Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குமரி. பிளஸ்2 வுடன் இங்கே வந்தவா. இப்போ இரெண்டு மணத்தியாலத்துக்கு 500£ சம்பாதிக்கிறா.

🤦‍♂️

இதை ஆக்ஸ்பேட்.. கேம்பிரிச்சில் படிக்கும்.. படித்த குமரிகளும் செய்கிறார்கள். நீங்கள்.. இந்தியக் குமரிகளோடு நிற்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நீங்கள் செய்யும் ஒப்பந்த அடிப்படையை பொறுத்தது 
எத்தனையோ காசு கார கிழடுகள் இளம் பெண்களை இப்படி வைத்திருப்பதை 
நீங்கள் பார்த்ததே இல்லையா?

 

கிழடுகள், பணக்காரர்கள் வைத்திருப்பதை  குடும்ப வாழ்வுடன் ஒப்பிடவே முடியாது. காசில்லாத யாராவது கிழவனுடன் இளம்பெண்கள் இருந்திருக்கிறார்களா என்ன ??  அதன் நோக்கம் பணம் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் தானே. பணத்துக்காக சேர்ந்து வாழ்தல் விபச்சாரம். ஆனால் குடும்ப வாழ்வு அப்படியானது அல்ல. திருமணம் செய்யாதவர்களுக்கு அது புரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஊர் பள்ளியில் படிப்பவர்களும் வேம்படியில் படிப்பவர்களும் ஒன்றல்ல. தேர்வில் நல்ல புள்ளி எடுத்தவர்  மட்டும் தான் வேம்படிக்குப் போகமுடியும். அதுபோலத்தான் யூனியும். ஆசைப்பட்டவுடன் மட்டும் நல்ல யூனிக்குப் போய்விட முடியாது எல்லோரும்.  என் மகளுக்கு 11ம் வகுப்பில் கேம்பிறிச்சுக்கு ஆப்பிளை செய்யும்படி ஆசிரியரே எம்மைக் கூப்பிட்டுக் கதைத்தார். ஏனெனில் நல்ல புள்ளி எடுப்பவர்களை சாதாரண பள்ளியில் இருந்தும் குறிப்பிட்ட தொகையில் எடுப்பார்கள். உங்கள் மக்களுக்கு அதிட்டம் இருந்து கிடைத்தால் நல்லது தானே என்று அதிகப்படியாக குறிப்புகள் எழுதி மகளுக்கு கொடுத்தார். ஆனால் அங்கு இடம் கிடைக்கவில்லை. பாடசாலைகளே தம் பள்ளி மாணவர்களுக்கு நல்ல யூனி கிடைத்தால் தமக்குப் பெருமை என்று எண்ணும் போது நாம் சொல்வதில் என்ன தவறு. சாதாரண யூனியில் சில கற்கைநெறி நல்லதாகக்கூட இருக்கலாம். அதற்காக பெயர் போன யூனிகளில் கற்பவர்களை மட்டம் தட்டுவது தவறு.  

கேம்பிரிச்,  ஒக்ஸ்பேட் போன்ற யூனியில் எடுக்கும் சம்பளத்தில் அதிகமாக்க கூட ஆச்சி எடுக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் கற்பிக்க முடியுமோ ????

 

வேம்படியில் படிக்க என்ன கொம்பா முளைச்சிருக்கனும். போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாமல்.. செல்வாக்கைப் பயன்படுத்தி வேம்படியில் சேர்ந்தவர்களையும் எங்களுக்குத் தெரியும். அதேபோல்.. வேம்படியில் சேர்ந்து எல்லா பாடங்களிலும்.. கொடி விட்டவர்களையும் எங்களுக்குத் தெரியும். வேம்படின்னா.. என்ன பெரிய பிஸ்தாவா. சாதாரண ஒரு பள்ளிக்கூடம். அதைச் சுற்றி ஒரு உருப்பெருத்த விம்பத்தை கட்டியமைத்துவிட்டு.. நம்மவர்கள் வெட்டிப் பெருமை பேசித் திரிகிறார்கள்.

அதேபோல்.. தான்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் ஆக்களும். உண்மையில்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் வடிக்கட்டிற கட்டுக்கு.. அங்கு போவர்கள் எல்லாம் மேதைகள் ஆக வேண்டும். ஆனால்.. மோடர்கள் ஆவது தான் அதிகம். 

இதனால் தான் ஒரு வெள்ளையின மாணவி.. கேம்பிரிச் அனுமதியை பெற்றுவிட்டு.. பின்.. கேம்பிரிச்சுக்கு தனக்குப் படிப்பிக்க தகுதியில்லை என்று அதன் அனுமதியை நிராகரித்து விட்டிருந்தார். அந்தளவு தைரியமும்.. போலி விம்பத்தை உடைக்கும் துணிவும் நம்மவர்களிடம் இல்லை. காரணம்.. அந்தப் போலி விம்பத்துக்குள் போலிப் பெருமை தேட வேண்டுமே.

இதுதான் நம்மவருக்கும் உண்மையான இங்கிலாந்தினருக்கும் உள்ள வேறுபாடு. 

இந்த மனநிலைக்கு நம்மவர்களைக் கொண்டு வருவது மிகக் கடினம்.. என்பது எங்களுக்குத் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

வேம்படியில் படிக்க என்ன கொம்பா முளைச்சிருக்கனும். போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாமல்.. செல்வாக்கைப் பயன்படுத்தி வேம்படியில் சேர்ந்தவர்களையும் எங்களுக்குத் தெரியும். அதேபோல்.. வேம்படியில் சேர்ந்து எல்லா பாடங்களிலும்.. கொடி விட்டவர்களையும் எங்களுக்குத் தெரியும். வேம்படின்னா.. என்ன பெரிய பிஸ்தாவா. சாதாரண ஒரு பள்ளிக்கூடம். அதைச் சுற்றி ஒரு உருப்பெருத்த விம்பத்தை கட்டியமைத்துவிட்டு.. நம்மவர்கள் வெட்டிப் பெருமை பேசித் திரிகிறார்கள்.

