Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இது எனக்கு புரியவில்லை ...
இதில் கோப பட என இருக்கு என்றே விளங்கவில்லை 

உங்களிடம் திமிர் இருந்தால்தான் கோபம்  வர வேண்டும் 
அது கொஞ்சம் இருப்பதாக எனக்கு படுகிறது.

நீங்கள் என்ன தகுதியை வைத்து லண்டன் வந்தீர்கள்?
உங்களின் அறிவுக்கு இலங்கையில் வேலை என்று இலங்கை அரசு உங்களை 
அனுப்பியா லண்டன் வந்தீர்கள்? 

நீங்கள் கிளிநொச்சியில் இருந்தால் நீங்கள் என்ன யோசிப்பீர்கள்?
நீங்கள் எதிர்பார்ப்பது அவர்களிடம் இல்லது இருக்கலாம் 
அது அவர்கள் குற்றமா? அல்லது உங்களைப்போல வெளிநாடு சென்று முன்னேறலாம் என்று சிந்திப்பதுதான் 
அவர்கள் குற்றமா? 

அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?
என்று உங்கள் கோபம் அவர்கள் மேல் வருகிறது?

 

நான் விளம்பரத்தில் இந்த நாட்டில் பிறந்தவர்கள் இன்ன தகுதியாவது இருக்க வேண்டும் என்றதன் பின்னரும் என்னை வெளிநாடு கூப்பிடு நான் அங்கு வந்து படித்து முடித்து டிகிரி எடுத்துத் தருகிறேன் என்று கூறுவது தவறாகவோ முட்டாள்த்தனமாகவோ உங்களுக்குத் படவில்லை. நான் அவர்களைத் தேடித் போகவும் இல்லை. அப்படியிருக்க எனக்கு கோபம் வந்ததுதான் உங்களுக்குத்  தவறாய்ப் படுகிறதோ ???? நான் நாட்டில் இருந்திருந்தாலும் இப்படி மற்றவர்கள் முட்டாள்கள் என்று எண்ணி மற்றவர் காசில் வெளிநாடு வர எண்ணியிருக்க மாட்டேன். அதனால் எனக்கு கோபமும் நீங்கள் கூறிய திமிரும் இருப்பதில் தவறென்ன ????

5 hours ago, Nathamuni said:

அப்படி எனக்கும் தோன்றியபடியால், நானும் கேட்டேன்...

ஆனால் MA என்று பொய் சொல்லி பிறகுதான் AL என்று தெரியவந்தது என்கிறார். அது கோவம் வரும் தானே.

உங்களுக்கு நல்ல குழப்பம். நான் அங்கு விளம்பரம் செய்திருந்தது மணமகன் லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்திருக்க வேண்டும் , MA ஆவது செய்திருக்கவேண்டும் என்று. தமக்கை தம்பியாரை எழுத்து எழுதிக் கூப்பிடுங்கோ தம்பி வந்து லண்டனில் படித்து டிகிரி வாங்குவாராம் என்றது.

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு நல்ல குழப்பம். நான் அங்கு விளம்பரம் செய்திருந்தது மணமகன் லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்திருக்க வேண்டும் , MA ஆவது செய்திருக்கவேண்டும் என்று. தமக்கை தம்பியாரை எழுத்து எழுதிக் கூப்பிடுங்கோ தம்பி வந்து லண்டனில் படித்து டிகிரி வாங்குவாராம் என்றது.

சிறு குழப்பம் தான் அக்கா... எல்லாம் வைரசு செய்யிற விளையாட்டு....

இப்ப விளங்குது. நீங்கள் கேட்டது உங்க பிறந்து BA பட்டும் வாங்கின மாப்பிளை. அங்கே இருந்து வந்த கால், பெடி A/L படிச்சவர். இங்க வந்து BA என்ன MA வே முடிப்பார், கெட்டிக்காரர் என்று.

நான் அவையள் A/L வைத்துக்கொண்டு BA வைத்திருக்கிறார் எண்டு பொய் சொல்லி இருக்கிறார் எண்டு விளங்கிப்போட்டன்.

அப்ப, மருதர் சொல்லுறது சரி தானே.

