Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நானும் அதே அடையாளத்தைதான் சொல்கிறேன்.

ஒரு விடயம் சொல்கிறேன் முடிந்தால், விரும்பினால் செய்து பாருங்கள். இப்போ ஆன்லைனில் DNA பரிசோதனை செய்யும் வசதி வந்து விட்டது. 

சும்மா செய்து பாருங்கள் - உங்கள் originality பற்றி நீங்கள் எழுப்பிய பல பிம்பங்கள் சுக்கலாக உடையும்.

எனது நண்பர் ஒருவர் - பயங்கர இஸ்லாமிய வெறுப்புள்ள ஒரு சீக்கியர். டெஸ்ட் செய்துபார்த்தால் அவரின் மரபுரிமையிக் 2.5% அளவில் அரேபிய டிஎன்ஏ😂.

இங்கே ஒரிஜினல் தமிழன், ஒரிஜினல் சிங்களவன், ஒரிஜினல் ஆங்கிலேயன் என்று யாருமில்லை.

இதில் முரண்பாடு நிறைய உண்டு. மற்றைய இனங்கள் பல இனங்களுடன் கலந்ததற்கான ஆதாரங்களை அவர்கள்  வரலாற்றிலே கண்டுகொள்ளலாம். மற்றைய இனத்தில் அளவு எம்மினம் கலக்கவில்லை. DNA செய்வதற்கு 150 பவுன்ஸ்சுகள் தான் நீங்களும் ஒருக்காச் செய்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்


ஒரு AI  படிப்போ 
 Machine Technology    படிப்போ கேம்பிரிட்ஜில் எதிர்பார்க்க முடியாது 
இப்போது இதுதான் அதிகூடிய சம்பளத்தில் இலகுவாக வேலை எடுக்க கூடிய துறைகள். 
உலகை இனி இயந்திரங்கள்தான் ஆளப்போகிறது. 

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் முரண்பாடு நிறைய உண்டு. மற்றைய இனங்கள் பல இனங்களுடன் கலந்ததற்கான ஆதாரங்களை அவர்கள்  வரலாற்றிலே கண்டுகொள்ளலாம். மற்றைய இனத்தில் அளவு எம்மினம் கலக்கவில்லை. DNA செய்வதற்கு 150 பவுன்ஸ்சுகள் தான் நீங்களும் ஒருக்காச் செய்து பாருங்கள்.

நான் செய்து பார்த்தேன் எனக்கு 27% சீனா என்று வருகிறது 
அவர்கள் மிசினில்தான் கோளாறு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

இல்லை ...சும்மா கேட்டு பார்த்தேன் ...எதுக்கெடுத்தாலும் ஆணை குறை கூறும் போக்கு தான் தொடர்கிறதா 
இல்லை பெண்கள் பக்கம் பிழைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறீர்ர்களா என்று அறியத்தான் ...
நமது மனிசிக்கு சமைக்கவே தெரியாது ,அந்த வகையில் தப்பிச்சுட்டேன் ஒரு வகையில் அதனால் முதிர்ச்சியும் வந்திட்டு ஒருவேளை மனிசிக்கு சமைக்கத்தெரிஞ்சிருந்தால் சமையலில் அவர்மீது தங்கியிருப்பதால் முதிர்ச்சி குறைந்திருக்கும், என்ன இப்போதைக்கு  புருஷனை அளவுக்கதிமாக பிடிச்சுப்போய் அத்தான் ..இண்டைக்கு உங்களுக்கு பிடித்ததை சமைத்திருக்கிறேன் என்று நம்மளை ஆய்வு கூட எலியாக்காமல் இருந்தாலே போதும்  

அடடா மனிசிக்குச் சமைக்கத்தெரியாது என்பது பெருமையா ??? என் கணவனுக்கும் சுவையாகச் சமைக்கத் தெரியும். குடும்ப வாழ்விலசமையல் என்பது எத்தனை அவசியமான விடயம். என நீங்கள் உணவில் நாட்டம் இல்லாத எதையென்றாலும் உண்ணும் ஆள்ப்போல் இருக்கு. இதில் பெண்களைக் குறைவேறு கூறுகிறீர்கள்   ☺️

37 minutes ago, Maruthankerny said:


ஒரு AI  படிப்போ 
 Machine Technology    படிப்போ கேம்பிரிட்ஜில் எதிர்பார்க்க முடியாது 
இப்போது இதுதான் அதிகூடிய சம்பளத்தில் இலகுவாக வேலை எடுக்க கூடிய துறைகள். 
உலகை இனி இயந்திரங்கள்தான் ஆளப்போகிறது. 