அதேபோல்.. தான்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் ஆக்களும். உண்மையில்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் வடிக்கட்டிற கட்டுக்கு.. அங்கு போவர்கள் எல்லாம் மேதைகள் ஆக வேண்டும். ஆனால்.. மோடர்கள் ஆவது தான் அதிகம். 

இதனால் தான் ஒரு வெள்ளையின மாணவி.. கேம்பிரிச் அனுமதியை பெற்றுவிட்டு.. பின்.. கேம்பிரிச்சுக்கு தனக்குப் படிப்பிக்க தகுதியில்லை என்று அதன் அனுமதியை நிராகரித்து விட்டிருந்தார். அந்தளவு தைரியமும்.. போலி விம்பத்தை உடைக்கும் துணிவும் நம்மவர்களிடம் இல்லை. காரணம்.. அந்தப் போலி விம்பத்துக்குள் போலிப் பெருமை தேட வேண்டுமே.

இதுதான் நம்மவருக்கும் உண்மையான இங்கிலாந்தினருக்கும் உள்ள வேறுபாடு. 

இந்த மனநிலைக்கு நம்மவர்களைக் கொண்டு வருவது மிகக் கடினம்.. என்பது எங்களுக்குத் தெரியும். 

நீங்கள் உங்கள் வாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரிந்ததுதானே. வேம்படியில் படிதத்தவர்களுக்கு கொம்பு முளைக்காது தன்னம்பிக்கை அதிகம் வரும். அனுபவம் நிறைய வரும், நல்ல துணிவும் ஏற்படும் கிராமப் பள்ளியில் கற்கும் மாணவரை விட. இப்பவரை வேம்படியில் கற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேம்பிறிச் வெள்ளை இன மாணவிக்கு என்ன உளவியல் பிரச்சனையோ??? யார் கண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் உங்கள் வாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரிந்ததுதானே. வேம்படியில் படிதத்தவர்களுக்கு கொம்பு முளைக்காது தன்னம்பிக்கை அதிகம் வரும். அனுபவம் நிறைய வரும், நல்ல துணிவும் ஏற்படும் கிராமப் பள்ளியில் கற்கும் மாணவரை விட. இப்பவரை வேம்படியில் கற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேம்பிறிச் வெள்ளை இன மாணவிக்கு என்ன உளவியல் பிரச்சனையோ??? யார் கண்டார்.

அப்படி என்ன பெரிய உலக சாதனையை வேம்படிப் பெண்கள் சாதித்து விட்டார்கள்..??! ஒரு உதாரணம் சொல்ல முடியுமா..?!

கிராமப்புற அல்லது பிற பிந்தங்கிய மாவட்ட பெண்கள் விளையாட்டில் இருந்து படிப்பு வரை தேசிய அளவி சாதிக்கும் அளவுக்கு வடிகட்டி .. செல்வாக்கு காசு வாங்கி ஆட்கள் சேர்க்கும் வேம்படி சாதித்தது எதனை..???! 

சரியான சமூக ஆய்வு ஒன்றைச் செய்துவிட்டு வந்து சொல்லுங்கள்.. வேம்படிப் பெண்களா.. கிராமப் பள்ளிக்கூடப் பெண்களா கூடிய ஆளுமை கொண்டு இயங்கிறார்கள் என்று.

கேம்பிரிச்சை அந்தப் பெண் மட்டுமல்ல.. இன்னும் பலர் நிராகரித்திருக்கிறார்கள். அந்தப் பெண் குறிப்பிட்டது.. கேம்பிரிச் தான் வழமையாக திறமையான மாணவர்களையும் நிராகரிக்கும். ஆனால்.. நான் அவர்களுக்கு இப்போ ஒரு பாடம் புகட்டி இருக்கிறேன்.. கேம்பிரிச்சை மாணவர்களும் நிராகரிக்க முடியும் என்று. அது கேம்பிரிச் தொடர்பான போலி பெருமைக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி. அதனை நிச்சயம் நம்மவர்களால் செய்ய முடியாது. ஏனெனில்.. அந்தப் போலிப் பெருமைக்குள் தமது போலிப் பெருமையை கட்டியமைக்க வேண்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

வேம்படியில் படிக்க என்ன கொம்பா முளைச்சிருக்கனும். போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாமல்.. செல்வாக்கைப் பயன்படுத்தி வேம்படியில் சேர்ந்தவர்களையும் எங்களுக்குத் தெரியும். அதேபோல்.. வேம்படியில் சேர்ந்து எல்லா பாடங்களிலும்.. கொடி விட்டவர்களையும் எங்களுக்குத் தெரியும். வேம்படின்னா.. என்ன பெரிய பிஸ்தாவா. சாதாரண ஒரு பள்ளிக்கூடம். அதைச் சுற்றி ஒரு உருப்பெருத்த விம்பத்தை கட்டியமைத்துவிட்டு.. நம்மவர்கள் வெட்டிப் பெருமை பேசித் திரிகிறார்கள்.

அதேபோல்.. தான்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் ஆக்களும். உண்மையில்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் வடிக்கட்டிற கட்டுக்கு.. அங்கு போவர்கள் எல்லாம் மேதைகள் ஆக வேண்டும். ஆனால்.. மோடர்கள் ஆவது தான் அதிகம். 

இதனால் தான் ஒரு வெள்ளையின மாணவி.. கேம்பிரிச் அனுமதியை பெற்றுவிட்டு.. பின்.. கேம்பிரிச்சுக்கு தனக்குப் படிப்பிக்க தகுதியில்லை என்று அதன் அனுமதியை நிராகரித்து விட்டிருந்தார். அந்தளவு தைரியமும்.. போலி விம்பத்தை உடைக்கும் துணிவும் நம்மவர்களிடம் இல்லை. காரணம்.. அந்தப் போலி விம்பத்துக்குள் போலிப் பெருமை தேட வேண்டுமே.