கலியாணம், இப்படி, அப்படி முயன்று பார்த்தால் தானே சரி வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

 

நாங்கள் எல்லாம் மற்றவர்கள் சொன்னதை கேட்டு நடந்தா முன்னேறினோம்?
முன்னேற துடிக்கிறவன் எல்லா கதவையும் தட்டித்தான் பார்ப்பான்.

உண்மையான அகதிகள் மட்டும் வாருங்கள் எனும்போது 
பொருளாதாரம் தேடிய நாம் எல்லாம் பொய் கதைகளுடன் 
வந்து அகதி என்ற  அந்தஸ்து பெறவில்லையா? 

நானும் நீங்களும் கூட இன்னமும் பெட்டிக்குள்தான் பார்க்கிறோம் 
இங்கு படித்துவிட்டு குப்பை கொட்டுபவர்களை விட 
திறமையான சிந்தனையுடன் நாட்டில் வசதி இன்றி பலர் இருக்கிறார்கள்.

ஒரு மனிதனை சிந்தனைதான் உருவாக்குகிறது 
சிந்தனையை தூண்டும் ஆலோசனைகளையும் அறிவையும் கொடுத்தால் 
எல்லா மனிதரும் முன்னேறலாம். 

சந்தர்ப்பத்தை தேடி கதவை தட்டுபவனுக்கு 
திறக்கும் முடிவை மூடும் முடிவை எடுப்பது வேறு 

கதவை தட்டியவனை .. அவனது தகுதியை பார்த்து 
ஏளனம் செய்வது வேறு. 

படித்துவிட்டுக் குப்பை கொட்டுபவர் பலர் இங்கு இருக்கலாம். ஆனால் அதற்காக படிக்காத ஒருவரைக் கூட்டி வந்து நாம் செலவழித்துப் படிப்பித்து கலியாணம் கட்ட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதுக்கு இங்கு இருக்கும் படிக்காத ஒருவரையே தெரிவு செய்யலாமே. உங்களுக்குத் தங்கை ஒருவர் இருந்தால் சீதனம் கொடுக்கத் தேவை இல்லை என எண்ணி நீங்கள் சிலவேளை இப்படியான ஒருவரைக் கூப்பிட்டு படிக்க வைத்துத் திருமணம் செய்துகொடுப்பீர்களாக்கும். நமக்கு அந்தளவு பரந்த மனமோ அறிவோ இல்லை மருது.

5 minutes ago, Nathamuni said:

சிறு குழப்பம் தான் அக்கா... எல்லாம் வைரசு செய்யிற விளையாட்டு....

இப்ப விளங்குது. நீங்கள் கேட்டது உங்க பிறந்து BA பட்டும் வாங்கின மாப்பிளை. அங்கே இருந்து வந்த கால், பெடி A/L படிச்சவர். இங்க வந்து BA என்ன MA வே முடிப்பார், கெட்டிக்காரர் என்று.

நான் அவையள் A/L வைத்துக்கொண்டு BA வைத்திருக்கிறார் எண்டு பொய் சொல்லி இருக்கிறார் எண்டு விளங்கிப்போட்டன்.

அப்ப, மருதர் சொல்லுறது சரி தானே.

கலியாணம், இப்படி, அப்படி முயன்று பார்த்தால் தானே சரி வரும். 

உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள் கட்டாயம் அப்படி ஒருவரைக் கூப்பிட்டு உங்கள் மக்களுக்குக்கட்டிக் கொடுப்பீர்களா ????

3 hours ago, goshan_che said:

என்ன நாதத்தார்,

என்னை விட criminal wastage of time அதிகமாக இந்த திரியில பண்ணுறியள் போல🤣.

உங்கட பேச்ச கேட்டு நானே கவிதை எழுத தொடங்கீட்டன் ஐயா 🤣

ஆளாளுக்கு ஒருத்தரையும் இந்தப் பக்கம் வரவிடாமல் செய்யுங்கோ 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என்ன நாதத்தார்,

என்னை விட criminal wastage of time அதிகமாக இந்த திரியில பண்ணுறியள் போல🤣.

உங்கட பேச்ச கேட்டு நானே கவிதை எழுத தொடங்கீட்டன் ஐயா 🤣

சும்மா தெரியாதே, கண நாளைக்கு பிறகு வந்தனான்.... அக்காவோட செல்லம் தானே... நாலு பேச்சு வாங்கினால் தானே சாப்பாடு இறங்கும்.

