Jump to content

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு


Recommended Posts

 

எழுவைதீவில் இருந்து வந்த சுமார் 30 பேர் அடங்கிய குழுவொன்று நேற்று வலம்புரி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டது.

20613.jpg

கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலம்புரி - சங்குநாதத்தில் வெளிவந்த ஆலடி மாநாட்டில்; எழுவைதீவு முருகமூர்த்தி வித்தி யாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு மாற்றுகின்ற முயற்சியில் தீவகத்தில் உள்ள கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தமைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறி, வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்த மேற்படி கத்தோலிக்க மதம் சார்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழு வலம்புரி அலு வலகத்தையும் வலம்புரி அலு வலக உத்தியோகத்தர்களையும் சாடும் நோக்குடன் உள் நுழைந்ததுடன்,

கத்தோலிக்க மதத்திற்கு எதிராக வலம்புரி நடந்து கொள்வதாகவும் கத்திக் குளறிகலகம் செய்தனர். கூடவே ஆலடிமாநாட்டுச் செய் தியை எழுதியவரை தமக்கு இனங் காட்டவேண்டும் என்றும் அவரைத் தாக்கப்போவதாகவும் அட்டகாசம் செய்தனர்.

மன்னார் திருக்கேதீச்சர நுழை வாயில் வளைவை தள்ளி வீழ்த்தி நந்திக்கொடியை காலால் உழக்கிய அதேபாணியில், பிரஸ்தாப குழு வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந் தது.

பிரஸ்தாப குழுவின் அடாவடித் தனம் எல்லை மீறிய நிலையில், பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணப் பொலிஸ் உத்தியோகத்தர் கள் வலம்புரி அலுவலகத்துக்கு வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை சம்பவத்தை அறிந்த வடக்கு மாகாண ஆளுநரின் ஊட கச் செயலாளரும் வலம்புரிக்கு வருகை தந்திருந்தார்.

இதேவேளை பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டிருக்கையில்,

குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள்; ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங் களை இங்கு அனுப்பி வைத்ததாக வும் ஆலடிமாநாட்டில் வந்த செய்தி மற்றும் ஊர்காவற்றுறையில் சைவப் பெயர்களில் உள்ள வீதிகளுக்கு கத்தோலிக்கப் பெயர்களைச் சூட்டு கின்ற செய்தியை வலம்புரி பிரசுரித் தமையாலும் தாங்கள் இங்கு அனுப் பப்பட்ட தாகவும் மற்றும்படி ஆலடி மாநாட் டில் வந்த  தகவல்கள் என்ன என்பதே தங்களுக்குத் தெரியா தென்றும் வலம்புரி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தனர்.

எழுவைதீவிலிருந்து ஊர்காவற் றுறைக்கு வந்த பிரஸ்தாப குழு அங்கிருந்து ஹிபு-1810 என்ற  இலக்க தனியார் பேருந்தில் வலம்புரி அலுவலகத்துக்கு வந்திருந்தது.

கத்தோலிக்கத்துக்கு எதிராக எழுதினால், வலம்புரியை தாக்கு வோம் என்றும் இவர்கள் எச்சரித் திருந்தனர். இவை தொடர்பில் எடுக் கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து வலம்புரி, சட்ட ஆலோசகர்களுடன் ஆராய்ந்து வருகிறது.

http://valampurii.lk/valampurii/content.php?id=20613&ctype=news

 

 

அடாவடிக்குழுவை நடத்தும்

தீவகத்திலுள்ள பாதிரியார் ஒருவர் சைவசமயத்துக்கு எதிராக செயற்பட்டு சமய நல்லிணக்கத் துக்கு குந்தகம் செய்வது பற்றியும் அடாவடிக்குழுக்களை இயக்கி ஊட கத்துக்கு அச்சுறுத்தல் விடுகின்ற  அவரின் பயங்கரவாதப் போக்கை விளக்கி வத்திக்கானில் உள்ள திருச்சபைக்கு தெரியப்படுத்த வலம்புரி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் யாழ் மறை மாவட்ட ஆயரின் கவனத்துக்கும் இவ்விடயம் கொண்டுவரப்படவுள்ளது.   