இதுதான் நம்மவருக்கும் உண்மையான இங்கிலாந்தினருக்கும் உள்ள வேறுபாடு

இந்த மனநிலைக்கு நம்மவர்களைக் கொண்டு வருவது மிகக் கடினம்.. என்பது எங்களுக்குத் தெரியும். 

யூகேயில் பாடசாலை போய், அதன் வழியே யூனி போகாதவர்களால் தான் இப்படி எழுத முடியும்.

Eleven plus இல் பொதுவாக தனியார் fee paying schools ற்கோ, அல்லது அரச Grammar Schools ற்கோ போக முடியும்.

இப்படியான பள்ளிகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் open days வைப்பார்கள்.

தமது பாடசாலையில் உள்ள விளையாட்டு, இதர வசதிகள் பற்றி ஒரு கண்காட்சி போல நடத்துவார்கள்.

ஆனால் படிப்பு சம்பந்தமாக கதைக்கும் போது, இந்த open days இல் - அதிபர் முதல் கொண்டு - ஒவ்வொரு துறை ஆசிரியரும் - மீள, மீள சொல்லும் ஒரே விசயம் - போன வருடம் எமது பாடசாலையில் இருந்து OxBridge இற்கு எத்தனை பேர் போனார்கள் என்பதுதான்.

சில பள்ளிகூடங்கள் தமது prospect இல் கூட இந்த தகவலை தருவார்கள்.

இதுவரைக்கும் எந்த ஓப்பன் டேயிலும், ஈஸ்ட் லண்டன் யூனிக்கு, அல்லது சவுதபேங் யூனிக்கு இத்தனை பேர் போனார்கள் என யாரும் விளம்பரப்ப் படுத்தி நான் காணவில்லை 🤪

வெள்ளைகாரர்கள் கல்வி நிலையங்களில் தராதரம் பார்ப்பது இல்லை என்பது, “வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதை போல ரொம்பவே வெள்ளேந்தியான சிந்தனை😂

பாடசாலைகளிலும், யூனிகளிலும் தராதரம் பார்ப்பதிலும், பெயர் போன பாடசாலை, யூனியில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதிலும் middle class, upper class வெள்ளைகள் எம்மை விட ஆர்வமானவர்கள்.

பொதுவாக “ஊத்தை வெள்ளை” என எம்மால் அழைகப்படும், சோசல் காசில் வாழும் வெள்ளைகள்தான், பிள்ளை எங்க போய் படிச்சு எக்கேடு கெட்டாலும் போகட்டும் என இருப்பது. 

கருத்தாளருக்கு அதிகம் இப்படியானவர்களைத்தான் தெரியும் போல இருக்கிறது, அதை வைத்து எல்லா வெள்ளைகளும் இப்படித்தான் என தான் நம்புவது மட்டும் அல்லாமல், ஏனையோருக்கும் எப்படி வெள்ளைகள் போல வாழ்வது என வகுப்பு எடுக்க முயல்கிறார்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குமரி. பிளஸ்2 வுடன் இங்கே வந்தவா. இப்போ இரெண்டு மணத்தியாலத்துக்கு 500£ சம்பாதிக்கிறா.

🤦‍♂️

 

அதெப்படி உங்களுக்குத் தெரியுமெண்டு யாரும் கேட்கக் கூடாது. அது கோசானுக்கு மட்டுமேயான பரகசியம். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அப்படி என்ன பெரிய உலக சாதனையை வேம்படிப் பெண்கள் சாதித்து விட்டார்கள்..??! ஒரு உதாரணம் சொல்ல முடியுமா..?!

கிராமப்புற அல்லது பிற பிந்தங்கிய மாவட்ட பெண்கள் விளையாட்டில் இருந்து படிப்பு வரை தேசிய அளவி சாதிக்கும் அளவுக்கு வடிகட்டி .. செல்வாக்கு காசு வாங்கி ஆட்கள் சேர்க்கும் வேம்படி சாதித்தது எதனை..???! 

சரியான சமூக ஆய்வு ஒன்றைச் செய்துவிட்டு வந்து சொல்லுங்கள்.. வேம்படிப் பெண்களா.. கிராமப் பள்ளிக்கூடப் பெண்களா கூடிய ஆளுமை கொண்டு இயங்கிறார்கள் என்று.

கேம்பிரிச்சை அந்தப் பெண் மட்டுமல்ல.. இன்னும் பலர் நிராகரித்திருக்கிறார்கள். அந்தப் பெண் குறிப்பிட்டது.. கேம்பிரிச் தான் வழமையாக திறமையான மாணவர்களையும் நிராகரிக்கும். ஆனால்.. நான் அவர்களுக்கு இப்போ ஒரு பாடம் புகட்டி இருக்கிறேன்.. கேம்பிரிச்சை மாணவர்களும் நிராகரிக்க முடியும் என்று. அது கேம்பிரிச் தொடர்பான போலி பெருமைக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி. அதனை நிச்சயம் நம்மவர்களால் செய்ய முடியாது. ஏனெனில்.. அந்தப் போலிப் பெருமைக்குள் தமது போலிப் பெருமையை கட்டியமைக்க வேண்டுமே. 

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் - நல்ல விலைக்கு விற்ற ஒரு செண்ட் போத்தலை அதிக விலை கொடுத்து வாங்கி - கடைகார் முன்பே போட்டு உடைத்தா.

அநியாய விலைக்கு விற்றதுக்கு நல்ல செருப்படி கொடுத்தா.

