Jump to content

முதன் முறையாக ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிய உலகின் 4ஆவது பெரிய பணக்காரர்


ampanai

Recommended Posts

உலகின் 4 ஆவது பெரிய பணக்காரரான வாரன் பப்பெட், தற்போதுதான் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவே தொடங்கியுள்ளார் எனும் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.

Image result for warren buffett

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பெர்க்சைர் ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓவுமான வாரன் பப்பெட், ஆப்பிள் நிறுவன பங்குகளிலும் பங்குதாரராக உள்ளார். இருந்தபோதும், சாம்சங் நிறுவனத்தின் பழைய பிளிப் மாடல் செல்போனையே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குத் திரும்பியுள்ள அவர், ஆப்பிள் ஐ போன் 11 மாடலை தற்போது பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கால் செய்வதற்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வரும் வாரன் பப்பெட், பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள தனியாக ஐபேட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

https://www.polimernews.com/dnews/101682/முதன்-முறையாக-ஸ்மார்ட்-போன்பயன்படுத்த-தொடங்கிய-உலகின்4ஆவது-பெரிய-பணக்காரர்

 

Link to comment
Share on other sites

இந்த ஆளின் கதையை வைத்து பிள்ளைகளுக்கு 'ஸ்மார்ட் போனை'  வாங்கி கொடுப்பதை பின்தள்ளி போடலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.