http://valampurii.lk/valampurii/content.php?id=20614&ctype=news

 

புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன

வலம்புரி அலுவலகத்திற்குள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்த குழுவில் அறியாத்தனமாக சிலர் இடம்பெற்றிருந்த காரணத் தினாலும் தங்கள் புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டாம் என அவர்களில் சிலர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் அவர்களின் சுய கௌரவத்தை பாதுகாக்கும் பொருட்டு புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.  

http://valampurii.lk/valampurii/content.php?id=20615&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக விரைவில் மதக் கலவரம் ஒன்றை தமிழர்கள் எதிர்பார்க்கலாம். 

தமிழர்களின் தோல்விக்கு சிங்களத்தையும் இந்தியாவையும் குற்றம் சாட்டுவதை இன்றோடு நிறுத்தலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மிக விரைவில் மதக் கலவரம் ஒன்றை தமிழர்கள் எதிர்பார்க்கலாம். 

தமிழர்களின் தோல்விக்கு சிங்களத்தையும் இந்தியாவையும் குற்றம் சாட்டுவதை இன்றோடு நிறுத்தலாம். 

 

இப்ப தெரியுதா நான் ஏன் அந்த திரியில் அப்படி எழுதினேன் என்று ...வலம்புரி பத்திரிகை தாக்கப்பட்டது இரண்டு நாளைக்கு முன்பு ...இப்ப தான் இங்கே செய்தியாய் போடுகிறார்கள் 

சச்சி நல்லவர் இல்லை...அவரை பின்னாலிருந்து றோதான் இயக்குது அநேகமாய் எல்லாருக்கும் தெரிந்த விடயம் ...தெரியாதா விடயம் ஒரு,சில பாதிரிமாரை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது தான் .

சச்சி செய்கிறது பிழை என்று தெரிகின்ற உங்கள் கண்களுக்கு பாதிரிமார் செய்வது மட்டும் தெரிவதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணப் பொலிஸ் உத்தியோகத்தர் கள் வலம்புரி அலுவலகத்துக்கு வந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஏன் சம்பந்தப்பட்டவர்களை  கைது செய்து, படங்களை பிரசுரிக்கவில்லை? அவர்கள் வாள்வெட்டுக்குழு என்கிற அடையாளம் சமூகத்துக்கு தெரிந்து விடும்  என்பதாலா? மாதா, பிள்ளையாரை நம்பி பலனில்லை  என்றெண்ணி, தாங்களே களத்தில் இறங்கியவர்களுக்கு அடையாளம் காட்டத் தயக்கம் ஏன்?  இவனையெல்லாம் படைத்து, நானே அசிங்கப்படுகிறேனே என்று படைத்தவனே கலங்குவான்.  

இவ்வளவும் தெரிவித்தவர்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயரை மட்டும் தெரிவிக்காதது ஏனோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

 

இப்ப தெரியுதா நான் ஏன் அந்த திரியில் அப்படி எழுதினேன் என்று ...வலம்புரி பத்திரிகை தாக்கப்பட்டது இரண்டு நாளைக்கு முன்பு ...இப்ப தான் இங்கே செய்தியாய் போடுகிறார்கள் 

சச்சி நல்லவர் இல்லை...அவரை பின்னாலிருந்து றோதான் இயக்குது அநேகமாய் எல்லாருக்கும் தெரிந்த விடயம் ...தெரியாதா விடயம் ஒரு,சில பாதிரிமாரை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது தான் .

சச்சி செய்கிறது பிழை என்று தெரிகின்ற உங்கள் கண்களுக்கு பாதிரிமார் செய்வது மட்டும் தெரிவதில்லை 

உண்மையில் இப்படியொரு சம்பவம் வலம்புரி பத்திரிகையில் கூறியபடி (Discribed) நடைபெற்றிருந்தால் கண்டிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் இரண்டாம் கருத்திருக்கும் என நான் எண்ணவில்லை.