இந்த தைரியம் எமது பெண்களுக்கு வராது கண்டியளே😂

# மண்டை பிழை கேசுகளை எல்லாம் உதரணமாக கருத முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

யூகேயில் பாடசாலை போய், அதன் வழியே யூனி போகாதவர்களால் தான் இப்படி எழுத முடியும்.

Eleven plus இல் பொதுவாக தனியார் fee paying schools ற்கோ, அல்லது அரச Grammar Schools ற்கோ போக முடியும்.

இப்படியான பள்ளிகள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் open days வைப்பார்கள்.

தமது பாடசாலையில் உள்ள விளையாட்டு, இதர வசதிகள் பற்றி ஒரு கண்காட்சி போல நடத்துவார்கள்.

ஆனால் படிப்பு சம்பந்தமாக கதைக்கும் போது, இந்த open days இல் - அதிபர் முதல் கொண்டு - ஒவ்வொரு துறை ஆசிரியரும் - மீள, மீள சொல்லும் ஒரே விசயம் - போன வருடம் எமது பாடசாலையில் இருந்து OxBridge இற்கு எத்தனை பேர் போனார்கள் என்பதுதான்.

சில பள்ளிகூடங்கள் தமது prospect இல் கூட இந்த தகவலை தருவார்கள்.

இதுவரைக்கும் எந்த ஓப்பன் டேயிலும், ஈஸ்ட் லண்டன் யூனிக்கு, அல்லது சவுதபேங் யூனிக்கு இத்தனை பேர் போனார்கள் என யாரும் விளம்பரப்ப் படுத்தி நான் காணவில்லை 🤪

வெள்ளைகாரர்கள் கல்வி நிலையங்களில் தராதரம் பார்ப்பது இல்லை என்பது, “வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதை போல ரொம்பவே வெள்ளேந்தியான சிந்தனை😂

பாடசாலைகளிலும், யூனிகளிலும் தராதரம் பார்ப்பதிலும், பெயர் போன பாடசாலை, யூனியில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதிலும் middle class, upper class வெள்ளைகள் எம்மை விட ஆர்வமானவர்கள்.

பொதுவாக “ஊத்தை வெள்ளை” என எம்மால் அழைகப்படும், சோசல் காசில் வாழும் வெள்ளைகள்தான், பிள்ளை எங்க போய் படிச்சு எக்கேடு கெட்டாலும் போகட்டும் என இருப்பது. 

கருத்தாளருக்கு அதிகம் இப்படியானவர்களைத்தான் தெரியும் போல இருக்கிறது, அதை வைத்து எல்லா வெள்ளைகளும் இப்படித்தான் என தான் நம்புவது மட்டும் அல்லாமல், ஏனையோருக்கும் எப்படி வெள்ளைகள் போல வாழ்வது என வகுப்பு எடுக்க முயல்கிறார்😂

நம்மவர்களைப் போல வெள்ளைகள் வெட்டிப் பெருமைக்காக கேம்பிரிச் போவதில்லை. அவர்கள் தமக்கு அங்கு படிப்பதற்கு அவசியமான பாடம் இருந்தால் மட்டுமே தான் கேம்பிரிச்சை தெரிவு செய்வார்கள்.

எத்தனையோ 3 ஏ * எடுத்த வெள்ளை மாணவர்கள்.. மாணவிகள்.. யுனிப் பக்கமே போகாமல்.. அப்பரன்ரசிப் செய்து முன்னேறிப் போய்விடுகிறார்கள். 

நம்மவர்கள்.. யுகே பள்ளியில் படித்து பல்கலைக்கழகம் போவதே பெருமை.. என்ற முழு முட்டாள் தன சிந்தனையில் இருக்கிறார்களே தவிர.. ஒவ்வொரு யுகே.. யுனியும் வெளிநாட்டு கல்வித்தகமைகளை  அங்கீகரிக்கும் வெளிப்படைத் தன்மையை பேணுவது கூட சிலர் அறியவில்லை. அந்தளவுக்கு வெட்டிப் பெருமை மாயையாகச் சூழ்ந்துள்ளது. அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

என்ன செய்து சம்பாரிக்கிறா என்று எங்களுக்கும் சொன்னால் ........😀

சமூக சேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் - நல்ல விலைக்கு விற்ற ஒரு செண்ட் போத்தலை அதிக விலை கொடுத்து வாங்கி - கடைகார் முன்பே போட்டு உடைத்தா.

அநியாய விலைக்கு விற்றதுக்கு நல்ல செருப்படி கொடுத்தா.

இந்த தைரியம் எமது பெண்களுக்கு வராது கண்டியளே😂

# மண்டை பிழை கேசுகளை எல்லாம் உதரணமாக கருத முடியாது.

ஆமாம்... வெட்டிப் பெருமைக்கு கேடு செய்தால்.. அது மண்டைப் பிழையாகக் காட்டினால் தானே.. நாம் அந்த வெட்டிப் பெருமையை வைச்சு பிழைப்பை ஓட்டலாம். இது தான் எம்மவர்கள் கடைந்தெடுத்த முட்டாள் தனம். இதுதான் அவர்களை காட்டியும் கொடுக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

என்ன செய்து சம்பாரிக்கிறா என்று எங்களுக்கும் சொன்னால் ........😀

கேள்வி பிழை. பதிலைச் சொல்லிப்போடுவன்.பிறகு கோவிக்கப்படாது. சரிதானே. 

(பி.கு.: உங்களுக்கு அந்த தொழிற் தகமை இல்லை என்பது என் தாழ்மையான கணிப்பு 😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

நம்மவர்களைப் போல வெள்ளைகள் வெட்டிப் பெருமைக்காக கேம்பிரிச் போவதில்லை. அவர்கள் தமக்கு அங்கு படிப்பதற்கு அவசியமான பாடம் இருந்தால் மட்டுமே தான் கேம்பிரிச்சை தெரிவு செய்வார்கள்.