பாருங்கோ உங்களுக்கும் பேச்சு விழுது... வாற ஆக்களையும் வரவிடாமல் பண்ண வேணாமாம்..

உங்கட கவிதை அந்த மாதிரி... இருந்தது... உங்க மினக்கடாம அதை வடிவா எழுதி பதியுங்கோ. அது வரைக்கும் நான் நிண்டு வெட்டி ஆடுறன். சரியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் விளம்பரத்தில் இந்த நாட்டில் பிறந்தவர்கள் இன்ன தகுதியாவது இருக்க வேண்டும் என்றதன் பின்னரும் என்னை வெளிநாடு கூப்பிடு நான் அங்கு வந்து படித்து முடித்து டிகிரி எடுத்துத் தருகிறேன் என்று கூறுவது தவறாகவோ முட்டாள்த்தனமாகவோ உங்களுக்குத் படவில்லை. நான் அவர்களைத் தேடித் போகவும் இல்லை. அப்படியிருக்க எனக்கு கோபம் வந்ததுதான் உங்களுக்குத்  தவறாய்ப் படுகிறதோ ???? நான் நாட்டில் இருந்திருந்தாலும் இப்படி மற்றவர்கள் முட்டாள்கள் என்று எண்ணி மற்றவர் காசில் வெளிநாடு வர எண்ணியிருக்க மாட்டேன். அதனால் எனக்கு கோபமும் நீங்கள் கூறிய திமிரும் இருப்பதில் தவறென்ன ????

 

எங்கள் நாட்டில் நாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் குண்டுபோடுவோம் 
என்று சிங்கள வெறிபிடித்த விமானப்படை சொல்வது போல கேட்க்கிறீர்கள் 

எதுக்கு என்ன எழுதுறது?

எனக்கு அவர்கள் மேல் எந்த தவறும் தெரியவில்லை 
நீங்கள் மாப்பிளை தேடி விளம்பரம் செய்து இருக்கிறீர்கள் 
அவர்களிடம் மாப்பிளை ஒருவர் இருந்து இருக்கிறார் 
உங்களைப்பற்றிய விபரமும் தொ இலக்கமும் அவர்களுக்கு ஒரு மூன்றாம் 
நபர் மூலம் கிடைத்து இருக்கிறது என்பதை நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள் 
இந்த மூன்றாம் நபர் அவர்களுக்கு என்ன சொன்னார் என்று தெரியவில்லை 
அவர்கள் உங்களுக்கு எந்த பொய்யையும் சொல்லவில்லை 
தங்கள் தகுதியையும் எதிர்கால நோக்கையும் சொல்லி இருக்கிறார்கள் 

நீங்கள் தேடுவதும் எதிர்பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்களை பொறுத்தது 
 
அவர்களிடம் டிகிரி இல்லை 
கிளிநொச்சியில் இருக்கிறார்கள் 
என்பதுக்காக உங்களுக்கு கோபம் வரும்போது 
உங்கள் கடந்த காலங்களையும் நினைத்துப்பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள் கட்டாயம் அப்படி ஒருவரைக் கூப்பிட்டு உங்கள் மக்களுக்குக்கட்டிக் கொடுப்பீர்களா ????

 

பாயிண்ட் அது இல்லை அக்கா.

மந்திரத்தில் மாங்காய் விழும் என்று இராமல், ஒரு கல்லாவது  மாங்காயை விழுத்தும் என்ற நம்பிக்கையில் நாலு கல்லை விட்டெறிந்து முயற்சி செய்து பார்ப்பதில் தவறு இல்லை. 

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், Everything to gain, nothing to lose  என்கிற வகையில் அவர்களது முயற்சியில் தவறு இல்லை என்பேன். 

(இப்ப பாருங்க, கோசன் ஓடி வருவார், இந்த ஆங்கில வசனத்துக்கு விளக்க உரையுடன்) 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படித்துவிட்டுக் குப்பை கொட்டுபவர் பலர் இங்கு இருக்கலாம். ஆனால் அதற்காக படிக்காத ஒருவரைக் கூட்டி வந்து நாம் செலவழித்துப் படிப்பித்து கலியாணம் கட்ட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதுக்கு இங்கு இருக்கும் படிக்காத ஒருவரையே தெரிவு செய்யலாமே. உங்களுக்குத் தங்கை ஒருவர் இருந்தால் சீதனம் கொடுக்கத் தேவை இல்லை என எண்ணி நீங்கள் சிலவேளை இப்படியான ஒருவரைக் கூப்பிட்டு படிக்க வைத்துத் திருமணம் செய்துகொடுப்பீர்களாக்கும். நமக்கு அந்தளவு பரந்த மனமோ அறிவோ இல்லை மருது.