(அதுசரி நான் கண்டிக்கவில்லை என எப்படிக்கூறலாம். முதலில் கருத்தெழுதியதே நான்தான். அதிலும் பிறரைக் குற்றம் சாட்ட வேண்டாம் என தெளிவாகவே கூரியுள்ளேன். சமயத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் கேவலமான செயலை என்பிள்ளைகளுக்கு நிச்சயம் கற்பிக்கப் போவதில்லை ஏனென்றால் நா Kapithan ஆக்கும் 😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

ஏன் சம்பந்தப்பட்டவர்களை  கைது செய்து, படங்களை பிரசுரிக்கவில்லை? அவர்கள் வாள்வெட்டுக்குழு என்கிற அடையாளம் சமூகத்துக்கு தெரிந்து விடும்  என்பதாலா? மாதா, பிள்ளையாரை நம்பி பலனில்லை  என்றெண்ணி, தாங்களே களத்தில் இறங்கியவர்களுக்கு அடையாளம் காட்டத் தயக்கம் ஏன்?  இவனையெல்லாம் படைத்து, நானே அசிங்கப்படுகிறேனே என்று படைத்தவனே கலங்குவான்.  

இவ்வளவும் தெரிவித்தவர்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயரை மட்டும் தெரிவிக்காதது ஏனோ?

மத சகிப்புத்தன்மைக்கு தான்  ஏற்படுத்திய பாதிப்பு போதும் என வலம்புரி எண்ணுகிறது போல 😀

Link to comment
Share on other sites

வலம்புரியை அச்சுறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் யாழ்.ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி வலம்புரிக்கு நேரில் வந்து கண்டனம் தெரிவிப்பு

வலம்புரிப் பத்திரிகையை மதச் சார்பு ரீதியாக அச்சுறுத்துவதை நான் மிகவும் வன்மையாகக் கண் டிக்கிறேன் என யாழ்.ஸ்ரீ நாகவி காரை விகாராதிபதி மீகஹஜந் துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கை யில், மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.
 
ஊடகங்கள் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்தும் பொறுப்பினை கொண்டுள்ளன.
அவ்வாறு ஊடகங்களில் வெளி வந்த செய்தி பிழையாகவோ? அல்லது ஓர் மதத்தை இழிவுபடுத் துவதாகவோ அமைந்தால் அதனை உரியமுறையில் அணுகி நியாயம் பெற வேண்டும்.
 
அவ்வாறு இல்லாமல் குறித்த ஊடக நிறுவனத்தை தாக்கும் முய ற்சியிலோ அல்லது சட்டத்துக்கு முரணான வகையிலோ யாரும் செய ற்பட முடியாது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20616&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ampanai said:

வலம்புரியை அச்சுறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் யாழ்.ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி வலம்புரிக்கு நேரில் வந்து கண்டனம் தெரிவிப்பு

வலம்புரிப் பத்திரிகையை மதச் சார்பு ரீதியாக அச்சுறுத்துவதை நான் மிகவும் வன்மையாகக் கண் டிக்கிறேன் என யாழ்.ஸ்ரீ நாகவி காரை விகாராதிபதி மீகஹஜந் துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கை யில், மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.
 
ஊடகங்கள் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்தும் பொறுப்பினை கொண்டுள்ளன.
அவ்வாறு ஊடகங்களில் வெளி வந்த செய்தி பிழையாகவோ? அல்லது ஓர் மதத்தை இழிவுபடுத் துவதாகவோ அமைந்தால் அதனை உரியமுறையில் அணுகி நியாயம் பெற வேண்டும்.
 
அவ்வாறு இல்லாமல் குறித்த ஊடக நிறுவனத்தை தாக்கும் முய ற்சியிலோ அல்லது சட்டத்துக்கு முரணான வகையிலோ யாரும் செய ற்பட முடியாது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20616&ctype=news

ஆடு நனைந்த கதைதான்....

Link to comment
Share on other sites

வலம்புரிக்குள் நுழைந்து அட்டகாசம் கண்டனத்துக்குரிய செயல்

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு வலம்புரி  அலுவலகத்தில் உள்நுழைந்து அட்டகாசம் செய்தமையை மிக வன்மையாகக் கண்டிப்பதுடன்,   இயேசுபிரான் உயிர்த்தெழுவா ரானால்  இச் செயலைக்  கண்டு  இரத்தக்  கண்ணீர்  வடித்தே ஆவார் என யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவைத் தலைவர் ஈசான சக்திகிரீவன் தெரிவித்தார்.