நான் செய்து பார்த்தேன் எனக்கு 27% சீனா என்று வருகிறது 
அவர்கள் மிசினில்தான் கோளாறு 

ஏன் அதை தவறு என்கிறீர்கள். சீனர்களுக்கு முன்னர் இலங்கையில் வியாபாரத்துக்கு வந்தவர்கள். உங்கள் பாட்டன் பூட்டன் யாராவது  சீனப்பெண்ணை மணந்திருக்கலாம் தானே. எம்மூரில் ஒரு சீனப் பாட்டி வாழ்ந்தார் எம்மவரைக் கட்டி. அவர்களுக்கு ஒரு பேரனும் இருந்தான்.  இப்போதும் ஒருவர் இணுவிலில் வைத்தியராக இருப்பவர். அவரின் தந்தை சீன ஆண். இன்னொரு குடும்பம் ஹொலண்ட் கலப்பு. எதற்கும் உங்கள் படத்தை உள்  பெட்டியில் அனுப்பினால் உங்கள் DNA ரிப்போர்ட் சரியா தவறா என்று நான் கூறுகிறேன். 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Maruthankerny said:

திருமணம் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கபட்ட ஒரு விபச்சாரம் 
----------------------------------------------------------------------அருந்ததி ராய்----------------

முன்பும் ஒரு திரியில் இப்படி ஒரு தவறான கண்ணோட்டமும் 
எழுத்துக்களும் இருந்ததால் இதை எழுதுகிறேன் 
ஒரு சமூக வெளியில் ஒருவர் திரி திறந்து ஒரு திறந்த வெளியில் பேச வரும்போது 
அந்த கருவை அவரின் சொந்த வீட்டு பிரச்சனையாக மட்டும் தயவு செய்து பார்க்காதீர்கள் 
ஒரு சமூக விடயமாக கருத்தில்கொண்டு  கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அது யாழ் களத்தில் உறவை மேம்படுத்தும் என்பது எனது எண்ணம். 

நான் இதைக் கடந்த ஆண்டே எழுதவேண்டும் என எண்ணினேன். ஆனால் எனக்கும் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றொரு தயக்கம் இருந்தது. ஆனாலும் எழுதியே தீரவேண்டும் என்னும் எண்ணம் தயக்கத்தை உடைக்க எழுதிவிட்டேன். எனது அனுபவம் இதில் இல்லை என்று கூறமுடியாது. நான் எனது நண்பியின் மகள் என்று எழுதினால் கூட இவாவின் மகள் தானோ என்ற சந்தேகம் பலருக்கும் எழும்தான். புரிதலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா மனிசிக்குச் சமைக்கத்தெரியாது என்பது பெருமையா ??? என் கணவனுக்கும் சுவையாகச் சமைக்கத் தெரியும். குடும்ப வாழ்விலசமையல் என்பது எத்தனை அவசியமான விடயம். என நீங்கள் உணவில் நாட்டம் இல்லாத எதையென்றாலும் உண்ணும் ஆள்ப்போல் இருக்கு. இதில் பெண்களைக் குறைவேறு கூறுகிறீர்கள்   ☺️

ஏன் அதை தவறு என்கிறீர்கள். சீனர்களுக்கு முன்னர் இலங்கையில் வியாபாரத்துக்கு வந்தவர்கள். உங்கள் பாட்டன் பூட்டன் யாராவது  சீனப்பெண்ணை மனந்திருக்கலாம் தானே. எம்மூரில் ஒரு சீனாப் பாட்டி வாழ்ந்தார் எம்மவரைக் கட்டி. அவர்களுக்கு ஒரு பேரனும் இருந்தான். இந்நுஒருவர் இணுவிலில் வைத்தியராக இருப்பவர். அவரின் தந்தை சீன ஆண். இன்னொரு குடும்பம் ஹொலண்ட் கலப்பு. எதற்கும் உங்கள் பாதத்தை உள்  பெட்டியில் அனுப்பினால் உங்கள் DNA ரிப்போர்ட் சரியா தவறா என்று நான் கூறுகிறேன். 🤓

