பாதுகாக்கும் பொருட்டு புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்

உருவாக்கப்பட்ட நாடகம், பாத்திரம் கற்பனையா? உண்மையா? என்று ஆராயக்கூட நமக்கு ஆர்வமில்லை. தலைப்பு நமக்குள் அவ்வளவு ஆக்ரோஷத்தை உருவாக்குது. தமிழனின் உணர்வை தட்டி எழுப்பக்கூடிய விடயங்களை நாடிபிடித்து எழுதப்பட்ட நாடகம். பாத்திரத்துக்கு பெயர் கிடையாது, ஆதாரம் கிடையாது. வந்தவர்கள், சொன்னவர்கள், குழு, கலகம். நாடகத்தின் நோக்கமும், எழுத்தாளரும் யார் என்பதை தெளிவாக தெரிந்தபடியால் அமைதி நிலவுகிறது. எழுதியவரோ தனது நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற ஆதங்கத்தில் எண்ணெய் ஊற்றி பத்தி எரியாதா? என்று காத்திருக்கிறார். எழுதிய அத்தனை கதையும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது என்று இங்கு கோடிட்டு காட்டிவிட்டார் எழுத்தாளர்.

Link to comment
Share on other sites

53 minutes ago, satan said:

உருவாக்கப்பட்ட நாடகம், பாத்திரம் கற்பனையா? உண்மையா? என்று ஆராயக்கூட நமக்கு ஆர்வமில்லை. தலைப்பு நமக்குள் அவ்வளவு ஆக்ரோஷத்தை உருவாக்குது. தமிழனின் உணர்வை தட்டி எழுப்பக்கூடிய விடயங்களை நாடிபிடித்து எழுதப்பட்ட நாடகம். பாத்திரத்துக்கு பெயர் கிடையாது, ஆதாரம் கிடையாது. வந்தவர்கள், சொன்னவர்கள், குழு, கலகம். நாடகத்தின் நோக்கமும், எழுத்தாளரும் யார் என்பதை தெளிவாக தெரிந்தபடியால் அமைதி நிலவுகிறது. எழுதியவரோ தனது நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற ஆதங்கத்தில் எண்ணெய் ஊற்றி பத்தி எரியாதா? என்று காத்திருக்கிறார். எழுதிய அத்தனை கதையும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது என்று இங்கு கோடிட்டு காட்டிவிட்டார் எழுத்தாளர்.

கத்தோலிக்கரால் தமிழ்மக்களுக்கு ஆபத்து! ஜனாதிபதி சிவராத்திரியில் திருநீறு பூசி சைவமாகி விட்டார். சைவத்தமிழர் அனைவரும் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்து 3 ல் 2 பெரும்பான்மை வெற்றியை பெற்று கொடுங்கள். ஜனாதிபதி கோத்தபாய தமிழ்மக்களை இந்த கத்தோலிக்க பயங்கரவாதிகளிடம் இருந்தும் காப்பாற்றுவார்.

Link to comment
Share on other sites

7 minutes ago, கற்பகதரு said:

கத்தோலிக்கரால் தமிழ்மக்களுக்கு ஆபத்து! ஜனாதிபதி சிவராத்திரியில் திருநீறு பூசி சைவமாகி விட்டார். சைவத்தமிழர் அனைவரும் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்து 3 ல் 2 பெரும்பான்மை வெற்றியை பெற்று கொடுங்கள். ஜனாதிபதி கோத்தபாய தமிழ்மக்களை இந்த கத்தோலிக்க பயங்கரவாதிகளிடம் இருந்தும் காப்பாற்றுவார்.

இந்த நாடகத்தின் முழு சாராம்சமே இது தான். இவர்களுடைய முக்கிய இலக்கு கூட்டமைப்பின் வாக்கு வங்கி, அதுவும் குறிப்பாக அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதனின் வாக்கு வங்கி.