மதச் சுதந்திரம் என்பது    இன்னோர் மதத்தைச் சீண்டுவது   என்று பொருள்படாது. கிறிஸ்தவர்கள் காலம் காலமாக இந்துக்களுக் கும் பௌத்தர்களுக்கும் அநீதி   விளைவித்து    வருவதை   வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  இந்துக்களின் பொறுமையை பலவீ னம் என்று எண்ணிவிடக் கூடாது. 

வலம்புரி பத்திரிகை எம்மை யும்  பலமுறை ஆலடி மாநாட்டில் விமர்சித்துள்ளது.  அந்நேரத்தில் அதிலுள்ள  உண்மைகளை கண்டறியச் செயற்பட்டோமே தவிர   அட்டகாசம் செய்ய சிந்திக்கவில்லை,  ஒருபோதும் சிந்திக்கவும் மாட் டோம்.

விமர்சனங்களை ஏற்க  மறுப் பவர்கள்  தானுண்டு  தமது  வீடுண்டு என்று வாழப்பழகிக் கொள்ள வேண்டும். இயேசுபிரான் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் கொடு என்றார். 

இதை விளங்காத பாதிரியார் முப்பது பேரை  அனுப்பி அறுபது கரங்களினாலும் அடிக்குமாறு சொல்லியிருக்கிறாரோ? இவர்கள் பொறுமையான மனோபாவத் தைப் பெற்று மற்ற மதத்தவர்க ளுக்கு இடையூறு  இல்லாது வாழ் வதற்கு எல்லாம் வல்ல ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமத் நட ராஜப் பெருமானை திரிகரண சுத்தியோடு பிரார்த்திக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20617&ctype=news

http://valampurii.lk/valampurii/content.php?id=20617&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை அனலைதீவு கிறீஸ்தவர்களுக்கும் வலம்புரி பத்திரிகைக்கும். ஆனால் கண்டனம் தெரிவிப்பதோ பவுத்த மதகுருவும் சைவ சமயக் குருக்களும்.

என்னதான் நடக்கிறது இங்கே ?

Link to comment
Share on other sites

சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் பாவமடா 😪 பொறுங்கள் எல்லாவீதிகளும் வத்திக்கானை நோக்கியே

Link to comment
Share on other sites

33 minutes ago, Kapithan said:

பிரச்சனை அனலைதீவு கிறீஸ்தவர்களுக்கும் வலம்புரி பத்திரிகைக்கும். ஆனால் கண்டனம் தெரிவிப்பதோ பவுத்த மதகுருவும் சைவ சமயக் குருக்களும்.

என்னதான் நடக்கிறது இங்கே ?

இதில் மதம் புகுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இது ஒரு பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பிரச்சனை. 

அண்ணனும் தம்பியும் பேசித்தீர்க்க வேண்டிய சின்ன சிக்கலுக்குள் பக்கத்துவீட்டு மாமா புகுந்துவிட்டால் .... 

Link to comment
Share on other sites

அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ampanai said:

இதில் மதம் புகுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இது ஒரு பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பிரச்சனை. 

அண்ணனும் தம்பியும் பேசித்தீர்க்க வேண்டிய சின்ன சிக்கலுக்குள் பக்கத்துவீட்டு மாமா புகுந்துவிட்டால் .... 

சமூக அக்கறை உள்ளவர்கள் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கே முனைவார்கள்.

ஆனால் இங்கே பிரச்சனையை பெரிதாக்கும் போக்கே தென்படுகிறது. 

14 minutes ago, மார்த்தாண்டன் said:

அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......

ஐயா உங்களுக்குள் பிரசிசனை இருந்தால் பேசித்தீருங்கள். அதுதான் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் கடைப்பிடிக்கும் முறை. 

