Jump to content

2% இலங்கை முஸ்லிம்கள் அடிப்படைவாத சிந்தனையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

87969296_2825330584219922_57571553811135
 

இலங்கை வாழ் முஸ்­லிம்­களில் நூற்­றுக்கு இரண்டு வீத­மானோர் அடிப்­ப­டை­வாத கருத்­து­களில்

தீவி­ர­மாக உள்­ள­தா­கவும் இந்­நி­லைமை எதிர்­கா­லத்தில் நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­ய­லா­மென்றும் தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அடிப்­ப­டை­வாத கருத்­து­க­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இந்த முஸ்­லிம்­களை அந்த அடிப்­ப­டை­வாத மனோ­நி­லை­யி­லி­ருந்தும் விடு­விக்க வேண்டும். 

 
அதற்­கென பாது­காப்பு அமைச்சு, சமூகம் மற்றும் உள­வி­ய­லா­ளர்கள் ஒன்­றி­ணைந்து வெகு­வி­ரைவில் வேலைத்­திட்­ட­மொன்­றினை ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அடிப்­ப­டை­வா­தி­களை இனங்­கா­ணு­வ­தற்கு சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்­வ­துடன் பொலிஸ் மற்றும் இரா­ணுவ உளவுப் பிரிவின் தக­வல்­க­ளையும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.
 
அடிப்­ப­டை­வா­தி­களை அடிப்­படை வாதத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்கும் வகை­யி­லான முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­ட­மொன்று இந்­தி­யாவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. அவ்­வா­றான வேலைத்­திட்­ட­மொன்­றினை எமது நாட்­டிலும் நடை­மு­றைப்­ப­டுத்த முடியும் எனவும் அக்­குழு பரிந்­துரை செய்­துள்­ளது.
 
தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு பயங்­க­ர­வா­தத்தை ஆரம்­பத்­திலே அழித்­தொ­ழிப்­ப­தற்­கான சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கை­யொன்­றினை கடந்த 19 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தது. அந்த அறிக்­கை­யிலே இவ்­வி­ப­ரங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.
 
புதிய பயங்­க­ர­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பாக தேசிய ரீதியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய ஏற்­பா­டுகள் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லாமற் செய்­வ­தற்­கான செயற்­திட்­டங்கள் பற்­றிய அறிவு மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவ­தானம் செலுத்­தப்­பட வேண்டும். இதற்­கென பல்­க­லைக்­க­ழ­கங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்றனவற்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்று துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக செயற்பட்டு வருகிறார்.-Vidivelli
 
ஏ.ஆர்.ஏ.பரீல்
Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு

  • எத்தனை வீதம் புத்த சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்
  • எத்தனை வீதம் சைவ  சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்
  • எத்தனை வீதம் கிறிஸ்தவ  சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்

கூறினால் சிறப்பு !

Link to comment
Share on other sites

14 minutes ago, ampanai said:

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு

  • எத்தனை வீதம் புத்த சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்
  • எத்தனை வீதம் சைவ  சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்
  • எத்தனை வீதம் கிறிஸ்தவ  சமயத்தை பின்பற்றுவோர் தீவிரவாத கொள்கை உடையவர்கள் என்றும்

கூறினால் சிறப்பு !

சரியாக சொன்னீங்க ampanai. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ / பெளத்த / இந்து மக்களின் (doctrine) மத நம்பிக்கை வேறு. பொதுவாக இவை தீவிரவாதத்தை வளர்ப்பவை அல்ல. மற்ற மதத்துடன் நெகிழ்ந்து/ஒத்துப் போகக்கூடியது.

ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. உதாரணம். ஜிகாதியாக மரித்தால் 72 மறுமையில் கனனிகைகள் கிடைப்பது. அதன் ஸ்தாபகரின் வாழ்க்கையை படித்தால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமயத்திற்காக கொலை செய்யும்படி எனது சமயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனக்கு கூறவில்லை. 

அப்படிக் கூறினாற்கூட எனக்கு சுய புத்தி இருக்கிறதாக்கும் 😜

Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

கிறிஸ்தவ / பெளத்த / இந்து மக்களின் (doctrine) மத நம்பிக்கை வேறு. பொதுவாக இவை தீவிரவாதத்தை வளர்ப்பவை அல்ல. மற்ற மதத்துடன் நெகிழ்ந்து/ஒத்துப் போகக்கூடியது.