ஆனாலும் இந்த சதியை கூட்டமைப்பு வெற்றிகரமாக முறியடத்து விட்டது போல் தான் உள்ளது

Link to comment
Share on other sites

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது


ஊடகத்தை அச்சுறுத்து வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என யாழ்ப்பாணம், கிளி நொச்சி மாவட்ட உலமா சபைத் தலைவர் யபுறீ சுபியான் (மெளலவி) வலம் புரிக்கு நேரில் வந்து தனது ஆழ்ந்த கவலையை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்தியில் பிழை சரி என்பதற்கு அப்பால் அதை திருத்தி மீள்பிரசுரம் செய்ய முடியும். அதனை அணுகு வதற்கு ஒரு அமைதியான வழியில் போவதை விடுத்து இவ்வாறு அச் சுறுத்தும் வகையில் செயற்படுவது இனமத ஒற்றுமையை சீர்குலைக் கும் செயலாக கருதமுடிகின்றது. 

இவ்வாறான செயல் எதிர்காலத் தில் மிகவும் மோசமான விளைவு களை ஏற்படுத்தும். நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

Link to comment
Share on other sites

6 minutes ago, ampanai said:

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது


ஊடகத்தை அச்சுறுத்து வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என யாழ்ப்பாணம், கிளி நொச்சி மாவட்ட உலமா சபைத் தலைவர் யபுறீ சுபியான் (மெளலவி) வலம் புரிக்கு நேரில் வந்து தனது ஆழ்ந்த கவலையை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்தியில் பிழை சரி என்பதற்கு அப்பால் அதை திருத்தி மீள்பிரசுரம் செய்ய முடியும். அதனை அணுகு வதற்கு ஒரு அமைதியான வழியில் போவதை விடுத்து இவ்வாறு அச் சுறுத்தும் வகையில் செயற்படுவது இனமத ஒற்றுமையை சீர்குலைக் கும் செயலாக கருதமுடிகின்றது. 

இவ்வாறான செயல் எதிர்காலத் தில் மிகவும் மோசமான விளைவு களை ஏற்படுத்தும். நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

மீண்டும் இந்த விடயத்துக்குள்  உலாமா சபை மூக்கை நுளைத்திருப்பது சைவத் தமிழரையும் கத்தோலிக்க தமிழரையும் பிரிக்க மாபெரும் சதி நடப்பது புலனாகிறது

Link to comment
Share on other sites

வலம்புரிக்கு நேரில் வந்து நீதியரசர் விக்னேஸ்வரன் நிலைமைகளைக் கேட்டறிந்தார்

வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்து  குழு வொன்று அடாவடித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வலம்புரி அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

இவருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்றிட்டம் மற்றும் ஊடகச்செயலாளர் தவச் செல்வம் சிற்பரனும் உடன் வந்திருந்தார்.

நிலைமைகளை கேட்டறிந்த நீதியரசர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வலம் புரியில் நடந்தது ஒரு அடாவடித்தனமாக தென்படுகின்றது.

ஒரு பத்திரிகை தனது கருத்துக்களை வெளியிடும்போது அது சம்பந்தமாக யாருக்காவது கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடக்கூடாது.

அவற்றிலே தவறுகள் இருந்தால் அல்லது வேறுகருத்துக்கள் இருந்தால் அவர்கள் அவற்றை ஊடகத்திற்குத் வெளிப்படுத்தி அவை பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்கலாம். 

அவை சம்பந்தமாக வேண்டு மெனில் முறைப்பாடுகள் செய்வ தற்கு, அதற்கென ஸ்தா பனங்கள் இருக்கின்றன. பத்திரி கைகள் சம்பந்தமாக அவர்கள் முறைப்பாடு செய்யலாம். 
அதை விடுத்து ஒரு 30 பேர் ஒரு ஊடக காரியாலத்திற்கு சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு பயத் தையும் பீதியையும் ஏற்படுத்துவது வரவேற் கத்தக்கதல்ல. 

கண்டிக்கப்பட வேண்டியது. நாங்கள் இன்னமும் இந்த நாட் டிலே ஜனநாயத்திற்கு மதிப்புக் கொடுத்து வருகின்றோம் என்றால் நாங்கள் ஊடக சுதந்திரத்திற்கு இடங்கொடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின் றது. அந்த ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இவ்வாறான அடாவடித் தனங்கள் பாரியவிளைவுகளை கொண்டுவரக்கூடியன. 