புரிந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள், ஆலயங்களில் அப்பாவிமக்கள் கொல்லப்பட்டதும் இதே ஒற்றுமையான நாட்டில்தான். வடக்கு, கிழக்கில் வாழும் பிக்குகளுக்கு பாதுகாப்பில்லை என முழுப்பொய் உரைத்த பிக்குகளும் இதே ஒற்றுமையிற்தான். அப்பாவி மக்கள் வழிபாட்டில் இருந்தபோது கொல்லப்பபட்ட போது, ஒரு பாதிரியாரை பிக்கு கன்னத்தில் அறைந்தபோது கண்டிக்காத ஸ்ரீ விமல தேரர், நேரில் சென்று வலம்புரிக்கு அனுதாபம் தெரிவிக்கிறார் என்றால்  அம்பு எங்கிருக்கிறது என்பது புரிகிறது.  அது சரி.... சம்பந்தப்பட்ட பாதிரியாருக்கு பெயரே பாதிரியாரா? அல்லது ஒரு பெயரை, அப்பாவியை தேடுகின்றனரா? இல்லை.... அண்மையில் வழக்கு சோடித்த ஒரு காவல் அதிகாரி நட்ட  ஈடு வழங்கியதால் கேக்கிறேன். 

Link to comment
Share on other sites

3 hours ago, மார்த்தாண்டன் said:

அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......

இந்து மதமும் சமஸ்கிரதமும் எங்கிருந்து வந்ததோ அங்கே அனுப்பிவிடலாமே?  கைலாயமே சிவனொளிபாத மலையில் தான் என்று சொன்னால் முஸ்லிம்களும் பௌத்தர்களும் கோபித்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

16 minutes ago, கற்பகதரு said:

இந்து மதமும் சமஸ்கிரதமும் எங்கிருந்து வந்ததோ அங்கே அனுப்பிவிடலாமே?  கைலாயமே சிவனொளிபாத மலையில் தான் என்று சொன்னால் முஸ்லிம்களும் பௌத்தர்களும் கோபித்து கொள்வார்கள்.

நிறைய கேட்க மனது துடிக்கிறது அப்போ இதுக்கு காரணமான பிராணிகளை எங்கே தள்ளுவது சம்பந்தபட்டவன் கூட என்ன பேச இதில் பிக்கு அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எடுத்ததுக்கெல்லாம் படம் போட்டு காட்டும் வலம்புரி, நாட்டை பாடாய்படுத்தும் விடயத்தை வெளிப்படுத்தும் ஒரு படம்கூட போட மறுப்பதன் காரணம் என்ன? பிரபல்யம் தேவைப்படுகிறதா?? கோத்தாவின் பாராட்டு வேண்டிக்கிடக்குதா??? குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுகிறதா????

Link to comment
Share on other sites

3 minutes ago, satan said:

சும்மா எடுத்ததுக்கெல்லாம் படம் போட்டு காட்டும் வலம்புரி, நாட்டை பாடாய்படுத்தும் விடயத்தை வெளிப்படுத்தும் ஒரு படம்கூட போட மறுப்பதன் காரணம் என்ன? பிரபல்யம் தேவைப்படுகிறதா?? கோத்தாவின் பாராட்டு வேண்டிக்கிடக்குதா??? குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுகிறதா????

இதில கோத்தா எங்கே வந்தார சாமி அவரா முப்பது பேரை அனுப்பினார் ??? ஏனுங்க மொட்டதலைக்கு முழங்காலுக்கு முடிச்சு ?? 

நிறைபேர கிழம்பியாச்சு வட்டுக்கோட்டை வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு கதை சொல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்குள் திட்டமிட்டு நடக்கும் பல அடாவடிகளுக்கு, சமூக விரோத செயல்களுக்கு  பின்னால் யார் இருப்பது என்று தேடினால்;  கடந்த காலங்களில் கிடைத்த விடையின் அனுபவம். அவரும் அவரின் முகவர்களும்.