 

இங்கிருப்பவர்களுக்கு சீதனம் கொடுக்கும்போது 
ஏன் அங்கிருப்பவர்களுக்கு சீதனமும் கொடுத்து திருமணம் செய்ய கூடாது?
என்பது எனக்கு விளங்கவில்லை ......... இங்கிருப்பவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள்?

அவர்களை நீங்கள் திருமணம் செய்யுங்கள் அல்லது செய்திருக்கலாம் என்று நான் எழுதவில்லை 
அவர்கள் மேல் உங்களுக்கு வந்த கோபம் பற்றி தான் எழுதினேன். 

திருமணம் என்பது உங்கள் இஸ்ட்டபடி நடக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஆளாளுக்கு ஒருத்தரையும் இந்தப் பக்கம் வரவிடாமல் செய்யுங்கோ 😂😂

மக்களே சொல்றத கேளுங்கோ, 

அக்கா ஏற்கனவே கதையோட கிளைமாக்ஸ் என்னெண்டு வாய் விட்டுட்டா 👇

உந்த கலியாணப் பேச்செல்லாம் மூண்டு மாதம் ஓடினாப் பிறகு பிள்ளை கெட்டிகாரி நிப்பாட்டி போட்டுது. 

உதுக்கு மேலேம் இந்த திரில நிண்டு ஏன் மினெக்கெடுறியள்🤪 (ஏதோ என்னாலானது).

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் மகளும் சொன்னாள்தான்.மூன்று மாதம் கழிய.

அந்த மூன்று மாதமும் நடந்ததும் எழுதத்தான் வேணும் 😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமுமா இந்தக் கதை ஓடுது..?

இந்த நிர்பயா கேஸாவது இன்றோடு முடிஞ்சது, ஆனால் இது தினத்தந்தி 'கன்னித்தீவு' போல நீளும்போலிருகே..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

எங்கள் நாட்டில் நாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் குண்டுபோடுவோம் 
என்று சிங்கள வெறிபிடித்த விமானப்படை சொல்வது போல கேட்க்கிறீர்கள் 

எதுக்கு என்ன எழுதுறது?

எனக்கு அவர்கள் மேல் எந்த தவறும் தெரியவில்லை 
நீங்கள் மாப்பிளை தேடி விளம்பரம் செய்து இருக்கிறீர்கள் 
அவர்களிடம் மாப்பிளை ஒருவர் இருந்து இருக்கிறார் 
உங்களைப்பற்றிய விபரமும் தொ இலக்கமும் அவர்களுக்கு ஒரு மூன்றாம் 
நபர் மூலம் கிடைத்து இருக்கிறது என்பதை நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள் 
இந்த மூன்றாம் நபர் அவர்களுக்கு என்ன சொன்னார் என்று தெரியவில்லை 
அவர்கள் உங்களுக்கு எந்த பொய்யையும் சொல்லவில்லை 
தங்கள் தகுதியையும் எதிர்கால நோக்கையும் சொல்லி இருக்கிறார்கள் 

நீங்கள் தேடுவதும் எதிர்பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்களை பொறுத்தது 
 
அவர்களிடம் டிகிரி இல்லை 
கிளிநொச்சியில் இருக்கிறார்கள் 
என்பதுக்காக உங்களுக்கு கோபம் வரும்போது 
உங்கள் கடந்த காலங்களையும் நினைத்துப்பாருங்கள். 

முக்கியமான விடயத்தை விட்டுவிட்டு எதோதேவையற்றதுக்கு கேள்விகேட்டு விடயத்தின் வீரியத்தைக் குறைக்கப் பார்க்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

சும்மா தெரியாதே, கண நாளைக்கு பிறகு வந்தனான்.... அக்காவோட செல்லம் தானே... நாலு பேச்சு வாங்கினால் தானே சாப்பாடு இறங்கும்.