ஆனாலும், நீங்கள் குறிப்பிட்ட இந்த மதங்களிலும் கூட குறைந்தது 2% தீவிர போக்கு உடையவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ampanai said:

ஆனாலும், நீங்கள் குறிப்பிட்ட இந்த மதங்களிலும் கூட குறைந்தது 2% தீவிர போக்கு உடையவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.

மதத்திற்காக கொலை செய்யும் அளவிற்கா ?

Link to comment
Share on other sites

24 minutes ago, Kapithan said:

மதத்திற்காக கொலை செய்யும் அளவிற்கா ?

நெஞ்சில் இல்லாவிட்டாலும் நிச்சயம் மதம் என்ற பெயரில் முதுகில் குத்துபவர்கள் இருப்பார்கள்.  

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

சமயத்திற்காக கொலை செய்யும்படி எனது சமயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனக்கு கூறவில்லை. 

அப்படிக் கூறினாற்கூட எனக்கு சுய புத்தி இருக்கிறதாக்கும் 😜

நீங்கள் எந்த மதம் என்று தெரியாது. ஆனால் எனது மதத்தில் உள்ள கடவுள்கள் எல்லோரும் எடுத்ததற்கெல்லாம் கொலையில்தான் முடித்துள்ளார்கள்.   😃
இன்று கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் முதல் 99 வீதமான கொண்டாட்டங்கள் யாரையோ கொலை செய்ததை அடிப்படையாகக் கொண்டதே. இப்படிப்பட்ட மதங்களிடம்தான் எனது இனத்தின் எதிர்காலத்தைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

சமயத்திற்காக கொலை செய்யும்படி எனது சமயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனக்கு கூறவில்லை. 

அப்படிக் கூறினாற்கூட எனக்கு சுய புத்தி இருக்கிறதாக்கும் 😜

உங்களுக்கு மட்டும்தானே அந்த 2% நீங்கள் அடங்கவில்லையா😜😜😜

2 minutes ago, இணையவன் said:

நீங்கள் எந்த மதம் என்று தெரியாது. ஆனால் எனது மதத்தில் உள்ள கடவுள்கள் எல்லோரும் எடுத்ததற்கெல்லாம் கொலையில்தான் முடித்துள்ளார்கள்.   😃
இன்று கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் முதல் 99 வீதமான கொண்டாட்டங்கள் யாரையோ கொலை செய்ததை அடிப்படையாகக் கொண்டதே. இப்படிப்பட்ட மதங்களிடம்தான் எனது இனத்தின் எதிர்காலத்தைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

நண்பரே நுனிப்புல் மேயும் உங்களை போன்றவரகள் தான் அதன் விபரீதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ampanai said:

நெஞ்சில் இல்லாவிட்டாலும் நிச்சயம் மதம் என்ற பெயரில் முதுகில் குத்துபவர்கள் இருப்பார்கள்.  

முதுகில் குத்துவதற்கு சமயம் ஒரு காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. 

 

38 minutes ago, மார்த்தாண்டன் said:

உங்களுக்கு மட்டும்தானே அந்த 2% நீங்கள் அடங்கவில்லையா😜😜😜

நிச்சயமாக இல்லை. ஏனென்றால் பிறறின் சமய நம்பிக்கைகளுக்கு (கண்ணை மூடிக் கொண்டு நம்புவதை அல்ல) ம்திப்பளிக்க விரும்புபவனாக்கும் இந்த 😎!!!!!

46 minutes ago, இணையவன் said:

நீங்கள் எந்த மதம் என்று தெரியாது. ஆனால் எனது மதத்தில் உள்ள கடவுள்கள் எல்லோரும் எடுத்ததற்கெல்லாம் கொலையில்தான் முடித்துள்ளார்கள்.   😃
இன்று கடைப்பிடிக்கப்படும் விரதங்கள் முதல் 99 வீதமான கொண்டாட்டங்கள் யாரையோ கொலை செய்ததை அடிப்படையாகக் கொண்டதே. இப்படிப்பட்ட மதங்களிடம்தான் எனது இனத்தின் எதிர்காலத்தைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதெல்லாம் பழங்கதை. இப்போது மதத்திற்காக கொலை செய்வீர்களா ? இல்லையே. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

கிறிஸ்தவ / பெளத்த / இந்து மக்களின் (doctrine) மத நம்பிக்கை வேறு. பொதுவாக இவை தீவிரவாதத்தை வளர்ப்பவை அல்ல. மற்ற மதத்துடன் நெகிழ்ந்து/ஒத்துப் போகக்கூடியது.

ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. உதாரணம். ஜிகாதியாக மரித்தால் 72 மறுமையில் கனனிகைகள் கிடைப்பது. அதன் ஸ்தாபகரின் வாழ்க்கையை படித்தால் புரியும்.

கட்டற்ற பாலியல் இன்பத்திற்காக என்று கூறலாமா ?

Link to comment
Share on other sites

19 minutes ago, Kapithan said:

முதுகில் குத்துவதற்கு சமயம் ஒரு காரணமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. 

வெள்ளைக்காரன் தமிமீழத்தை ஆண்ட பொழுது மதத்தை மாற்றியவர்களுக்கு திறமையை மீறி வேலை கொடுத்தான். 

Link to comment
Share on other sites

1 minute ago, ampanai said:

வெள்ளைக்காரன் தமிமீழத்தை ஆண்ட பொழுது மதத்தை மாற்றியவர்களுக்கு திறமையை மீறி வேலை கொடுத்தான். 

நன்றி நண்பரே உண்மையை சொன்னதற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ampanai said:

வெள்ளைக்காரன் தமிமீழத்தை ஆண்ட பொழுது மதத்தை மாற்றியவர்களுக்கு திறமையை மீறி வேலை கொடுத்தான். 

தெளிவாக கூற முடியுமா ? திறமைக்கு ஏற்ற வேலை கொடுத்தால் சரி என்று கூறுகிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மார்த்தாண்டன் said:

நன்றி நண்பரே உண்மையை சொன்னதற்கு

எங்களுக்குள்ள மிக மிகப் பெரிய நோய் "மறதி நோய்"

இதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டால் தமிழன்தான் உலகை ஆழ்வான்.

Link to comment
Share on other sites

15 minutes ago, Kapithan said:

தெளிவாக கூற முடியுமா ? திறமைக்கு ஏற்ற வேலை கொடுத்தால் சரி என்று கூறுகிறீர்களா ?

தமிழின பூர்வீகங்களான நிலம், மொழி மற்றும் அவை சார்ந்த விழுமியங்களை அழிக்க பலரும் பலவேறு 'ஆயுதங்களை' எடுத்தனர். சிங்களவன் எடுத்த ஆயுதங்களில் ஒன்று தரப்படுத்தல். அதனால், திறமைக்கு முழு முதல் இடம் இல்லாமல் போனது. அவன் இதை கற்றுக்கொண்டது ஆங்கிலேயர்களிடம். அன்று, அவர்களும் தமது எட்டப்பாக்களை உருவாக்க மொழியை பேசுபவர்களுக்கு மதத்தை மாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை தருவதாக. அதனால், அன்று பலரும் மதம் மாறினார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ampanai said:

தமிழின பூர்வீகங்களான நிலம், மொழி மற்றும் அவை சார்ந்த விழுமியங்களை அழிக்க பலரும் பலவேறு 'ஆயுதங்களை' எடுத்தனர். சிங்களவன் எடுத்த ஆயுதங்களில் ஒன்று தரப்படுத்தல். அதனால், திறமைக்கு முழு முதல் இடம் இல்லாமல் போனது. அவன் இதை கற்றுக்கொண்டது ஆங்கிலேயர்களிடம். அன்று, அவர்களும் தமது எட்டப்பாக்களை உருவாக்க மொழியை பேசுபவர்களுக்கு மதத்தை மாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை தருவதாக. அதனால், அன்று பலரும் மதம் மாறினார்கள். 

ஆகவே மதம் மாறியோரெல்லாம் எட்டப்பர் என்று கூறுகின்றீர்கள். அதாவது மதம் மாறிய ஒருவருக்கு எட்டு தகப்பன்மார் என்கிறீர்.தாயை ......... என்கிறீர் 🤔

 

தாய்மார்களே தந்தைமார்களே கேட்டீர்களா அம்பனையின் கூற்றை. 😂

இதற்கான பதிலை அம்பனையே தந்தால் நன்றாக இருக்கும்

பிற்குறிப்பு: அம்பனை தயவுசெய்து Damage control பதிலை தரவேண்டாம்

(வழங்கப்படும் சந்தர்ப்பங்களே ஒருவரை யார் என இனம் காடும்😜)

