Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

எங்களுக்கடுத்த தலைமுறைக்கு சாதியுமில்லை சமயமுமில்லை. அதற்கடுத்த தலைமுறைக்கு இனமுமில்லை.

இதுதான் உண்மை. 

எனக்கும்  உங்களைப்போல  கனவு  காண ஆசை  தான்

ஆனால்  களமோ

நிஐமோ 

அதுவன்று........

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

எனக்கும்  உங்களைப்போல  கனவு  காண ஆசை  தான்

ஆனால்  களமோ

நிஐமோ 

அதுவன்று........

புலத்திலுள்ளவர்களைக் குறிப்பிட்டேன். நாட்டு நிலவரம் உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் நிலைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

புலத்திலுள்ளவர்களைக் குறிப்பிட்டேன். நாட்டு நிலவரம் உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் நிலைதான். 

 

உண்மைதான்  சகோ

எங்கிருந்து இவை  அகற்றப்படணும்

வேரறுக்கப்படணும் என்று  ஏங்கினோமோ

உயிரையே  கொடுத்தார்களோ

அங்கு???

எனக்குத்தெரிந்த  ஒரு  குடும்பத்தில்  யாழில்  காதல்த்திருமணம்

பெண்  வேறொரு சாதி என்பதால் அவரது  பெற்றோர்கள்

தமது  மகளின் திருமணத்துக்கு  வரத்தடை

மணமகள்  அன்றிலிருந்து  அவரது  குடும்பத்திலிருந்து  துண்டிப்பு

இப்ப  3  வருடமாச்சு

அப்படியே  தான்  குடும்பம் போகுது

இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டார் சைவர்களல்ல......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

உண்மைதான்  சகோ

எங்கிருந்து இவை  அகற்றப்படணும்

வேரறுக்கப்படணும் என்று  ஏங்கினோமோ

உயிரையே  கொடுத்தார்களோ

அங்கு???

எனக்குத்தெரிந்த  ஒரு  குடும்பத்தில்  யாழில்  காதல்த்திருமணம்

பெண்  வேறொரு சாதி என்பதால் அவரது  பெற்றோர்கள்

தமது  மகளின் திருமணத்துக்கு  வரத்தடை

மணமகள்  அன்றிலிருந்து  அவரது  குடும்பத்திலிருந்து  துண்டிப்பு

இப்ப  3  வருடமாச்சு

அப்படியே  தான்  குடும்பம் போகுது

இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டார் சைவர்களல்ல......

சாதி என்று வரும்போது சமயம் எங்களுக்கு தூசாக்கும் .

ஆனால் எல்லாமே மாறும். 

கல்வியும் பொருளாதார வளமும் பெருகும்போது இவைகள் மாறித்தான் ஆகவேண்டும். என்ன இவைகளை காண நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை. அம்புட்டுதேஏ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வாழ்க்கை ஒரு வட்டம்.
நீங்கள் சொல்லும் அசிங்கங்களை தாங்கி வாழ்கையை நேர்த்தியாக கொண்டு செல்பவர்கள் தான் ஆண்கள்.
அதாவது ஆண்சிங்கங்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம்.

நான் கூறவந்தது அழகானவர்கள் கூட ஒரு கட்டத்தில் அழகெல்லாம் வற்றி அசிங்கமாவதுதான் என்பதை.
ஆண்கள் மட்டும் எதோ கடைசிவரை அழகாகவே இருப்பதுபோலல்லா உங்கள் கதை. பெண்களும் கட்டினத்துக்காகச் சகிச்சுக்கொண்டுதான் இருப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

 

ஜி,

உங்கள மாரி எல்லாரும் வயது கூட கூட, வெயிட்டையும் கூட்ட மாட்டங்க ஜி.

அப்படியே வாழ்நாள் பூரா 12-14 மெயிண்டேன் பண்ற ஆக்களும் உண்டு, தாலி ஏறி 3 வருடத்தில் 8-16 போற ஆக்களும் உண்டு.