பாருங்கோ உங்களுக்கும் பேச்சு விழுது... வாற ஆக்களையும் வரவிடாமல் பண்ண வேணாமாம்..

உங்கட கவிதை அந்த மாதிரி... இருந்தது... உங்க மினக்கடாம அதை வடிவா எழுதி பதியுங்கோ. அது வரைக்கும் நான் நிண்டு வெட்டி ஆடுறன். சரியோ..

காலங்காத்தால உங்கள் பதிவை வாசிச்சுச் சிரிக்க தட்டிகிட்டிப் போட்டுதோ என்கிறார் மனிசன்.

கவிதை அந்த மாதிரி எண்டுபோட்டு உடனேயே வடிவா எழுதி பதியுங்கோ எண்டால் என்ன அர்த்தம் ?????🤣

10 hours ago, Maruthankerny said:

இங்கிருப்பவர்களுக்கு சீதனம் கொடுக்கும்போது 
ஏன் அங்கிருப்பவர்களுக்கு சீதனமும் கொடுத்து திருமணம் செய்ய கூடாது?
என்பது எனக்கு விளங்கவில்லை ......... இங்கிருப்பவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தவர்கள்?

அவர்களை நீங்கள் திருமணம் செய்யுங்கள் அல்லது செய்திருக்கலாம் என்று நான் எழுதவில்லை 
அவர்கள் மேல் உங்களுக்கு வந்த கோபம் பற்றி தான் எழுதினேன். 

திருமணம் என்பது உங்கள் இஸ்ட்டபடி நடக்கவேண்டும். 

அங்கிருப்பவர்களுக்கு சீதம் கொடுப்பது பற்றியல்ல நான் எழுதியது. வேண்டுமென்றே நீங்கள் விளங்காததுபோல் வேறு எழுதுகிறீர்கள். திரும்பத் திரும்ப உங்களுக்கு விளங்கப்படுத்தி எனக்குப் பயித்தியம் பிடிக்கப் போகுது. உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கோ நான் எழுதினது விளங்கவில்லை என்று. ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

எங்கள் நாட்டில் நாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் குண்டுபோடுவோம் 
என்று சிங்கள வெறிபிடித்த விமானப்படை சொல்வது போல கேட்க்கிறீர்கள் 

எதுக்கு என்ன எழுதுறது?

எனக்கு அவர்கள் மேல் எந்த தவறும் தெரியவில்லை 
நீங்கள் மாப்பிளை தேடி விளம்பரம் செய்து இருக்கிறீர்கள் 
அவர்களிடம் மாப்பிளை ஒருவர் இருந்து இருக்கிறார் 
உங்களைப்பற்றிய விபரமும் தொ இலக்கமும் அவர்களுக்கு ஒரு மூன்றாம் 
நபர் மூலம் கிடைத்து இருக்கிறது என்பதை நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள் 
இந்த மூன்றாம் நபர் அவர்களுக்கு என்ன சொன்னார் என்று தெரியவில்லை 
அவர்கள் உங்களுக்கு எந்த பொய்யையும் சொல்லவில்லை 
தங்கள் தகுதியையும் எதிர்கால நோக்கையும் சொல்லி இருக்கிறார்கள் 

நீங்கள் தேடுவதும் எதிர்பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்களை பொறுத்தது 
 
அவர்களிடம் டிகிரி இல்லை 
கிளிநொச்சியில் இருக்கிறார்கள் 
என்பதுக்காக உங்களுக்கு கோபம் வரும்போது 
உங்கள் கடந்த காலங்களையும் நினைத்துப்பாருங்கள். 

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் நல்லா முடிச்சுப் போடுகிறீர்கள். கலியாணம் விடயமா ஒருவரிடம் தொலைபேசி இலக்கம் கொடுக்கும் போது இந்தா பிள்ளை. வெளிநாட்டில் இருக்கும் இளிச்சவாய் ஒன்று கலியாணம் பேசுது. எப்பிடியாகிலும் மடக்கிக் கட்டிக் குடு என்றா கூறி தொடர்பிலக்கம் கொடுப்பார்கள்.??? இலங்கையில் உள்ள திருமண வேவைகள் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்பது தொடக்கம் எல்லாம் விபரமாகக் கேட்டுப் பதிந்துவிட்டுத் தான் தொடர்பு தருவது. 

