Jump to content

மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள்


nunavilan

Recommended Posts

மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள்

 

 

 
 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார்.

பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்காதவர் ட்ரம்ப். அவர் டீ, கோபி உள்ளிட்ட பானங்களையும் காலையில் அருந்த மாட்டாராம். சில நேரங்கள் மெக் டொனால்டின் மப்பின்களை உண்பது வழக்கம். பின்னர் முட்டைகளையும் உண்வாராம். வெண் பன்றி இறைச்சியில் செய்யப்பட்ட அமெரிக்க உணவில் குறைந்த அளவு கொழுப்பே இருக்கும்.

இந்த உணவு புற்றுநோயை எதிர்த்து போராடும் என கூறப்படுகிறது. இவரால் 14 முதல் 16 மணி நேரம் வரை உண்ணாமல் இருக்க முடியும். மதிய உணவில் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவார்.

இதை பிரவுன் பிரட்டில் வைத்து சாப்பிடுவார். அதோடு அவருக்கு துரித உணவு கடைகளான மெக் டொனால்ட், பர்கர் கிங், கேஎஃப்சியில் கிடைக்கும் உணவுகளும் மிகவும் பிடிக்கும்.

இரவு நேரத்தில் இரு பெரிய மாக்ஸ், மீன் சான்ட்விச், சிறிய சாக்லேட் ஷேக் ஆகியவற்றை உண்வார். அதன் மொத்த கலோரி 2,430 ஆகும். தனது வெள்ளை மாளிகையில் மெக் டொனால்டை உருவாக்கியுள்ளார். டிரம்ப் பீட்சா பிரியர். அவருக்கு சிக்கன் உணவு பிடிக்காது. குளிர்பானங்களை பொருத்தமட்டில் டயட் கோக்கை தினமும் 12 கேன்கள் குடிப்பாராம்.

மொறு மொறு ஸ்னாக்ஸ்தள் மிகவும் பிடிக்கும். உருளைகிழங்கு சிப்ஸை விரும்புவார். மது அருந்தும் பழக்கமில்லாதவர் டிரம்ப். வாழ்நாளில் ஒரு முறை கூட மது அருந்தியதே இல்லை.

அதேபோல் புகைப்பிடித்தல், போதை வஸ்துகளையும் பயன்படுத்தாதவர். ஒரு முறை அவரது சகோதரருக்கு குடியால் பிரச்சினை ஏற்பட்ட போது குடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியது கூறப்படுகிறது.

https://www.ibctamil.com/world/80/137708

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

ஆனால், மாதுபழக்கம் அதிகமாக உள்ளது.

நீண்ட ஆயுளுக்கும் தளராத வீரியத்துக்கும் காரணமான நல்ல விடயம் மாதுபழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

ஆனால், மாதுபழக்கம் அதிகமாக உள்ளது.

மதுவால் தள்ளத்தான் முடியும்,அணைக்க முடியாது. மாதுவால் எல்லாம் முடியும், கதிரையை கவிழ்ப்பதுவரை.....!  😂

Link to comment
Share on other sites

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிடம் உள்ள இத்தனை நல்ல பழக்கங்களைக் கண்டறிந்து அறியத்தரும் ஐபிசிதமிழுக்கு அவர் மக்களை எப்படிப் பாதுகாக்கிறார் என்பதுபற்றி ஒரு வரி....🤑🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கற்பகதரு said:

நீண்ட ஆயுளுக்கும் தளராத வீரியத்துக்கும் காரணமான நல்ல விடயம் மாதுபழக்கம்.

நீங்கள் மாதுபழக்கம் என்று குறிப்பிட்டது திருமணம் செய்து குடும்பம் நடத்துவதை தானே? தமிழர்கள் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை கொழுத்த  சீதனமும் பெற்று கலியாணம் செய்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் மாதுபழக்கம் என்று குறிப்பிட்டது திருமணம் செய்து குடும்பம் நடத்துவதை தானே? தமிழர்கள் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லை கொழுத்த  சீதனமும் பெற்று கலியாணம் செய்து கொள்வார்கள்.

அது குடும்ப பாரம் - ஒன்றோடு முடிவது பழக்கம் அல்லவே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.