இருக்கலாம்  பூட்டனோ பூட்டியோ  ஏதும் தில்லு முல்லு பண்ணி இருப்பான் என்றுதான் நினைக்கிறன் 
ஏனெனில் எனக்கும்  சைனீஸ் பெண்களை பார்க்கும்போது ஒரு 37% ஈர்ப்பு வருது 
அது டி என் எ யில் இருந்துதான் வருதுபோல 

 

Actress+Hudasha+Photos+in+Tight+Jeans+at+Sandhithathum+Sindhithathum+Movie+Press+Meet+CelebsNext+0001.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சறேயையும் கேம்பிரிச்சையும் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் படித்து முடித்து வேலைக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது எங்கு படித்த மாணவனுக்கு அதிக சந்தர்ப்பம் என்பது உங்களுக்கும் தெரியும் தானே. எழுதவேண்டும் என்பதற்காக எழுதக்கூடாது 😀

ஊரை வீட்டுக் கிளம்பும்போது உதையெல்லாம் யோசிக்கும் வயதா ??அல்லது அறிவா ???😀

எழுதுவதற்காக எழுதவில்லை சில course இற்கு UCL ஐ விட சறேயில் எடுக்கும் டிகிரிக்கு மதிப்பும் வேலை வாய்ப்பும் அதிகம்.

கீழே ஒரு இணைப்பை கொடுதுள்ளேன் பாருங்கள்.

https://www.quora.com/Is-UCL-overall-more-superior-than-the-University-of-Surrey 

இன்னொரு உதாரணத்தை சொல்வதானால் - கீழைத்தேய படிப்புகளுக்கு SOAS இல் படிப்பதை போல சிறப்பு வேறெங்கும் இல்லை.

ஒட்டுமொத்தமாக டைம்ஸ் தரவரிசையில் பார்த்தால் - முதல் ரெண்டுக்குள் எப்போதும் கேம்பிரிட்ஜ் வரும் ஆனால் சறே 10-15 க்குள் வரும். 

பலதடவைகள், ரசள் குரூப் யூனிகளனா வாரிக், காடிவ்வை விட சறே மேலே வந்துளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 arranged marriage என்பது ஒரு “யாவாரம்”தான்.

காதல் திருமணத்தில்  ஒன்றும்  பார்ப்பதில்லையா???

ஆகக்குறைந்தது அழகாவது  இருக்குமே?????

அது மட்டும் இல்லை அண்ணா. இவர்கள் காதலிக்கத் தொடங்கும்போதே பெண்ணின் வசதி வாய்ப்புக்கள் எல்லாம் அறிந்துகொண்டு விடுவார்கள். சும்மா எழுதுவதுதான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது மட்டும் இல்லை அண்ணா. இவர்கள் காதலிக்கத் தொடங்கும்போதே பெண்ணின் வசதி வாய்ப்புக்கள் எல்லாம் அறிந்துகொண்டு விடுவார்கள். சும்மா எழுதுவதுதான். 🤣

நீங்களும் காதல் திருமணம் என்று சொன்னமாரி இருந்தது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எழுதுவதற்காக எழுதவில்லை சில course இற்கு UCL ஐ விட சறேயில் எடுக்கும் டிகிரிக்கு மதிப்பும் வேலை வாய்ப்பும் அதிகம்.

கீழே ஒரு இணைப்பை கொடுதுள்ளேன் பாருங்கள்.

https://www.quora.com/Is-UCL-overall-more-superior-than-the-University-of-Surrey 

இன்னொரு உதாரணத்தை சொல்வதானால் - கீழைத்தேய படிப்புகளுக்கு SOAS இல் படிப்பதை போல சிறப்பு வேறெங்கும் இல்லை.

ஒட்டுமொத்தமாக டைம்ஸ் தரவரிசையில் பார்த்தால் - முதல் ரெண்டுக்குள் எப்போதும் கேம்பிரிட்ஜ் வரும் ஆனால் சறே 10-15 க்குள் வரும். 