 

நல்லாச் சொன்னீர்கள் கோசான். கிருபன் மாமா தன்னைப் பெடியன் என்று நினைக்கிறார் இப்பொழுதும். அவர் நினைப்பது தவறில்லை. ஆனால் நாமும் அவரைக் கண்டுள்ளோம் என்பதை அவர் மறந்துவிட்டார். 🤪

19 hours ago, goshan_che said:

இதை சொல்லும் பருவம் இன்னும் என்ர ஆளுக்கு இல்லை.

ஆனால் நாளைக்கு இன்னொரு ஆணை காட்டி- இவன் தான் என் வாழ்க்கைத்துணை என்று காட்டினாலும் - விதியே என்று ஏற்கத்தான் வேண்டும் என்ற நிலைக்கு நான் இப்பவே வந்து விட்டேன்.

என்ன எமது ஆக்களிடம் இருந்து விலகி போ, நானும் உன்னுடன் வாறேன், நம்மை யாரும் அதிகம் அறியாத ஒரு ஊரில் போய் நீ விரும்பியபடி வாழலாம் ( இது என்னால் எனது சமூகத்தில் இதை முகம் கொடுக்க முடியாதமையால் மட்டுமே) என்றுதான் சொல்வேனோ ஒழிய அவரின் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை.

அப்படி நிற்பதால் ஒரு சில மனமுறிவுகள், தற்கொலைகளை தவிர வேறு எதையும் நான் சாதிக்க போவதில்லை என்ற தெளிவு எனக்கு உண்டு.

ஊரு சீனரை அல்லது ஒரு ஆபிரிக்க இனத்தவரை காட்டிச் செய்யப் போகிறேன் என்றாலும் சந்தோஷமாக ஓம் என்பீர்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சாதி என்று வரும்போது சமயம் எங்களுக்கு தூசாக்கும் .

ஆனால் எல்லாமே மாறும். 

கல்வியும் பொருளாதார வளமும் பெருகும்போது இவைகள் மாறித்தான் ஆகவேண்டும். என்ன இவைகளை காண நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை. அம்புட்டுதேஏ.

 

உண்மைதான்  சகோ

ஆனால்  எமது தலைமுறையின் கடமையை எம்மால்  செய்யமுடியுமல்லவா???

அதிலும்   போராட்டத்தையும்  அதன் அதி  உட்ச  தியாகங்களையும்  பார்த்து வளர்ந்த எம்மால்  முடியாதுவிட்டால்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

🤪

ஊரு சீனரை அல்லது ஒரு ஆபிரிக்க இனத்தவரை காட்டிச் செய்யப் போகிறேன் என்றாலும் சந்தோஷமாக ஓம் என்பீர்களா ???

என்ன சுமே

அவர் ஆணும் ஆணும் கட்டினாலே ஓகே  என்கின்ற  நிலைமைக்கு வந்திட்டேன் என்கிறார்

அவரிடம்  ஆபிரிக்கா சீனா என்கிறீர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

இடம் லண்டன்:  பெண், லண்டனுக்கு 3 வயதில் வந்தவர். ஒரு இளைய சகோதரன். இள வயதில் தாயை இழந்து விட்டார்.  படிப்பு,  அழகு ,பணம் என அனைத்தும் சராசரிக்கு மேல்.  சகல சுதந்திரமும் அவருக்கு இருந்தது.  யாரையும் பிடிக்கவில்லை என  கூறி  விட்டு தனியாக இருக்கிறார். தந்தையும் அண்மையில் இறந்து விட்டார். சகோதரன் வெள்ளை இன பெண்ணை திருமணம் செய்து சென்று விட்டார்.

இடம் கனடா: அதே மாதிரி படிப்பு, அழகு என அனைத்தும் உண்டு.  இவர் குடும்பத்தில் மூத்தவர். இளைய சகோதரன்  தமிழ் பெண் நண்பியுடன் சுத்தி திரிகிறார். இப் பெண் சரியான ஆண் கிடைக்கும் வரை  பெற்றோருடன் இருக்க போவதாக சொல்கிறார். பெற்றோர் திருமணம் பற்றி பேசினால் நீங்கள் என்னை வீட்டை விட்டு கலைக்க நினைக்கிறீர்கள் என மிகுந்த கோபப்படுகிறார். கனடாவில் பிறந்தவர். இற்றை வரை ஒரு ஆண் நண்பர் இருக்கவில்லை. பெற்றோர்  ஏனைய  பெற்றோரை போல எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை.