எத்தனையோ 3 ஏ " எடுத்த வெள்ளை மாணவர்கள்.. மாணவிகள்.. யுனிப் பக்கமே போகாமல்.. அப்பரன்ரசிப் செய்து முன்னேறிப் போய்விடுகிறார்கள். 

நம்மவர்கள்.. யுகே பள்ளியில் படித்து பல்கலைக்கழகம் போவதே பெருமை.. என்ற முழு முட்டாள் தன சிந்தனையில் இருக்கிறார்களே தவிர.. ஒவ்வொரு யுகே.. யுனியும் வெளிநாட்டு கல்வித்தகமைகளை  அங்கீகரிக்கும் வெளிப்படைத் தன்மையை பேணுவது கூட சிலர் அறியவில்லை. அந்தளவுக்கு வெட்டிப் பெருமை மாயையாகச் சூழ்ந்துள்ளது. அவ்வளவே. 

இது ஒரு வித தரவும் இல்லாமல் வெறுமனே கருத்தாளரின் ஓபீனியன் மட்டுமே.

எத்தனை சதவீத வெள்ளைகள் 3 A எடுத்து விட்டு, அபிரெண்டசிப் செய்தார்கள், எத்தனை சதவீத தமிழ் பிள்ளைகள் இதை செய்தார்கள்,

வெள்ளைகளில் எத்தனை பேர் கேம்ரிட்ஜ் போக வாய்ப்பு இருந்தும் போகாமல் வேறு யூனி போனார்கள் என்ற எந்த வித ஆய்வுத்தரவும் இலாமல், 

சீ..சீ அந்த கேம்பிறிச் பழம் புளிக்கிறது என்ற ஒரு தரமற்ற யூனி முன்னாள் மாணவனின் அழுக்காறு என்பதாகவே இதை கருத முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nedukkalapoovan said:

இதை ஆக்ஸ்பேட்.. கேம்பிரிச்சில் படிக்கும்.. படித்த குமரிகளும் செய்கிறார்கள். நீங்கள்.. இந்தியக் குமரிகளோடு நிற்கிறீர்கள். 

அவர்கள் நிச்சயம் €500.00 க்கு போகாயினம். அவர்கள் தகமைக்கேற்ற வேதனம் வேண்டுமெல்லோ.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம்... வெட்டிப் பெருமைக்கு கேடு செய்தால்.. அது மண்டைப் பிழையாகக் காட்டினால் தானே.. நாம் அந்த வெட்டிப் பெருமையை வைச்சு பிழைப்பை ஓட்டலாம். இது தான் எம்மவர்கள் கடைந்தெடுத்த முட்டாள் தனம். இதுதான் அவர்களை காட்டியும் கொடுக்கிறது. 

இதெல்லாம் attention seeking மனநோய். என்னை பார்த்ததாயா நான் கேம்பிரிஜ் கிடைத்தும் போகவில்லை என வெத்து கெத்து காட்டுவது.

இதற்கு கேம்பிரிஜ் போனேன் என காலரை தூக்கிவிடும் கோமாளிகள் எவ்வளவோ மேல்.

4 minutes ago, Kapithan said:

கேள்வி பிழை. பதிலைச் சொல்லிப்போடுவன்.பிறகு கோவிக்கப்படாது. சரிதானே. 

(பி.கு.: உங்களுக்கு அந்த தொழிற் தகமை இல்லை என்பது என் தாழ்மையான கணிப்பு 😂)

இந்த பி.கு complement ஆ? அல்லது insult ஆ 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

யாரும் எதையும் கூறலாம். ஆனால் உலக அரசியலையும் பொருளாதாரக் கொள்கைகளையும்  தீர்மானம் செய்பவர்கள் உலகின் முன்ணணிப் பல்கலைக்  கழகங்களில் கல்வி கற்றவர்களே. 

 

இதை ஏதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
இப்போது உலகில் அரசியலில் அல்லது பொருளாதார கொள்கைகளை நிர்வகிக்கும் திறனில் 
இருக்கும் யார்? அல்லது எத்தனை வீதம் இந்த முன்னணி பல்கலையில் இருந்து வந்திருக்கிறார்கள்?

முன்னணி பல்கலையில் இருந்து நீங்கள் வெளியேறும்போது 
கொப்பிரேட் கொம்பனிகள் உங்களை உயர்பதவிகளுக்கு உடனேயே எடுத்துக்கொள்வார்கள் 
அதற்கு பல காரணம் உண்டு. ஒன்று உண்மையிலேயே நீங்கள் கல்வியில் திறமையானவராகத்தான் இருப்பீர்கள். இரண்டாவது உங்களுக்கான சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இரண்டு நீங்கள் இப்போதைய டெக்னாலஜியை உலக பொருளாதர நிலைமைகளை கற்று வந்து இருக்கிறீர்கள் ... ஆகவே நீங்கள் தற்போதைய நவீன உலகோடு முன்னியவர்களை விட இலகுவாக பயணிப்பீர்கள் .. கொம்பனியையும் நவீன மயமாக்குவீர்கள். இன்னொரு மறைமுக காரணம் நீங்கள் வேறு ஒரு கொம்பனிக்கு சென்றால்? அது எதிர்காலத்தில் சவாலாகவும் அமையலாம். இதன் அடிப்படையில்தான் அவர்கள் கொம்பனிகளின் உயர் பதவிகளை உடனேயே பெற்றுவிடுவார்கள் ... இங்கு அமெரிக்காவில் நேர்முக தேர்வை உங்கள் வீட்டுக்கு அவர்களே வந்து செய்வார்கள்  நீங்கள் அவர்களை தேடி போகத்தேவை இல்லை. 

ஆனால் அரசியல்  பொருளாதார நிர்ணயம்  புதிய தொழிநுட்பம் போன்றவற்றை புத்தக படிப்பு மட்டும்  
தீர்மானிப்பது இல்லை அது உங்கள் சொந்த அறிவு தேடல் விடா முயற்சி போன்றவையும்  அரசியலை எடுத்தால்  சிபாரிசு முறையும்தான் தீர்மானிக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இது ஒரு வித தரவும் இல்லாமல் வெறுமனே கருத்தாளரின் ஓபீனியன் மட்டுமே.