பலதடவைகள், ரசள் குரூப் யூனிகளனா வாரிக், காடிவ்வை விட சறே மேலே வந்துளது.

எனக்கு உவை பற்றிய பிரச்சனை எப்போதும் இல்லை. என் கடைசி மகள் கிடைத்த நல்ல யூனியை கடைசி நேரத்தில் நிராகரித்துவிட்டு வேறொன்றில் சேர்ந்தாள். எனக்கும் மனதுக்கு சங்கடமாக இருந்ததுதான். நான் படிக்கும் படிப்புப் பற்றியோ அதனால் நான் அடையும் நன்மை பற்றியோ உங்கள் தமிழ் ஆட்கள் பலருக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் குறிப்பிடட யூனி மட்டும் தான். மற்றவர்களுக்காக நான் படிக்க முடியாது அம்மா. எனக்காகவே நான் படிக்கிறேன் என்றாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு உவை பற்றிய பிரச்சனை எப்போதும் இல்லை. என் கடைசி மகள் கிடைத்த நல்ல யூனியை கடைசி நேரத்தில் நிராகரித்துவிட்டு வேறொன்றில் சேர்ந்தாள். எனக்கும் மனதுக்கு சங்கடமாக இருந்ததுதான். நான் படிக்கும் படிப்புப் பற்றியோ அதனால் நான் அடையும் நன்மை பற்றியோ உங்கள் தமிழ் ஆட்கள் பலருக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் குறிப்பிடட யூனி மட்டும் தான். மற்றவர்களுக்காக நான் படிக்க முடியாது அம்மா. எனக்காகவே நான் படிக்கிறேன் என்றாள்.

நான் கண்ட விசயம் எமது அடுத்த சந்ததி பிள்ளைகள் மிகத் தெளிவானவர்கள். அதனால்தான் தனிதுவம் என மாரடிக்கப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நீங்களும் காதல் திருமணம் என்று சொன்னமாரி இருந்தது 🤣

அந்தக் கேள்வியை நீங்கள் என்னைத் துரத்தித் துரத்திக் காதலித்த என் கணவரிடம் தான் கேட்கவேண்டும். ☺️

21 minutes ago, Maruthankerny said:

இருக்கலாம்  பூட்டனோ பூட்டியோ  ஏதும் தில்லு முல்லு பண்ணி இருப்பான் என்றுதான் நினைக்கிறன் 
ஏனெனில் எனக்கும்  சைனீஸ் பெண்களை பார்க்கும்போது ஒரு 37% ஈர்ப்பு வருது 
அது டி என் எ யில் இருந்துதான் வருதுபோல 

 

Actress+Hudasha+Photos+in+Tight+Jeans+at+Sandhithathum+Sindhithathum+Movie+Press+Meet+CelebsNext+0001.jpg

இந்தப் பெண் மொரீசியஸ் இந்தியர் போலல்லவா இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தக் கேள்வியை நீங்கள் என்னைத் துரத்தித் துரத்திக் காதலித்த என் கணவரிடம் தான் கேட்கவேண்டும். ☺️

இந்தப் பெண் மொரீசியஸ் இந்தியர் போலல்லவா இருக்கிறார்.

திபெத் பெண் இந்திய அகதிமுகாமில்தான் பிறந்தார் 
அங்கேயும் ஏதும் தில்லு முல்லு நடந்திருக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இங்கு அமெரிக்காவில் யாழ்ப்பாண தமிழ் பெண்கள் மூன்று பேர் எனக்கு தெரிய 
பெண்களை திருமணம் முடித்து மகிழ்ச்சியாக (என்றுதான் நினைக்கிறேன்) வாழ்கிறார்கள் 
ஒரு குடும்பத்துக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு (எவ்வாறு என்பது எனக்கே தெரியவில்லை... ஆதலால் என்னை கேட்க்காதீர்கள்  ஊசி மூலம் ஸ்பெர்ம் ஏற்றி இருக்கலாம்) 
பேஸ்புக் மற்றும் சோசியல் மீடியா எல்லாவற்றிலும் பகிரங்கமாகவே இருக்கிறார்கள் 
நாங்களும் எல்லோரும் ஒரே மாதிரிதான் பழகுகிறோம் எல்லா நிகழ்வுகளுக்கும்  பெண்ணும் பெண்ணும் சோடியாகத்தான் வருவார்கள் போவார்கள். 