10 hours ago, Nathamuni said:

பாயிண்ட் அது இல்லை அக்கா.

மந்திரத்தில் மாங்காய் விழும் என்று இராமல், ஒரு கல்லாவது  மாங்காயை விழுத்தும் என்ற நம்பிக்கையில் நாலு கல்லை விட்டெறிந்து முயற்சி செய்து பார்ப்பதில் தவறு இல்லை. 

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், Everything to gain, nothing to lose  என்கிற வகையில் அவர்களது முயற்சியில் தவறு இல்லை என்பேன். 

(இப்ப பாருங்க, கோசன் ஓடி வருவார், இந்த ஆங்கில வசனத்துக்கு விளக்க உரையுடன்) 😀

எனக்கு கோபம் வருவது மட்டும்தான் தவறு உங்களுக்கும் 😃

5 hours ago, ராசவன்னியன் said:

இன்னமுமா இந்தக் கதை ஓடுது..?

இந்த நிர்பயா கேஸாவது இன்றோடு முடிஞ்சது, ஆனால் இது தினத்தந்தி 'கன்னித்தீவு' போல நீளும்போலிருகே..! :)

அவ்வளவு விஷயம் இருக்கே அண்ணா சொல்ல 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

மக்களே சொல்றத கேளுங்கோ, 

அக்கா ஏற்கனவே கதையோட கிளைமாக்ஸ் என்னெண்டு வாய் விட்டுட்டா 👇

உந்த கலியாணப் பேச்செல்லாம் மூண்டு மாதம் ஓடினாப் பிறகு பிள்ளை கெட்டிகாரி நிப்பாட்டி போட்டுது. 

உதுக்கு மேலேம் இந்த திரில நிண்டு ஏன் மினெக்கெடுறியள்🤪 (ஏதோ என்னாலானது).

 

Image result for moving emoji

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 12:46 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில இடங்களில் நடக்கலாம் அதுக்காக எல்லாரும் குடிக்கிறமாதிரி சொல்லுறியள். நாம் போகும் இடங்களில் இன்னும் அந்த அளவுக்கு இல்லை. எமது ஊரவர் உறவினர் உட்பட. விடிய எழும்பி ஒரு பால்கோப்பி குடிச்சால்தான் நின்மதியா இருக்கும்.

எனக்கு விடிய எழும்பி கள்ளுக்குடிக்கோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு விடிய எழும்பி கள்ளுக்குடிக்கோணும்.

ஆர் வேண்டாம் எண்டது. உங்கட வாய் ,உங்கட காசு, உங்கட கள்ளு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணப் பேச்சு 6

ஒரு திருமணப் பேச்சு இலங்கையில் இருந்து வந்தது. பையன் 15 ஆண்டுகளாக லண்டனில் வசிக்கிறார். இலங்கையில் பிறந்த பையன் ஓகேயா என்று மக்களிடம் கேட்டதற்கு இலங்கையில் பிறந்தவர்கள் பலருக்கு குறுகிய மனநிலைதான் அம்மா. இங்கு பிறந்த பிள்ளைகளை வைத்து வாழும் நுணுக்கமும் திறனும் பலரிடம் இல்லை. ஏன் உங்கள் ஆசையைக் கெடுப்பான். எதற்கும் கதைத்துப் பார்க்கிறேன். எனது வற்சப் இலக்கத்தைக் கொடுங்கள் என்றாள். இரண்டு நாட்கள் போன் வந்ததா வந்ததா எனக் கேட்டு எனக்கே டென்ஷனாக்கிவிட, அம்மா அவனுக்கும் என்ன பிரச்சனையோ கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் என்றாள் மகள்.

பெடியனின் பெற்றோர் கொழும்பில் இருக்கின்றனர். தமிழுக்குத்  தொண்டு செய்த ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர். பேரனார் போராட்ட காலத்தில் நிறைய தன் பங்கை ஆற்றியது தெரிந்ததனால் இந்தத் திருமணம் சரிவந்தால் நல்லது என நான் நினைத்தேன். பெற்றோர்களும் நன்றாகக் கதைத்துப் பேசுகின்றனர் என எண்ணிக்கொண்டு இருக்க ஐந்தாம் நாளாய்த்தான் அவனிடமிருந்து போன் வந்தது என்றாள் மகள்.போனில் நன்றாகத்தான் கதைக்கிறான். நாளை சிற்றிக்குள் சந்திக்கப் போகிறோம் என்றாள்.