எத்தனை சதவீத வெள்ளைகள் 3 A எடுத்து விட்டு, அபிரெண்டசிப் செய்தார்கள், எத்தனை சதவீத தமிழ் பிள்ளைகள் இதை செய்தார்கள்,

வெள்ளைகளில் எத்தனை பேர் கேம்ரிட்ஜ் போக வாய்ப்பு இருந்தும் போகாமல் வேறு யூனி போனார்கள் என்ற எந்த வித ஆய்வுத்தரவும் இலாமல், 

சீ..சீ அந்த கேம்பிறிச் பழம் புளிக்கிறது என்ற ஒரு தரமற்ற யூனி முன்னாள் மாணவனின் அழுக்காறு என்பதாகவே இதை கருத முடியும்.

ஆமாம்.. நீங்கள் சொல்வதெல்லாம்.. ஆய்வின் பிரகாரமாகும். நாங்கள் உங்கள் வெட்டிப் பெருமையை நொருக்கினால்.. அதற்கு ஆய்வுத்தகவல் அவசியம்.

ஒவ்வொரு தடவையும்.. யுகே யில் ஏல் பெறுபேறு வரும் போது.. பள்ளிகளுக்குச் சென்று விசாரிக்கவும்.

கடைசி வசனம்.. மீண்டும் தங்கள் கற்பனையினது. 

Image result for apprenticeship students vs uni students

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

வேம்படியில் படிக்க என்ன கொம்பா முளைச்சிருக்கனும். போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாமல்.. செல்வாக்கைப் பயன்படுத்தி வேம்படியில் சேர்ந்தவர்களையும் எங்களுக்குத் தெரியும். அதேபோல்.. வேம்படியில் சேர்ந்து எல்லா பாடங்களிலும்.. கொடி விட்டவர்களையும் எங்களுக்குத் தெரியும். வேம்படின்னா.. என்ன பெரிய பிஸ்தாவா. சாதாரண ஒரு பள்ளிக்கூடம். அதைச் சுற்றி ஒரு உருப்பெருத்த விம்பத்தை கட்டியமைத்துவிட்டு.. நம்மவர்கள் வெட்டிப் பெருமை பேசித் திரிகிறார்கள்.

அதேபோல்.. தான்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் ஆக்களும். உண்மையில்.. கேம்பிரிஷ்.. ஒக்ஸ்பேட் வடிக்கட்டிற கட்டுக்கு.. அங்கு போவர்கள் எல்லாம் மேதைகள் ஆக வேண்டும். ஆனால்.. மோடர்கள் ஆவது தான் அதிகம்

இதனால் தான் ஒரு வெள்ளையின மாணவி.. கேம்பிரிச் அனுமதியை பெற்றுவிட்டு.. பின்.. கேம்பிரிச்சுக்கு தனக்குப் படிப்பிக்க தகுதியில்லை என்று அதன் அனுமதியை நிராகரித்து விட்டிருந்தார். அந்தளவு தைரியமும்.. போலி விம்பத்தை உடைக்கும் துணிவும் நம்மவர்களிடம் இல்லை. காரணம்.. அந்தப் போலி விம்பத்துக்குள் போலிப் பெருமை தேட வேண்டுமே.

இதுதான் நம்மவருக்கும் உண்மையான இங்கிலாந்தினருக்கும் உள்ள வேறுபாடு. 

இந்த மனநிலைக்கு நம்மவர்களைக் கொண்டு வருவது மிகக் கடினம்.. என்பது எங்களுக்குத் தெரியும். 

நெடுக்ஸ்,

நீங்கள் விருமுவதைச் சொல்வதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உள்ளது. ஆனால் அதனால் நீங்கள் கூறுவது முழுமையாக உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

நடைமுறையில் என்ன நடக்கிறது என்று உங்கழுக்கு மிக நன்றாகவே தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நெடுக்ஸ்,

நீங்கள் விருமுவதைச் சொல்வதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரமும் உள்ளது. ஆனால் அதனால் நீங்கள் கூறுவது முழுமையாக உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

நடைமுறையில் என்ன நடக்கிறது என்று உங்கழுக்கு மிக நன்றாகவே தெரியும். 

நடைமுறையில் நடப்பதை அவதானித்துத் தான் சொல்கிறோம். வடிக்கட்டி ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்களை உள்வாங்கும்.. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. இங்கிலாந்தில் சாதித்ததை விட.. இவர்களை போல் வெட்டிப் பெருமை பேசாது.. சாதிக்கும் பல்கலைக்கழகங்கள் அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

இதை ஏதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
இப்போது உலகில் அரசியலில் அல்லது பொருளாதார கொள்கைகளை நிர்வகிக்கும் திறனில் 
இருக்கும் யார்? அல்லது எத்தனை வீதம் இந்த முன்னணி பல்கலையில் இருந்து வந்திருக்கிறார்கள்?