அவற்றை நாங்கள் தவிர்க்கா விட்டால் மேலும் இவ்வாறான பல நடவடிக்கைகள் நடைபெற்று எங்கள் பிரதேசங்களிலே சட்டமும் ஒழுங்கும் பாதிக்கக்கூடியவாறான முன்னுதாரணங்களாக அவை மாறிவிடும் என்றார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20622&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடித் தேடி வலம்புரிக்கு  வந்து அனுதாபம் தெரிவிப்பதை பார்த்தால்; இந்த நாடகம் முடிவடைந்து விடக்கூடாது, மூட்டிய தீ அணைந்து விடக்கூடாது என்று ஊதிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தளவு முட்டாள் இனம் என்பது தெரிந்தே. யார் என்ன சொன்னாலும், உடனே வெளிக்கிட்டு நம்மை நாமே தாக்கி அழியும் இனம் நம் இனம் ஒன்றுதான். வலம்புரிக்கு வாழ்த்துக்கள்,  தமிழரை நாசமாக்குவதற்கு.

Link to comment
Share on other sites

On 2/22/2020 at 9:14 PM, ampanai said:

வலம்புரியை அச்சுறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் யாழ்.ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி வலம்புரிக்கு நேரில் வந்து கண்டனம் தெரிவிப்பு

 

அவர் மேலும் தெரிவிக்கை யில், மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.
 
 

மூவினங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு। யாரிடட போய் இதை சொல்லுறது।

17 hours ago, ampanai said:

வலம்புரிக்கு நேரில் வந்து நீதியரசர் விக்னேஸ்வரன் நிலைமைகளைக் கேட்டறிந்தார்

வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்து  குழு வொன்று அடாவடித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வலம்புரி அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

இவருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்றிட்டம் மற்றும் ஊடகச்செயலாளர் தவச் செல்வம் சிற்பரனும் உடன் வந்திருந்தார்.

நிலைமைகளை கேட்டறிந்த நீதியரசர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வலம் புரியில் நடந்தது ஒரு அடாவடித்தனமாக தென்படுகின்றது.

ஒரு பத்திரிகை தனது கருத்துக்களை வெளியிடும்போது அது சம்பந்தமாக யாருக்காவது கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடக்கூடாது.

அவற்றிலே தவறுகள் இருந்தால் அல்லது வேறுகருத்துக்கள் இருந்தால் அவர்கள் அவற்றை ஊடகத்திற்குத் வெளிப்படுத்தி அவை பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்கலாம். 

அவை சம்பந்தமாக வேண்டு மெனில் முறைப்பாடுகள் செய்வ தற்கு, அதற்கென ஸ்தா பனங்கள் இருக்கின்றன. பத்திரி கைகள் சம்பந்தமாக அவர்கள் முறைப்பாடு செய்யலாம். 
அதை விடுத்து ஒரு 30 பேர் ஒரு ஊடக காரியாலத்திற்கு சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு பயத் தையும் பீதியையும் ஏற்படுத்துவது வரவேற் கத்தக்கதல்ல. 

கண்டிக்கப்பட வேண்டியது. நாங்கள் இன்னமும் இந்த நாட் டிலே ஜனநாயத்திற்கு மதிப்புக் கொடுத்து வருகின்றோம் என்றால் நாங்கள் ஊடக சுதந்திரத்திற்கு இடங்கொடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின் றது. அந்த ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இவ்வாறான அடாவடித் தனங்கள் பாரியவிளைவுகளை கொண்டுவரக்கூடியன. 

அவற்றை நாங்கள் தவிர்க்கா விட்டால் மேலும் இவ்வாறான பல நடவடிக்கைகள் நடைபெற்று எங்கள் பிரதேசங்களிலே சட்டமும் ஒழுங்கும் பாதிக்கக்கூடியவாறான முன்னுதாரணங்களாக அவை மாறிவிடும் என்றார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20622&ctype=news

ராஜபக்சேக்கள் பவுத்த சிங்களவர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। விக்கி அவர்கள் இந்து தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। 

17 hours ago, ampanai said:

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது

 

 நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்। நீங்கள் முதலில் தமிழ் பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதை நிறுத்துங்கள்। 

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

மூவினங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு। யாரிடட போய் இதை சொல்லுறது।

ராஜபக்சேக்கள் பவுத்த சிங்களவர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। விக்கி அவர்கள் இந்து தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। 

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்। நீங்கள் முதலில் தமிழ் பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதை நிறுத்துங்கள்। 

இதை தான் ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுகுது......!!!!!

மெளலவி வருகிறார்.....பிக்கு வருகுறார். எல்லாம் நல்லா திட்டமிட்டு நடக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.