ஏன் இந்த தலைமுறை  இப்படி இருக்கிறது?

வாழும் நாடுகளிலுள்ள காலாச்சார விழுமியங்கள் ஏற்படுத்திய தாக்கமொன்று. தன் சுய காலில் நிற்பதனால் ஆண்களின் தேவை அவர்களுக்கு இல்லை. எம் நாட்டில்தான் திருமணம்செய்யாவிடடாள் எதோ குறைபாடு என்று ஆளாளுக்குப் பேசும் பிரச்சனை. இங்கு அவர்கள் யாருக்கும் அஞ்சவேண்டிய தேவை இல்லை.

6 minutes ago, விசுகு said:

என்ன சுமே

அவர் ஆணும் ஆணும் கட்டினாலே ஓகே  என்கின்ற  நிலைமைக்கு வந்திட்டேன் என்கிறார்

அவரிடம்  ஆபிரிக்கா சீனா என்கிறீர்கள்???

அவசரத்தில் சரியாக வாசிக்காத தவறின் விளைவு அண்ணா 😀

7 hours ago, விசுகு said:

 

சரி விடுங்க  சுமே

உங்களுக்கு  பொறாமை  என்று நினைக்கப்போகினம்🤣🤣

இவை நினைத்தால் எனக்கு குறையவா போகுது 🤪🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

எங்களுக்கடுத்த தலைமுறைக்கு சாதியுமில்லை சமயமுமில்லை. அதற்கடுத்த தலைமுறைக்கு இனமுமில்லை.

இதுதான் உண்மை. 

அது உண்மைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாவீரர் தினத்தில் எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணைச் சந்தித்தேன். யேர்மனியில் அவர்கள் இருந்ததால் கண்டவுடன் மகிழ்வுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது என் மகனுக்கு 27 வயது ஆறும் உங்களுக்குத் தெரிந்த பிள்ளை  இருந்தால் கூறுங்கள் என்றவுடன் மகனென்ன படித்துள்ளார் என்றேன். எலெக்ரோனிக் என்ஜினியர் ...இவ்வளவு சம்பளம் எடுக்கிறார் என்கிறார். என் மக்களும் சிவில் என்ஜினியர்தான். சாதகம் இருந்தால் தாங்கோ பொருத்தம் பார்ப்போம் என்றேன். நீங்கள் எங்களுக்குள் செய்வீங்களோ என்கிறார். எனக்கு முதலில் புரியவில்லை. ஏன் உங்களுக்கு என்ன என்றேன். இவர் வல்வெட்டித்துறை  நான் இவரை காதலித்து மணந்தது. என் அம்மா இதுவரை என்னோடு கதை பேச்சில்லை  அதுதான்.......என்று இழுத்தார். அதனால் என்ன உங்களை முன்பே எனக்குத் தெரியும்தானே. உங்களுக்கும் எங்களை பற்றித் தெரியும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றேன். உடனே வற்சப்பில் தன் மகனின் சாதகத்தை அனுப்ப நான் என் ஒன்றுவிட்ட அண்ணாவிடம் அனுப்பினால் இரண்டு சாதகங்களும் பொருந்தவில்லை.

3 hours ago, விசுகு said:

 

 

இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டார் சைவர்களல்ல......

அவர்கள் கிறித்தவர்கள் என்று சொல்லப் பயப்படுகிறீர்களோ?? எங்கும் சாதி பார்ப்பது உண்டண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அன்றி 80 களில் இங்கே வந்தவர்கள்...இரு பொம்பிளை பிள்ளைகள் இங்கே தான் பிறந்தவர்கள்...மூத்தவ தமிழ் கலாச்சாரம்,தமிழ் சாப்பாடு விருப்பம் ...இரண்டாவது பெண் அவவுக்கு ஒப்பசிட்...ஆனால் மூத்தவ ஒரு வெள்ளையின வாலிபரை காதலித்து கல்யாணம் கட்டி இருக்கிறார்....இரண்டாவது பெண் எல்லோருடனும் பிரன்சிப்பாப் கதைப்பார்,சோசலாய் பழகுவார் ..ஆனால் இவரால் தனக்கு ஏத்த துணையை தேடிக் கொள்ள முடியவில்லை ...பெற்றோரிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கார்.
எவ்வளவு தான் வடிவாய் இருந்தாலும்,,சோசலாய் பழகினாலும் மற்றவரை கவர்வதற்கு ஒரு முக அமைப்பு வேண்டும் 
இதைத் தான் எமது சமயத்தில் வசிய பொருத்தம் என்று சொல்கிறவர்கள்.
 