நிட்சயமாய் இவர் திபெத்திய ஒரிஜின் இல்லை. திபெத்திய பெண்களுக்குரிய 5 % அடையாளம் கூட இவரிடம் இல்லை. இவரின் பெற்றோரின் பெற்றோர் திபெத்தில் சென்று வாழ்ந்திருக்கலாம். அதன் காரணமாக அவர் அவ்வினப் பெயருக்குரியவாக அடையாளம் காணப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை நெடுக்ஸ். எனது நடப்புவட்டம், ஊர்வட்டம், தெரிந்தவர், போனவர் எனப் பலரின் பிரச்சனையாகிவிட்டது. இது என் பிள்ளைகளுக்குத் திருமணமாகவில்லை என்பதற்காகத் திறக்கப்பட்ட திரி அல்ல. நாட்டு நடப்பு எப்படி இருக்கு என்று மற்றவர்களுக்கு கூறுவதற்காகத் திறந்தது. எங்கள் இளையவர்கள் மனவோட்டம் பெற்ரோரின் மனம் எப்படியெல்லாமிருக்கிறது என்று அலசுவதற்காகத் திறந்தேன்.

எங்களில ஒரு பிரச்சனை ஒன்றை எழுதினால் அதை உடனே எழுதுபவருடன் முடிச்சுப்போடுவது. 

அதனால் தான் கவனமாக எங்கள் கருத்தில்.. சம்பாசணை வரும்.. 'நான்'...' மனைவி' என்று எழுதினேன்.

ஊரில் இருந்து வந்த எங்கள் மக்களில் பலருக்கு தாம் வாழும் பிற தேசக் கல்வி முறைகள்.. பல்கலைக்கழகங்கள் பற்றி சரியான அறிவும்.. புரிதலும் இல்லை.

ஊரில் பிரபல.. போட்டிப் பாடசாலைகளுக்கு எப்படியாவது.. பிள்ளைகளை அனுப்பி.. கொலரை இழுத்து விடும்.. அதே பழைய பல்லவியை.. புதிய வடிவில்.. புலம்பெயர் நாடுகளிலும் காவித் திரிகின்றனர். நீங்கள் மட்டுமல்ல.. பலர்.

நான் அறிய... பிரித்தானியாவில்.. கேம்பிரிஷ் பல்கலைக்கழக பட்டங்கள் சில.. துறைசார் தொழிலுக்குள் நேரடியாக நுழைய போதுமானதல்ல. அதேபோல் யு சி எல். இம்பீரியல்.. ஹிங்ஸ் என்று பட்டியல் நீள்கிறது.

துறைசார் தொழிலுக்குள் நுழைய பட்டப்பின்.. தொழில்தகுதி திறன் வளர்ப்பில் (Portfolio) வெற்றி பெற வேண்டும் இங்கு பல தொழில்களுக்கு. அப்போது தான் அடுத்த படிநிலைகளுக்கு செல்ல முடியும்.. அனுபவம் மற்றும் தொழில் அனுபவக் கற்கை மூலமும். 

கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. யு சி எல்.. இம்பீரியல்.. எல்லாம் தரவரிசையில் முன்னுக்கு இருந்தாலும்.. சில துறைசார் வேலைகளுக்கு செல்லும் போது இவர்களின் பட்டங்களை அத்துறை சார் திறன் வகுப்பு.. நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை. உதாரணத்துக்கு.. ஒருவர்.. யு சி எல் லில்..  பிசியோதிரபி பட்டம் பெறுகிறார் என்றால்.. அவரின் பட்டம் The Chartered Society of Physiotherapy  அங்கீகரிக்கப்பட்டு.. பிரித்தானியாவில் அங்கீகரிப்பட்ட தொழில்வழங்குநரிடம் Portfolio பூர்த்தி செய்தால் தான் வேலை கிடைக்கும். அதுவும்.. அரச சட்டப்பாதுகாப்புப் பெற்ற GMC, HCPC போன்றவை உங்களை குறித்த தொழிலுக்கு தகுதியானவர் என்று பட்டியல் இட்டால் மட்டுமே தான் போக முடியும்.