அடுத்தநாள் அவனைச் சந்திக்கச் சென்ற மகள் அவன் எனக்குச் சரிவர மாட்டான் அம்மா. பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள் என்றாள். எனக்கு மனம் பதைக்க ஏனம்மா என்ன பிரச்சனை என்றேன்?. அவன் ஒரு சைக்கோ. விக்டோரியா ஈஸ்டேஷனில இரண்டுபேரும் சந்தித்சனாங்கள். பக்கத்தில இருக்கிற உணவகம் எதுக்கும் போவோம் என்று நான் கூற மூன்று உணவகங்களைப் பார்த்துவிட்டு தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி அரை மணிநேரம் என்னை அலைக்கழித்ததை நான் பொறுத்துக்கொண்டேன். அதன்பின்னர் இரண்டு தடவை டியூப் எடுத்து பின்னர் ஒரு யூனிவேசிற்றியின் காண்டீனுக்கு என்னை அழைத்துச் சென்றான். அவனிடம் பணம் இல்லையோ என்று எண்ணி என்ன உண்கிறாய் என்று கேட்காமலே இரண்டு பேகரை ஓடர் செய்தான். குடிப்பதற்கும் தனக்கு விரும்பியதைச் சொல்லிவிடுவானோ என்ற எண்ணத்தில் எனக்கு கோக் என்றேன். என்று மகள் மூச்சுவிட "உதெல்லாம் ஒரு பிரச்சனையா" என்றேன் நான்.

உதொண்டும் பெரிய பிரச்சனையே இல்லை அம்மா. பிறகு என்ன படிச்சனி ? எங்கே படிச்சனி? என்றெல்லாம் கேட்டுவிட்டு எத்தனை பேருடன் இதுவரை படுத்தனி என்று கூசாமல் கேட்கிறான். நான் ஆனால் கோபப்படவில்லை. ஏனென்றால் அவனுக்கு என்ன உளவியல் பிரச்சனை இருக்கிறதோ என்று எண்ணி, "என்னிடம் யாரும் இதுவரை இப்படிக் கேட்டதில்லை. ஆனாலும் இன்னொரு பெண்ணைப் பார்த்து நீ இப்படிக்கு கேட்டால் உன்னை அவர்கள் திட்டுவார்கள் என்பது ஒன்று. மற்றொன்று நீ பயித்தியம் என்று எண்ணுவார்கள்" என்றவுடன் அவன் என்னைக் கண்டபடி திட்டவாரம்பிக்க நான் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்துவிட்டேன் என்கிறாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதொண்டும் பெரிய பிரச்சனையே இல்லை அம்மா. பிறகு என்ன படிச்சனி ? எங்கே படிச்சனி? என்றெல்லாம் கேட்டுவிட்டு எத்தனை பேருடன் இதுவரை படுத்தனி என்று கூசாமல் கேட்கிறான்

வெளிநாடுகளில் வாழும் பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று நிறைய பேர் தப்புக் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதொண்டும் பெரிய பிரச்சனையே இல்லை அம்மா. பிறகு என்ன படிச்சனி ? எங்கே படிச்சனி? என்றெல்லாம் கேட்டுவிட்டு எத்தனை பேருடன் இதுவரை படுத்தனி என்று கூசாமல் கேட்கிறான். நான் ஆனால் கோபப்படவில்லை. ஏனென்றால் அவனுக்கு என்ன உளவியல் பிரச்சனை இருக்கிறதோ என்று எண்ணி, "என்னிடம் யாரும் இதுவரை இப்படிக் கேட்டதில்லை. ஆனாலும் இன்னொரு பெண்ணைப் பார்த்து நீ இப்படிக்கு கேட்டால் உன்னை அவர்கள் திட்டுவார்கள் என்பது ஒன்று. மற்றொன்று நீ பயித்தியம் என்று எண்ணுவார்கள்" என்றவுடன் அவன் என்னைக் கண்டபடி திட்டவாரம்பிக்க நான் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்துவிட்டேன் என்கிறாள்.