21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதைத்துப் பேசி மூன்று மாதத்தில் ஆறு மாதங்களில் ஒரு ஆண்டின்பின் கூடக் குழம்பியும் இருக்கு.

 

கல்யாணம் கட்டிப் போட்டு பிரியாமல்,கட்ட முதல் பழகிப் பார்த்து சரி வராமல் பிரிந்து போவது நல்லது தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அவர்கள் கிறித்தவர்கள் என்று சொல்லப் பயப்படுகிறீர்களோ?? எங்கும் சாதி பார்ப்பது உண்டண்ணா 

இல்லை சுமே

இத்திரியை வேறு பக்கம் திருப்ப விரும்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

என்னுடைய அன்றி 80 களில் இங்கே வந்தவர்கள்...இரு பொம்பிளை பிள்ளைகள் இங்கே தான் பிறந்தவர்கள்...மூத்தவ தமிழ் கலாச்சாரம்,தமிழ் சாப்பாடு விருப்பம் ...இரண்டாவது பெண் அவவுக்கு ஒப்பசிட்...ஆனால் மூத்தவ ஒரு வெள்ளையின வாலிபரை காதலித்து கல்யாணம் கட்டி இருக்கிறார்....இரண்டாவது பெண் எல்லோருடனும் பிரன்சிப்பாப் கதைப்பார்,சோசலாய் பழகுவார் ..ஆனால் இவரால் தனக்கு ஏத்த துணையை தேடிக் கொள்ள முடியவில்லை ...பெற்றோரிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கார்.
எவ்வளவு தான் வடிவாய் இருந்தாலும்,,சோசலாய் பழகினாலும் மற்றவரை கவர்வதற்கு ஒரு முக அமைப்பு வேண்டும் 
இதைத் தான் எமது சமயத்தில் வசிய பொருத்தம் என்று சொல்கிறவர்கள்.
 

கல்யாணம் கட்டிப் போட்டு பிரியாமல்,கட்ட முதல் பழகிப் பார்த்து சரி வராமல் பிரிந்து போவது நல்லது தானே 

அது நல்லதுதான் ஆனால் இங்குள்ள பிள்ளைகள் விட்டுக்கொடுப்புக்குத் தயாராயிலை. நாமும் இவர்கள் போல் அன்று நினைத்திருந்தால் நாமும் தனியாகவல்லோ வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

மேலே நான் எழுதிய  விளக்கம் போதுமானதாக இல்லை என்று  நினைக்கின்றேன்

இதை இங்கு எழுதும்  போது கொஞ்சம்  யோசித்துத்தான்  எழுதினேன்

ஆனால் இங்குள்ளவர்களுக்கு  என்னைத்தெரியும் என்பதாலும்

எனது நேரடி அனுபவங்களையே நான் இங்கே பதிபவன்  என்பதை  அறிவார்கள் என்பதாலுமே  பதிவிட்டேன்.

இந்த சாதியம்  என்பது எமது சமூகத்தின் ரத்தம் சதை உயிர்  என்று ஆள வேரூன்றியதொரு அரக்கன்

அதிலிருந்து 100 வீதம் விடுபடுவதற்கு எத்தனை  தலைமுறை தாண்டணுமோ?????

ஆனால் நான்  அல்லது எனது தலைமுறை காத்திரமான  தனது  பங்கை செய்திருக்கிறது

செய்யும்.