இப்படிப் பல நுட்பங்கள் உள்ளன. 

கேம்பிரிச்... யு சி எல்.. பட்டங்கள் மேற்படிப்பை மேலும் தொடர்வதற்கான தகமைகளை வழக்கும் அதேவேளை.. பிற பல்கலைக்கழகங்கள்.. தொழில்வழங்குநரின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டங்களை வழங்கி.. இலகுவாக வேலையை எடுக்க செய்துவிடும்.

எனவே.. இங்கு படித்தால்.. நான் பெரிசு.. அங்கு படித்தால்.. நீ சின்னன்.. எல்லாம் இங்கு நடைமுறைக்கு சரிவராது. ஒருவர் டாக்டர் ஆகனுன்னா.. அவர் எங்கு படித்தாலும்.. GMC பதிவு அவசியம். அதேபோல்.. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பிசியோதெரபியாளர்கள் என்று அவர்களும்.. HCPC பதிவு அவசியம். அதேபோல்.. தான் பல்மருத்துவர்கள்.. கண் பரிசோதகர்கள் எல்லோருக்கும்.

ஏன் ஒரு பட்டையக்கணக்காளர் ஆகவும்.. இந்த நிலைகளை கடந்தே ஆக வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

அதனால் தான் கவனமாக எங்கள் கருத்தில்.. சம்பாசணை வரும்.. 'நான்'...' மனைவி' என்று எழுதினேன்.

ஊரில் இருந்து வந்த எங்கள் மக்களில் பலருக்கு தாம் வாழும் பிற தேசக் கல்வி முறைகள்.. பல்கலைக்கழகங்கள் பற்றி சரியான அறிவும்.. புரிதலும் இல்லை.

ஊரில் பிரபல.. போட்டிப் பாடசாலைகளுக்கு எப்படியாவது.. பிள்ளைகளை அனுப்பி.. கொலரை இழுத்து விடும்.. அதே பழைய பல்லவியை.. புதிய வடிவில்.. புலம்பெயர் நாடுகளிலும் காவித் திரிகின்றனர். நீங்கள் மட்டுமல்ல.. பலர்.

நான் அறிய... பிரித்தானியாவில்.. கேம்பிரிஷ் பல்கலைக்கழக பட்டங்கள் சில.. துறைசார் தொழிலுக்குள் நேரடியாக நுழைய போதுமானதல்ல. அதேபோல் யு சி எல். இம்பீரியல்.. ஹிங்ஸ் என்று பட்டியல் நீள்கிறது.

துறைசார் தொழிலுக்குள் நுழைய பட்டப்பின்.. தொழில்தகுதி திறன் வளர்ப்பில் (Portfolio) வெற்றி பெற வேண்டும் இங்கு பல தொழில்களுக்கு. அப்போது தான் அடுத்த படிநிலைகளுக்கு செல்ல முடியும்.. அனுபவம் மற்றும் தொழில் அனுபவக் கற்கை மூலமும். 

கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. யு சி எல்.. இம்பீரியல்.. எல்லாம் தரவரிசையில் முன்னுக்கு இருந்தாலும்.. சில துறைசார் வேலைகளுக்கு செல்லும் போது இவர்களின் பட்டங்களை அத்துறை சார் திறன் வகுப்பு.. நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை. உதாரணத்துக்கு.. ஒருவர்.. யு சி எல் லில்..  பிசியோதிரபி பட்டம் பெறுகிறார் என்றால்.. அவரின் பட்டம் The Chartered Society of Physiotherapy  அங்கீகரிக்கப்பட்டு.. பிரித்தானியாவில் அங்கீகரிப்பட்ட தொழில்வழங்குநரிடம் Portfolio பூர்த்தி செய்தால் தான் வேலை கிடைக்கும். அதுவும்.. அரச சட்டப்பாதுகாப்புப் பெற்ற GMC, HCPC போன்றவை உங்களை குறித்த தொழிலுக்கு தகுதியானவர் என்று பட்டியல் இட்டால் மட்டுமே தான் போக முடியும்.

இப்படிப் பல நுட்பங்கள் உள்ளன. 