முன்னணி பல்கலையில் இருந்து நீங்கள் வெளியேறும்போது 
கொப்பிரேட் கொம்பனிகள் உங்களை உயர்பதவிகளுக்கு உடனேயே எடுத்துக்கொள்வார்கள் 
அதற்கு பல காரணம் உண்டு. ஒன்று உண்மையிலேயே நீங்கள் கல்வியில் திறமையானவராகத்தான் இருப்பீர்கள். இரண்டாவது உங்களுக்கான சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இரண்டு நீங்கள் இப்போதைய டெக்னாலஜியை உலக பொருளாதர நிலைமைகளை கற்று வந்து இருக்கிறீர்கள் ... ஆகவே நீங்கள் தற்போதைய நவீன உலகோடு முன்னியவர்களை விட இலகுவாக பயணிப்பீர்கள் .. கொம்பனியையும் நவீன மயமாக்குவீர்கள். இன்னொரு மறைமுக காரணம் நீங்கள் வேறு ஒரு கொம்பனிக்கு சென்றால்? அது எதிர்காலத்தில் சவாலாகவும் அமையலாம். இதன் அடிப்படையில்தான் அவர்கள் கொம்பனிகளின் உயர் பதவிகளை உடனேயே பெற்றுவிடுவார்கள் ... இங்கு அமெரிக்காவில் நேர்முக தேர்வை உங்கள் வீட்டுக்கு அவர்களே வந்து செய்வார்கள்  நீங்கள் அவர்களை தேடி போகத்தேவை இல்லை. 

ஆனால் அரசியல்  பொருளாதார நிர்ணயம்  புதிய தொழிநுட்பம் போன்றவற்றை புத்தக படிப்பு மட்டும்  
தீர்மானிப்பது இல்லை அது உங்கள் சொந்த அறிவு தேடல் விடா முயற்சி போன்றவையும்  அரசியலை எடுத்தால்  சிபாரிசு முறையும்தான் தீர்மானிக்கின்றன. 

எனது கூற்று பிழை என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இதை ஏதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
இப்போது உலகில் அரசியலில் அல்லது பொருளாதார கொள்கைகளை நிர்வகிக்கும் திறனில் 
இருக்கும் யார்? அல்லது எத்தனை வீதம் இந்த முன்னணி பல்கலையில் இருந்து வந்திருக்கிறார்கள்?

முன்னணி பல்கலையில் இருந்து நீங்கள் வெளியேறும்போது 
கொப்பிரேட் கொம்பனிகள் உங்களை உயர்பதவிகளுக்கு உடனேயே எடுத்துக்கொள்வார்கள் 
அதற்கு பல காரணம் உண்டு. ஒன்று உண்மையிலேயே நீங்கள் கல்வியில் திறமையானவராகத்தான் இருப்பீர்கள். இரண்டாவது உங்களுக்கான சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இரண்டு நீங்கள் இப்போதைய டெக்னாலஜியை உலக பொருளாதர நிலைமைகளை கற்று வந்து இருக்கிறீர்கள் ... ஆகவே நீங்கள் தற்போதைய நவீன உலகோடு முன்னியவர்களை விட இலகுவாக பயணிப்பீர்கள் .. கொம்பனியையும் நவீன மயமாக்குவீர்கள். இன்னொரு மறைமுக காரணம் நீங்கள் வேறு ஒரு கொம்பனிக்கு சென்றால்? அது எதிர்காலத்தில் சவாலாகவும் அமையலாம். இதன் அடிப்படையில்தான் அவர்கள் கொம்பனிகளின் உயர் பதவிகளை உடனேயே பெற்றுவிடுவார்கள் ... இங்கு அமெரிக்காவில் நேர்முக தேர்வை உங்கள் வீட்டுக்கு அவர்களே வந்து செய்வார்கள்  நீங்கள் அவர்களை தேடி போகத்தேவை இல்லை. 

ஆனால் அரசியல்  பொருளாதார நிர்ணயம்  புதிய தொழிநுட்பம் போன்றவற்றை புத்தக படிப்பு மட்டும்  
தீர்மானிப்பது இல்லை அது உங்கள் சொந்த அறிவு தேடல் விடா முயற்சி போன்றவையும்  அரசியலை எடுத்தால்  சிபாரிசு முறையும்தான் தீர்மானிக்கின்றன. 

மருது,

நீங்கள் சொல்வதும் உண்மையே. அதாவது நல்ல மாணவர்களை தேர்ந்து எடுத்து தம் தரத்தை இந்த யூனிகள் மெயிட்டேன் பண்ணுகிறன. என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

ஆனால் அதற்காக இந்த யூனிகளுக்கு இருக்கும் உலகளாவிய தர நிர்ணயத்தை ஒன்றும் இல்லை என்றோ, இந்த யூனியில் படிக்க ஆசைபடுவது ஊர் மனோநிலை என்றோ கூற முடியாது.

உலகின் பெரும்பாலான தலைவர்கள்/நிர்வாகிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமைகள் இப்படி பட்ட யூனிகளில் இருந்து வந்தவர்களே. காந்தி, நேரு, இமரான்கான், சுகர்பேர்க், இப்படி பலர். 

குறிப்பாக யூகேயின் தற்போதைய அமைச்சரவையை எடுத்துப்பாருங்கள்,

அல்லது யூகேயின் நீதித்துறையில் உயர், மேல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எடுத்து பாருங்கள்

சிவில் சேர்விசில் ஒவ்வொரு திணைகளத்தின் அதி உயர் அதிகாரிகளையும் எடுத்துப்பாருங்கள்.

Disproportionate ஆக கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் பட்டதாரிகள் இருப்பர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

நடைமுறையில் நடப்பதை அவதானித்துத் தான் சொல்கிறோம். வடிக்கட்டி ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்களை உள்வாங்கும்.. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. இங்கிலாந்தில் சாதித்ததை விட.. இவர்களை போல் வெட்டிப் பெருமை பேசாது.. சாதிக்கும் பல்கலைக்கழகங்கள் அதிகம். 

சாதித்திருக்கலாம். ஆனால் அவர்களையெல்லாம் முன்ணணிப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்றவர்களின் தீர்மானங்களே கட்டுப்படுத்துகின்றன. வழிநடாத்துகின்றன. ஒழுங்குபடுத்துகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் உங்கள் வாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரிந்ததுதானே. வேம்படியில் படிதத்தவர்களுக்கு கொம்பு முளைக்காது தன்னம்பிக்கை அதிகம் வரும். அனுபவம் நிறைய வரும், நல்ல துணிவும் ஏற்படும் கிராமப் பள்ளியில் கற்கும் மாணவரை விட. இப்பவரை வேம்படியில் கற்றவர்கள் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கேம்பிறிச் வெள்ளை இன மாணவிக்கு என்ன உளவியல் பிரச்சனையோ??? யார் கண்டார்.