தமிழர் வேற்று நாட்டினரை திருமணம் செய்யும் போது சாதியும் இல்லை,மதமும் இல்லை ...இதே தமிழர் தங்களுக்கு  கட்டுகிறது என்றால் மட்டும் சாதியும்,மதமும் :57_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் லண்டனில் படித்துகொண்டு இருந்த நாட்களில் என்னை ஓர் கரீபியன் நாட்டு அழகி விரும்பினால் கருப்பு, சுருண்ட முடி, நானும் கறுப்பு என்றபடியாலோ திரியாது. ஆனல் கட்டிபோட்டு பின்பு இருட்டு அறையில் அவளிடம் முரட்டு குத்து வாங்க முடியத மெலிந்த ஆள் நான் ஆகவே மறுத்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது நல்லதுதான் ஆனால் இங்குள்ள பிள்ளைகள் விட்டுக்கொடுப்புக்குத் தயாராயிலை. நாமும் இவர்கள் போல் அன்று நினைத்திருந்தால் நாமும் தனியாகவல்லோ வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்.

பெண் என்பதால் எல்லாத்துக்கும் அவள்தான் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பதில்லை....உங்கட காலத்தில் நீங்கள் கட்டும் போது பெரும்பாலும் ஆணை நம்பியே பெண் இருந்தார்...இந்த காலத்தில் ஊரிலையும் சரி,இங்கேயும் சரி ஆணுக்கு சமமாய் பெண்ணும் உழைக்கிறார்...பின்னர் எதற்காக தான் மட்டும் எல்லாத்துக்கும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்...சிலதுகளுக்கு பெண் விட்டுக் கொடுத்து போகலாம் ...இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டால் அவர்களில் இருக்கும் குறைகள்,பிழைகள் பெரிதாய் தெரியாது....பிடிக்காட்டில் ஒரு சின்ன பிரச்சனையும் பூதாகாரமாய் தெரியும் ...திருமணத்திற்கு மனப் பொருத்தம் மிக முக்கியம் என்றே நிலைக்கிறேன் .

அந்த காலத்தில் சமூதாயத்திற்கு பயந்து பிடிக்குதோ/பிடிக்கவில்லையோ சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ...இந்த காலத்திற்கு பிள்ளைகளுக்கு அப்படி ஏதும் கடப்பாடு இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

பெண் என்பதால் எல்லாத்துக்கும் அவள்தான் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பதில்லை....உங்கட காலத்தில் நீங்கள் கட்டும் போது பெரும்பாலும் ஆணை நம்பியே பெண் இருந்தார்...இந்த காலத்தில் ஊரிலையும் சரி,இங்கேயும் சரி ஆணுக்கு சமமாய் பெண்ணும் உழைக்கிறார்...பின்னர் எதற்காக தான் மட்டும் எல்லாத்துக்கும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்...சிலதுகளுக்கு பெண் விட்டுக் கொடுத்து போகலாம் ...இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டால் அவர்களில் இருக்கும் குறைகள்,பிழைகள் பெரிதாய் தெரியாது....பிடிக்காட்டில் ஒரு சின்ன பிரச்சனையும் பூதாகாரமாய் தெரியும் ...திருமணத்திற்கு மனப் பொருத்தம் மிக முக்கியம் என்றே நிலைக்கிறேன் .

அந்த காலத்தில் சமூதாயத்திற்கு பயந்து பிடிக்குதோ/பிடிக்கவில்லையோ சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ...இந்த காலத்திற்கு பிள்ளைகளுக்கு அப்படி ஏதும் கடப்பாடு இல்லை 

வெளிநாடுகளில் பிறந்தாலும் பல ஆண்பிள்ளிகளில் மனோநிலை எம் தாயகத்து ஆண்களின் மனநிலையில் தான் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

உண்மைதான்  சகோ

ஆனால்  எமது தலைமுறையின் கடமையை எம்மால்  செய்யமுடியுமல்லவா???

அதிலும்   போராட்டத்தையும்  அதன் அதி  உட்ச  தியாகங்களையும்  பார்த்து வளர்ந்த எம்மால்  முடியாதுவிட்டால்??????

இதில் எனக்கு இரண்டாவது பேச்சே இல்லை.