கேம்பிரிச்... யு சி எல்.. பட்டங்கள் மேற்படிப்பை மேலும் தொடர்வதற்கான தகமைகளை வழக்கும் அதேவேளை.. பிற பல்கலைக்கழகங்கள்.. தொழில்வழங்குநரின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டங்களை வழங்கி.. இலகுவாக வேலையை எடுக்க செய்துவிடும்.

எனவே.. இங்கு படித்தால்.. நான் பெரிசு.. அங்கு படித்தால்.. நீ சின்னன்.. எல்லாம் இங்கு நடைமுறைக்கு சரிவராது. ஒருவர் டாக்டர் ஆகனுன்னா.. அவர் எங்கு படித்தாலும்.. GMC பதிவு அவசியம். அதேபோல்.. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பிசியோதெரபியாளர்கள் என்று அவர்களும்.. HCPC பதிவு அவசியம். அதேபோல்.. தான் பல்மருத்துவர்கள்.. கண் பரிசோதகர்கள் எல்லோருக்கும்.

ஏன் ஒரு பட்டையக்கணக்காளர் ஆகவும்.. இந்த நிலைகளை கடந்தே ஆக வேண்டும். 

உங்கள் வாதம் சரியாக இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு இன்னும் காலம் இருக்கு. உங்கள் பிள்ளை வளர்ந்து வரும்போது Grammar ஸ்கூல் இல் விடாது சாதாரண பள்ளியில் விடுவீர்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் வாதம் சரியாக இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு இன்னும் காலம் இருக்கு. உங்கள் பிள்ளை வளர்ந்து வரும்போது Grammar ஸ்கூல் இல் விடாது சாதாரண பள்ளியில் விடுவீர்களா ??

நிச்சயமாக என் வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புவேனே தவிர.. உந்தப் போட்டிப் பரீட்சை விளையாட்டுக்குள் பிள்ளைகளை திணிப்பதை விரும்புவதில்லை. அது அவர்களின் சுதந்திரமான சிந்தனையையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

என்னைக் கேட்டால்.. சாதாரண அரச பள்ளியில் படித்து தரவரிசையில்.. முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கு சென்றோரும் உள்ளர். அவர்களை விடவும்.. சாதாரண பல்கலைக்கழகங்களுக்கு சென்றோர் நல்ல துறைசார் வேலையில் இருப்பதை காண்கிறேன். கிரமர் ஸ்கூல்.. யு சி எல்லில் படித்துப்போட்டு.. படித்த துறைக்கே சம்பந்தமில்லா வேலை செய்வோரையும் கண்டுள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

நிச்சயமாக என் வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புவேனே தவிர.. உந்தப் போட்டிப் பரீட்சை விளையாட்டுக்குள் பிள்ளைகளை திணிப்பதை விரும்புவதில்லை. அது அவர்களின் சுதந்திரமான சிந்தனையையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

என்னைக் கேட்டால்.. சாதாரண அரச பள்ளியில் படித்து தரவரிசையில்.. முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கு சென்றோரும் உள்ளர். அவர்களை விடவும்.. சாதாரண பல்கலைக்கழகங்களுக்கு சென்றோர் நல்ல துறைசார் வேலையில் இருப்பதை காண்கிறேன். கிரமர் ஸ்கூல்.. யு சி எல்லில் படித்துப்போட்டு.. படித்த துறைக்கே சம்பந்தமில்லா வேலை செய்வோரையும் கண்டுள்ளேன். 

எனது பிள்ளைகளும் சாதாரண பள்ளிகளில் தான் படித்தார்கள். டியூசனுக்கும் போகவில்லை. ஆனாலும் நல்ல புள்ளிகளை எடுத்தனர். அதற்கு அடிப்படை யேர்மன் கல்வித்தரம் என்றுதான் கூறுவேன்.

 

Link to comment
Share on other sites

விபச்சாரம் என்கிற சொல் இருபாலாரின் நிலையான பால் உறவுகளை குறிபதில்லை. திருமணமற்ற நிலைத்த பால் உறவு ’கூடி வாழ்தல்’ என்றோ ’வைத்திருத்தல்’ என்றோ தானே குறிப்பிடப்படுகிறது. எனவே பொருத்தபாடற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை ஊரை விட்டு கிளம்ப முன் யோசித்திருக்க வேண்டும்.