Link to comment
Share on other sites

On 2/21/2020 at 9:01 PM, ampanai said:

குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள்; ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங் களை இங்கு அனுப்பி வைத்ததாக வும்

கிறீஸ்தவ பாதிரியார்கள் போர்வையில் நடமாடும் தமிழின விரோத பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு திருகேதீஸ்வரத்திலும் இந்தவருடம் எழுவைதீவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ! இப்ப அடாவடியில் பெண்களையும் இறக்கி விட்டார்களோ? சந்தோசம், இருக்கட்டும். பெண்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயர் என்ன? அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? உங்களுக்கு ஒண்டு தெரியுமோ? வழக்கு பதிந்து போட்டுத்தான் காரணத்தையும், குற்றவாளிகளையும் தீர்மானிப்பார்கள்,  தேடுவார்கள் நம்ம காவற்காரர். அல்லது இரண்டு பக்கத்தையும் அடிபடவிட்டு தங்கள் வருவாயை பெருக்குவதோடு பெரிய கலவரத்தையும் உருவாக்கிவிடுவார்கள். இதற்கு தரகர் யார்? என்று பார்த்தால் தமிழ் மக்கள் சொந்த மொழியில்தங்கள் முறைப்பாடுகளை  செய்ய உதவியாக நியமிக்கபட்ட தமிழ், இஸ்லாமிய காவற்காரர். நியாயமானவர்களும் உண்டு. அவர்களை, விசாரணை செய்யவோ, மொழி பெயர்க்கவோ அனுமதிப்பதில்லை. அதனால் அவர்கள் மௌனமாக இருப்பார்கள். அல்லது இவர்களைப்போல் மாறிவிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

On 2/21/2020 at 9:01 PM, ampanai said:

பாதிரியார் ஒருவர்

அண்மைக் காலமாக பாதிரியார்கள் சிலர் மக்கள் மத்தியில் பாதிரியார்களுக்குள்ள மதிப்பை குலைக்கும் வகையில் வன்முறைகளை தூண்டுவதில், மக்களை வன்முறையாளர்களாக மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கயவர்கள் சிலர் பாதிரியார்களாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டதும் இது போன்ற சமூக விரோதிகளை ஆதரிப்பதும் நல்ல விளைவுகளை தரப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

7 hours ago, satan said:

ஓ! இப்ப அடாவடியில் பெண்களையும் இறக்கி விட்டார்களோ? சந்தோசம், இருக்கட்டும். பெண்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயர் என்ன? அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? உங்களுக்கு ஒண்டு தெரியுமோ? வழக்கு பதிந்து போட்டுத்தான் காரணத்தையும், குற்றவாளிகளையும் தீர்மானிப்பார்கள்,  தேடுவார்கள் நம்ம காவற்காரர். அல்லது இரண்டு பக்கத்தையும் அடிபடவிட்டு தங்கள் வருவாயை பெருக்குவதோடு பெரிய கலவரத்தையும் உருவாக்கிவிடுவார்கள். இதற்கு தரகர் யார்? என்று பார்த்தால் தமிழ் மக்கள் சொந்த மொழியில்தங்கள் முறைப்பாடுகளை  செய்ய உதவியாக நியமிக்கபட்ட தமிழ், இஸ்லாமிய காவற்காரர். நியாயமானவர்களும் உண்டு. அவர்களை, விசாரணை செய்யவோ, மொழி பெயர்க்கவோ அனுமதிப்பதில்லை. அதனால் அவர்கள் மௌனமாக இருப்பார்கள். அல்லது இவர்களைப்போல் மாறிவிடுகிறார்கள்.

பாதிரியாரா/ வீணை மற்றும் மொட்டு கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள கற்பனை பாதிரியாரா.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

அண்மைக் காலமாக பாதிரியார்கள் சிலர் மக்கள் மத்தியில் பாதிரியார்களுக்குள்ள மதிப்பை குலைக்கும் வகையில் வன்முறைகளை தூண்டுவதில், மக்களை வன்முறையாளர்களாக மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.  

கயவர்கள் சிலர் பாதிரியார்களாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டதும் இது போன்ற சமூக விரோதிகளை ஆதரிப்பதும் நல்ல விளைவுகளை தரப்போவதில்லை. 

மானிட சமுகம் இன்னும் உன்னதம்  பெறவில்லை ......இதை  நான் சொல்லவில்லை பல உன்னத மனிதர்கள் சொல்லிசென்றுவிட்டார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.