நீ எத்தனை பேரோட என்று முகத்திலடித்தால் போல் கேக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் வாழும் பெண்கள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள் என்று நிறைய பேர் தப்புக் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.

இங்கு பிறந்து வளர்ந்த ஆண்பிள்ளைகள் இப்படி அநாகரீகமாக நடப்பதுமில்லை கேட்பதுமில்லை.

4 hours ago, ஏராளன் said:

நீ எத்தனை பேரோட என்று முகத்திலடித்தால் போல் கேக்கவேணும்.

அதைத்தான் நானும் சொன்னனான். மகள் சொன்னாள் அவன் போன்றவர்களுக்கு வேறு ஏதாவது தாக்கம் இருக்கும்.மேலும் நானும் கேட்டாலும் அவன் ஓம் என்று சொல்லிவிட்டுத் திமிராக இருப்பான். அவனுடன் எதுவும் இல்லை என்று முடிவெடுத்தபின் எதற்கு நான் டென்ஷன் ஆகவேண்டும் என்றாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மூதேவி ஒரு பேகரை ஓசீல வேற திண்டிருக்கு😡

யார் சாப்பிட்டது??? நீங்கள் முதல்ல வாசிக்கவேணும் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யார் சாப்பிட்டது??? நீங்கள் முதல்ல வாசிக்கவேணும் ☹️

நீங்கள் எழுதியதில் புலவருக்கு சற்றுமயக்கமாகிவிட்டது. நான் நினைத்தேன் தங்கள் மகள் காசுகொடுத்து ஆர்டர் பண்ண அந்த நாகரீகம் தெரியாதவன் தின்றிவிட்டான் என்றுவாசித்துவிட்டேன். சொற்பிழை பொருட் பிழை பொறுத்தருள்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் எழுதியதில் புலவருக்கு சற்றுமயக்கமாகிவிட்டது. நான் நினைத்தேன் தங்கள் மகள் காசுகொடுத்து ஆர்டர் பண்ண அந்த நாகரீகம் தெரியாதவன் தின்றிவிட்டான் என்றுவாசித்துவிட்டேன். சொற்பிழை பொருட் பிழை பொறுத்தருள்க..

புலவர் சற்று நிதானமாக வாசிக்க வேண்டும். நானும் கொஞ்சம் அசந்து தான் போய்விட்டேன்.

அக்கோய், உங்கள் பிள்ளை நன்றாக தான் நிலைமையை கையாண்டு இருக்கிறார்.

இதுதான், அங்கிருந்து வருபவர்கள் மனவோட்டம். அவர்கள் எல்லாம் அங்கிருந்து தான் பெண் எடுக்கவேண்டும்.

அதேவேளை, பல்கலைகழக வாழ்வில் நமது பெண்பிள்ளைகள், தாய் தகப்பனுக்கு புரியாத வேறு வாழ்வு வாழ்வதும் சகஜம். உதாரணமாக இரண்டு ஆண்கள், மூன்று பெண்களாக வீடு எடுத்து இருப்பார்கள். அதில் ஒருஜோடியாவது ஒரு அறையில் தங்கி குடும்பமே நடாத்துவர். படிப்பு முடிந்ததும், திருமணம் செய்ய விரும்பாவிடில் கிளம்பி விடலாம். வார இறுதியில் ஜரோப்பா போய்வருவர். ஆனாலும் படிப்பிலும் கவனமாக இருப்பர்.

பெற்றோர்கள் இந்த நிதர்சனம் குறித்து புரிந்து கொள்ளவேண்டும். நாம் அங்கு பிறந்தாலும், பிள்ளைகள் இங்கே பிறந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டை புரிந்தால், கவலைபடதேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

புலவர் சற்று நிதானமாக வாசிக்க வேண்டும். நானும் கொஞ்சம் அசந்து தான் போய்விட்டேன்.

 

உண்மைதான் நாதம்ஸ். சிவாஸ் இப்பிடிச்செய்வான் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான் நாதம்ஸ். சிவாஸ் இப்பிடிச்செய்வான் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.🤭

வாழைப்பழம் மட்டுமே அடிச்சனியள் எண்டதை யாரோ உளவு பார்த்துவிட்டான் என்று புலம்பிய மாதிரி இருக்குதே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.