எனது பிள்ளைகள் சாதிபார்த்து சமயம் பார்த்து திருமணம் செய்யப்போவதில்லை எனும்போது  நான் மட்டும் ஏன் இதனைக் காவித்திரிய வேண்டும்.

ஆனால் எனது பிள்ளைகள் எமது இனத்திற்குள் திருமணம் செய்ய வற்புறுத்துவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லாச் சொன்னீர்கள் கோசான். கிருபன் மாமா தன்னைப் பெடியன் என்று நினைக்கிறார் இப்பொழுதும். அவர் நினைப்பது தவறில்லை. ஆனால் நாமும் அவரைக் கண்டுள்ளோம் என்பதை அவர் மறந்துவிட்டார். 🤪

ஊரு சீனரை அல்லது ஒரு ஆபிரிக்க இனத்தவரை காட்டிச் செய்யப் போகிறேன் என்றாலும் சந்தோஷமாக ஓம் என்பீர்களா ???

அன்ரி,

வடிவாய் மீண்டும் ஒருதரம் வாசியுங்கோ, எனது மகன், எதிர்காலத்தில் இன்னொரு ஆணை காட்டி, இவரே என் வாழ்க்கைதுணை எனச் சொன்னா அதை ஏற்கும் பக்குவத்துக்கு நான் வந்து விட்டேன் என்று எழுதியுள்ளேன்.

அதன் பிறகு சீனர் என்றால் என்ன மொங்கோலியர் என்றால் என்ன 🤣

தலைக்குமேல் போய்விட்டால் சாண் என்ன முழம் என்ன🤣

3 hours ago, colomban said:

நான் லண்டனில் படித்துகொண்டு இருந்த நாட்களில் என்னை ஓர் கரீபியன் நாட்டு அழகி விரும்பினால் கருப்பு, சுருண்ட முடி, நானும் கறுப்பு என்றபடியாலோ திரியாது. ஆனல் கட்டிபோட்டு பின்பு இருட்டு அறையில் அவளிடம் முரட்டு குத்து வாங்க முடியத மெலிந்த ஆள் நான் ஆகவே மறுத்து விட்டேன்.

அட இன்னொரு மைண்ட்வாய்ஸ்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதில் எனக்கு இரண்டாவது பேச்சே இல்லை.

எனது பிள்ளைகள் சாதிபார்த்து சமயம் பார்த்து திருமணம் செய்யப்போவதில்லை எனும்போது  நான் மட்டும் ஏன் இதனைக் காவித்திரிய வேண்டும்.

ஆனால் எனது பிள்ளைகள் எமது இனத்திற்குள் திருமணம் செய்ய வற்புறுத்துவேன்

நானும் முன்பு இப்படி நினைப்பது உண்டு, ஆனால் தனது 2 வயதில் இந்த நாட்டுக்கு வந்த என் மனைவியிடம் இருந்து பல விடயங்களை அறிந்து கொண்டேன் அதில் ஒன்று:

ஊரில் வளர்ந்த எமக்கு தமிழர்களிடையே சாதி பார்ப்பது எப்படியோ அப்படித்தான் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் தமக்கிடையே இனம் பார்ப்பதையும் கருதுகிறார்கள்.

நாம் எமது பெற்றோர் சாதி பார்க்கும் போது அடைந்த விசனத்தையே இங்கே வளரும் பிள்ளைகள் நாம் இனம் பார்க்கும் போது அடைகிறார்கள்.

நிழலி, விசுகு தம் பிள்ளைகளின் கூற்றுக்கள் என கூறியவற்றை பார்த்தால் இது புரியும்.

இதனால் தம் இனத்தின் பெருமை, வராலாறு அறியாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல -ஆனால் அதுக்காக கலியாணம் கட்டாயம் அதே இனத்தில்தான் செய்ய வேண்டும் என்பதை அவர்களில் பலர் பிற்போக்குத்தனமாகவே பார்கிறார்கள்.