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

ஆகவே மதம் மாறியோரெல்லாம் எட்டப்பர் என்று கூறுகின்றீர்கள். அதாவது மதம் மாறிய ஒருவருக்கு எட்டு தகப்பன்மார் என்கிறீர்.தாயை ......... என்கிறீர் 🤔

 

தாய்மார்களே தந்தைமார்களே கேட்டீர்களா அம்பனையின் கூற்றை. 😂

இதற்கான பதிலை அம்பனையே தந்தால் நன்றாக இருக்கும்

பிற்குறிப்பு: அம்பனை தயவுசெய்து Damage control பதிலை தரவேண்டாம்

(வழங்கப்படும் சந்தர்ப்பங்களே ஒருவரை யார் என இனம் காடும்😜)

எட்டப்பனை இப்படியும் பிரட்டி கதைக்க தனித்திறமை வேணும் கட்டப்பொம்மனை காட்டி குடுத்தவனை தான் எட்டப்பன் என்பாரகள் அதையே பிரட்ட ( தொப்பி அல்ல) தனித்திறமை வேணும் அதில் நீங்கள் வேற லெவல்👌😳👎🏻

Just now, மார்த்தாண்டன் said:

எட்டப்பனை இப்படியும் பிரட்டி கதைக்க தனித்திறமை வேணும் கட்டப்பொம்மனை காட்டி குடுத்தவனை தான் எட்டப்பன் என்பாரகள் அதையே பிரட்ட ( தொப்பி அல்ல) தனித்திறமை வேணும் அதில் நீங்கள் வேற லெவல்👌😳👎🏻

இதில் திசை திருப்பல் எண்டு மற்றவரகளை மாட்டி விடுதல் அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மார்த்தாண்டன் said:

எட்டப்பனை இப்படியும் பிரட்டி கதைக்க தனித்திறமை வேணும் கட்டப்பொம்மனை காட்டி குடுத்தவனை தான் எட்டப்பன் என்பாரகள் அதையே பிரட்ட ( தொப்பி அல்ல) தனித்திறமை வேணும் அதில் நீங்கள் வேற லெவல்👌😳👎🏻

இதில் திசை திருப்பல் எண்டு மற்றவரகளை மாட்டி விடுதல் அருமை

ஹாஹாஹா . நான் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன் அம்பனை பதில் தரட்டும் என்று. நான் சொல்லவந்த விடயத்தை புரிந்திருந்தீர்கள் என்றால் குறுக்கே வந்திருக்க மாட்டீர்கள் 

கேள்வி இதுதான். 

மதம் மாறியோரல்லாம் எட்டப்பரா ? இதற்கு மார்த்தாண்டரும் பதிலிறுக்கலாம்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, மார்த்தாண்டன் said:

மாற்றியவரும் சலுகைக்காக விலைபோனவரும் 

இதுதான் உங்கள் புரிதலென்றால் நீங்கள் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்பதுதான் உண்மை.

காரணம் உங்களுக்கு வரலாறு தெரியவில்லை. குறிப்பாக தமிழர் வலாறு அதிலும் குறிப்பாக சைவசமய வரலாறு தெரியவில்லை. ஈழத்தமிழர் வரலாறும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

ஆகவே மதம் மாறியோரெல்லாம் எட்டப்பர் என்று கூறுகின்றீர்கள். அதாவது மதம் மாறிய ஒருவருக்கு எட்டு தகப்பன்மார் என்கிறீர்.தாயை ......... என்கிறீர் 🤔

 

தாய்மார்களே தந்தைமார்களே கேட்டீர்களா அம்பனையின் கூற்றை. 😂

இதற்கான பதிலை அம்பனையே தந்தால் நன்றாக இருக்கும்

பிற்குறிப்பு: அம்பனை தயவுசெய்து Damage control பதிலை தரவேண்டாம்

(வழங்கப்படும் சந்தர்ப்பங்களே ஒருவரை யார் என இனம் காடும்😜)

இது எல்லாம் பார்த்து கடந்து வந்த பாதைகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ampanai said:

இது எல்லாம் பார்த்து கடந்து வந்த பாதைகள். 

நீங்கள் கடந்துவந்த பாதைகள் ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் கேள்விக்குப் பதிலைக் கூறுங்கள் திராணியிருந்தால்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.