என்ன சாதனைகளை செய்கிறார்கள் என்று கூற முடியுமா?
அதுக்காக அவர்கள் திறமைசாலிகள் இல்லை என்று நான் கூறவறவில்லை 
சாதாரண ஒரு கலவன் பாடசாலையில் இருந்து ஒரு மாணவி எட்டு பாடமும் சித்தி ஆகி 
எ/எல் படிக்க போவது என்பது வேம்படியில் படித்து எடுப்பதை விட பல மடங்கு சாதனையாகும் 
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் எனக்கு தெரிய சிறந்த மருத்துவர்களாக அவுஸ்திரேலியா அமெரிக்கா இலங்கையிலும் இருக்கிறார்கள். வேம்படியில் படித்தவர்களும் இருக்கலாம் ...... நாங்கள் வடமராட்சியை சார்ந்து இருப்பதால் எமது வலையமைப்பு அதுக்குள்தான் இருக்கும். தற்கால ஓ/ல் எ/ல் தேர்வு முடிவுகளை பார்க்கும்போது நீங்கள் கூறுவதுபோல இல்லையே ஒப்பீட்டளவில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம்.. நீங்கள் சொல்வதெல்லாம்.. ஆய்வின் பிரகாரமாகும். நாங்கள் உங்கள் வெட்டிப் பெருமையை நொருக்கினால்.. அதற்கு ஆய்வுத்தகவல் அவசியம்.

ஒவ்வொரு தடவையும்.. யுகே யில் ஏல் பெறுபேறு வரும் போது.. பள்ளிகளுக்குச் சென்று விசாரிக்கவும்.

கடைசி வசனம்.. மீண்டும் தங்கள் கற்பனையினது. 

Image result for apprenticeship students vs uni students

சும்மா ஜி ஜி பொன்னம்பலம் மாரி  department for education இல் எடுத்த ஒரு கிராப்பை போட்டு குழையடிக்க வேண்டாம்.

இந்த கிராபில் எங்கே 3அ எடுத்து விட்டு, யூனி போகாமல் அபிரசெண்டிப் போனார்கள் என தரப்பட்டுள்ளது?

இந்த கிராப்பில் எங்கே வெள்ளை, இலங்கை தமிழ் பிள்ளைகள் இடையான வேறுபாடு காட்டப்பட்டுளது?

level 4 என்றால் GCSE / OL

level 7 - மாஸ்டேர்ஸ்


இந்த கிராப் ஒவ்வொரு வருடத்திலும் லெவெல் 4-7 நிலையில் எத்தனை பேர் அபிரசெப்டிவ்க்கு போனார்கள் என்பதையே காட்டுகிறது.

மேலும் ஒருவர் லெவெல் 7 இல் இருந்து அபிர்செண்டிப் செய்தார் என்றால் அதன் அர்த்தம் மாஸ்டர் படிப்பை கைவிட்டு அபிரசெண்டிப் போனார் என்பதல்ல.

அந்த படிப்போடு சேர்த்து, துறைசார் அபிரெசெண்டிப்பும் செய்தார் என்பதே.

இப்போ என்னோடு கூட கிழமையில் ரெண்டு நாளைக்கு 4 புருணல் யூனி பிள்ளைகள் அபிரசெடிப் அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

3 A எடுத்தவர் பற்றியோ, வெள்ளை/வெள்ளை அல்லாதோர் பற்றியோ எந்த தரவும் இந்த கிராபில் இல்லை.

15 minutes ago, nedukkalapoovan said:

நடைமுறையில் நடப்பதை அவதானித்துத் தான் சொல்கிறோம். வடிக்கட்டி ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்களை உள்வாங்கும்.. கேம்பிரிச்.. ஒக்ஸ்பேட்.. இங்கிலாந்தில் சாதித்ததை விட.. இவர்களை போல் வெட்டிப் பெருமை பேசாது.. சாதிக்கும் பல்கலைக்கழகங்கள் அதிகம். 

ஓமோம் உங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த உண்மை, உலகெங்கும் யூனிகளை தரப்படுத்தும் பத்திரிகைகள், அமைபுகளுக்கு ஏனோ தெரியவில்லை.

அதனால் உலகின் முதல் 5 இல் ஓக்ஸ்போர்டையும் கேம்பிரிஜ்ஜையும் வச்சுக் கொண்டு, வேறு எந்த யூகே யூனியையும் முதல் 10 ற்குள் கூட வர விடாமல் பண்ணுகிறர்கள்🤣🤦‍♂️

இதையே தொழிலாக செய்யும் அத்தனை அமைப்புகளிம் collective judgement ஐ விட உங்கள் அவதானம் மேலானது என, சம்பந்தமே இல்லாத கிராபை போட்டு நீங்கள் வகுப்பு எடுக்க, எல்லாரும் அதை கேட்டுக்கொண்டிருக்க போவதில்லை😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2016 இல் நிகழ்ந்த ஆய்வின்படி

யூகேயின் நீதிபதிகளில் 74% பேர் ஆக்ஸ்போர்ட் அல்லது கேம்பிர்ஜ் பட்டதாரிகள்.

https://www.legalcheek.com/2018/09/three-quarters-of-new-deputy-high-court-judges-attended-oxbridge/ 

இன்னுமொரு கட்டுரை உங்கள் மேலான “அவதானத்துக்கு”

https://www.bbc.co.uk/news/education-48745333

இதை படிச்சுப் பார்த்தா தலை சுத்தும். இது அரசே செய்த ஆய்வு. பக்கம் 9 ஐ பார்க்கவும்.

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/811045/Elitist_Britain_2019.pdf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.