தவிரவும், முஸ்லீம்கள் எல்லாரும் அப்படித்தான், காப்பிலியை எப்படி முடிப்பது, வெள்ளைகாரன் ஒவ்வொரு நாளும் குளிக்கமாட்டன் இப்படி நாம் காவித் திரியும் பலதை அவர்கள், stereotyping என்றே பார்கிறார்கள். உண்மையும் அதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இதில் எனக்கு இரண்டாவது பேச்சே இல்லை.

எனது பிள்ளைகள் சாதிபார்த்து சமயம் பார்த்து திருமணம் செய்யப்போவதில்லை எனும்போது  நான் மட்டும் ஏன் இதனைக் காவித்திரிய வேண்டும்.

ஆனால் எனது பிள்ளைகள் எமது இனத்திற்குள் திருமணம் செய்ய வற்புறுத்துவேன்

நானும் அதைத்தான் செய்தேன். ஆனாலும் என் மகள் கூறுவாள் மற்றைய இனத்துடன் பழகிப்பார்க்கும் போதுதான் எம் இனத்தின் சிறப்புகள் தெரிகிறது என்று. அதற்காக எம்மினம் திறமான இனம் என்றும் முற்றுமுழுதாகக் கூறிட முடியாது.😀

3 hours ago, colomban said:

நான் லண்டனில் படித்துகொண்டு இருந்த நாட்களில் என்னை ஓர் கரீபியன் நாட்டு அழகி விரும்பினால் கருப்பு, சுருண்ட முடி, நானும் கறுப்பு என்றபடியாலோ திரியாது. ஆனல் கட்டிபோட்டு பின்பு இருட்டு அறையில் அவளிடம் முரட்டு குத்து வாங்க முடியத மெலிந்த ஆள் நான் ஆகவே மறுத்து விட்டேன்.

அட அவளின் ஆசையில மண்ணள்ளிப் போட்டுட்டியளே 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணப் பேச்சு 2

 

போன் வருகிறது

நான் : வணக்கம்

அவர் : யார் பேசிறது?

நான் : என்னுடைய பெயர் நிவேதா. உங்கள் வைப் இல்லையா?

அவர் : அவ குளிக்கிறா. நீங்கள் என்ன விசயமாய் எடுத்தனீங்கள்?

நான் : என்ர மகளுக்கு கலியாணம் பேசிறன். உங்களுக்கு மகன் இருக்கிறார் என்று சொன்னவை.

அவர்: யார் தந்தது எங்கட போன் நம்பர்

நான் : என்ர  பிரெண்ட் சுமதி.

என் மைண்ட் வொய்ஸ் (ஆர் தந்தா என்ன அலுவலைக் கதையன்)

அவர் : நீங்கள் ஊர்ல எவடம் ?

நான் : நான் இணுவில் நீங்கள் ?

அவர் :நான் சண்டிலிப்பாய் அவ கொக்குவில்.
            இணுவில்ல எவடம் ?
நான் : அம்மன் கோவிலடி. உங்கட வைபோட ஒரு அரை மணித்தியாலம் கழிச்சுக் கதைக்கட்டே.

அவர்:  அவ உடுப்பு மாத்திறா என்று நினைக்கிறன். அதுசரி உங்கட மக்கள் எங்க படிச்சவ.

நான் : UCL இல. உங்கட மகன் எங்க படிச்சவர்.?

அவர் : சறே யூனிவேசிட்டி

நான்: இப்ப என்ன செய்யிறார்?

அவர்: எனக்கு 2 பெடியள் தங்கச்சி.மூத்தவன் கட்டீற்ரான். இவன் கடைக்குட்டி.
            இதுக்கு முதலும் ஒரு சம்மந்தம் வந்தது. பெட்டைச்சி கேம்பிரிச்சில படிச்சதெண்டு பெரிய      எடுப்புக்கதை.


( மூதேவி உந்த சறே யூனிவேசிட்டியில படிச்ச பிள்ளையை வச்சுக்கொண்டு அந்தக் கதை கதைக்கிறாய். அங்க படிச்ச பிள்ளை அதைச் சொன்னா அது உனக்கு எடுப்புக்கதையோ )

நான் : அங்க படிச்சது எண்டால் கெட்டிக்கார பிள்ளையாக்கும்.

அவர் : இங்க மனிசி வந்திட்டா கதையுங்கோ.