 

கிளம்பும்போது யோசிக்கிற நிலையிலா இருந்தோம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, poet said:

விபச்சாரம் என்கிற சொல் இருபாலாரின் நிலையான பால் உறவுகளை குறிபதில்லை. திருமணமற்ற நிலைத்த பால் உறவு ’கூடி வாழ்தல்’ என்றோ ’வைத்திருத்தல்’ என்றோ தானே குறிப்பிடப்படுகிறது. எனவே பொருத்தபாடற்றது.

நீங்கள் கூறுவது சரிதான். மற்றும் விபச்சாரம் பணத்தை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்டது. கூடி வாழ்தலில் பல நேர்மறை எதிர்மறை விடயங்கள் இருபாலாரினாலும் சகித்தும் ஏற்றும்கொள்ளப்படுகிறதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

கொழும்பில் படித்தேன் என எழுதியிருப்பேன்.

கொழும்பில் காதலித்தேன் எனவும் எழுதி இருப்பேன்.

ஆனால் கொழும்பில் காதலித்தவரை கல்யாணம் செய்தேன் என எழுதி இருக்க மாட்டேன் 🤭🤣

சறே அப்படி ஒன்றும் குறைந்த யூனியும் இல்லை. சில பாடத்திட்டங்களில் பேர்போன  யூனிகளை விட, சறேயின் ஆய்வு தகுதி அதிகம்.

இனி மேல் உங்கட சொந்த கதைகளை எழுதேக்குள்ள கவனமாய் யோசித்து எழுதுங்கோ😧

நான் அந்த யூனி பெஸ்ட் ,இந்த யூனி குறைவு என்று சொல்ல வரேல்ல ...பொதுவான தமிழர்களது குணத்தை சொன்னேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 


ஒரு AI  படிப்போ 
 Machine Technology    படிப்போ கேம்பிரிட்ஜில் எதிர்பார்க்க முடியாது 

 

மருதர், கூகிளைத் தட்டிப்பார்த்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மருதர், கூகிளைத் தட்டிப்பார்த்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்.

 

நீங்கள் தெரிஞ்சதை எழுதாமல் ஓடுறியள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

ஒரு சமூக வெளியில் ஒருவர் திரி திறந்து ஒரு திறந்த வெளியில் பேச வரும்போது 
அந்த கருவை அவரின் சொந்த வீட்டு பிரச்சனையாக மட்டும் தயவு செய்து பார்க்காதீர்கள் 
ஒரு சமூக விடயமாக கருத்தில்கொண்டு  கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அது யாழ் களத்தில் உறவை மேம்படுத்தும் என்பது எனது எண்ணம்

சுய ஆக்கங்கள் எழுதுங்கள் என்றதை சுய புராணங்கள் எழுதுங்கள் சுமே ஆன்ரி மாறி விளங்கிப்போட்டா 😂🤣

Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தெரிஞ்சதை எழுதாமல் ஓடுறியள் 😂

யானை பார்த்த குருடர்கள் மாதிரி இந்தத் திரியில் ஒரே அலப்பறையாக இருக்கு. அதுக்குள் நான் எழுத வெளிக்கிட்டால் அது பீத்திறதுமாதிரி இருக்கும். 🏃‍♂️ 🏃‍♂️ 🏃‍♂️ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

சுய ஆக்கங்கள் எழுதுங்கள் என்றதை சுய புராணங்கள் எழுதுங்கள் சுமே ஆன்ரி மாறி விளங்கிப்போட்டா 😂🤣

ஏன் மருது அராபிக் மொழியிலா எழுதியிருக்கிறார் ???🤔

3 minutes ago, கிருபன் said:

சுய ஆக்கங்கள் எழுதுங்கள் என்றதை சுய புராணங்கள் எழுதுங்கள் சுமே ஆன்ரி மாறி விளங்கிப்போட்டா 😂🤣

யானை பார்த்த குருடர்கள் மாதிரி இந்தத் திரியில் ஒரே அலப்பறையாக இருக்கு. அதுக்குள் நான் எழுத வெளிக்கிட்டால் அது பீத்திறதுமாதிரி இருக்கும். 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ 

சும்மா கதைவிடாதேங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.