மனைவி: உங்கட மகளுக்கே பாக்கிறியள்.

நான் : ஓம்

மனைவி : நீங்கள் இரண்டுபேரும் அரச உத்தியோகமோ பாக்கிறியள்?

நான்: இல்லை நாங்கள் சொந்தமாக்க கடை நடத்திறம்.

மனைவி : வேற ஏதும் பெடியள் இருந்தாச் சொல்லட்டே ?

நான் : சரி  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நானும் முன்பு இப்படி நினைப்பது உண்டு, ஆனால் தனது 2 வயதில் இந்த நாட்டுக்கு வந்த என் மனைவியிடம் இருந்து பல விடயங்களை அறிந்து கொண்டேன் அதில் ஒன்று:

ஊரில் வளர்ந்த எமக்கு தமிழர்களிடையே சாதி பார்ப்பது எப்படியோ அப்படித்தான் வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் தமக்கிடையே இனம் பார்ப்பதையும் கருதுகிறார்கள்.

நாம் எமது பெற்றோர் சாதி பார்க்கும் போது அடைந்த விசனத்தையே இங்கே வளரும் பிள்ளைகள் நாம் இனம் பார்க்கும் போது அடைகிறார்கள்.

நிழலி, விசுகு தம் பிள்ளைகளின் கூற்றுக்கள் என கூறியவற்றை பார்த்தால் இது புரியும்.

இதனால் தம் இனத்தின் பெருமை, வராலாறு அறியாமல் அவர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல -ஆனால் அதுக்காக கலியாணம் கட்டாயம் அதே இனத்தில்தான் செய்ய வேண்டும் என்பதை அவர்களில் பலர் பிற்போக்குத்தனமாகவே பார்கிறார்கள்.

தவிரவும், முஸ்லீம்கள் எல்லாரும் அப்படித்தான், காப்பிலியை எப்படி முடிப்பது, வெள்ளைகாரன் ஒவ்வொரு நாளும் குளிக்கமாட்டன் இப்படி நாம் காவித் திரியும் பலதை அவர்கள், stereotyping என்றே பார்கிறார்கள். உண்மையும் அதுதான்.

நீங்கள் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. 

இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு முடிந்த அளவு முயற்சிக்கிறேன். அதிலோன்று அவர்களை இலங்கைக்கு அடிக்கடி கூட்டிச் செல்ல முயற்சிப்பது. மற்றோன்று இலங்கையர்களுடன் முடிந்த அளவு பேச விடுவது. 

ஆனாலும் தோல்வியடைந்து விடுவேனோ என்று உள்ளூரப் பயம் 😀

52 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் அதைத்தான் செய்தேன். ஆனாலும் என் மகள் கூறுவாள் மற்றைய இனத்துடன் பழகிப்பார்க்கும் போதுதான் எம் இனத்தின் சிறப்புகள் தெரிகிறது என்று. அதற்காக எம்மினம் திறமான இனம் என்றும் முற்றுமுழுதாகக் கூறிட முடியாது.😀

பிள்ளைகளுடன் உரையாடும்போது தனித்துவமாக  இருப்பதின் சிறப்புகள்பற்றியும் கலப்பினத்தில் பிறந்த பிள்ளைகள் இழந்தவைபற்றியும் முடிந்த அளவு புரிய வைக்க முயற்சிப்பேன்.

ஆனால் முடிவு எப்படி அமையுமோ நாமறியோம் பராபரமே 🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/29/2020 at 1:36 AM, ரதி said:

கொஞ்ச காலத்தில் கடை சாப்பாட்டை சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த பிறகு தெரியும் அருமை 

ஏன் மனிசி மாரோட சாப்பாட்டையே ஆயுள் பூரா சாப்பிட்டு வருத்தம் வந்து இருந்த கணவன் மார்கள் இல்லையா ...? அவர்களை இந்தநிலைக்கு ஆக்கியது மனிசிமார்தான் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா ...இன்னும் கொஞ்சம் ஒரு படிமேலே போய் தெரிந்தே கணவனுக்கு நஞ்சை சமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதையும் ஏற்பீர்களா ....? அதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.