Jump to content

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் காசு பணத்தில் சொகுசு வாழ்க்கையில்,வாழ்க்கைதரத்தில் பெருமைபடலாமோ இல்லையோ தெரியாது,

ஆனால் கண்டிப்பாக இந்த கழிசடை இனம் வாழும் மண்ணிலிருந்து எஸ்கேப்  ஆனதில் பெருமை கொள்ளலாம்.

இங்கு இவர்கள் திருந்தி வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லாவிட்டாமும், மனிதனை மனிதனாக மதிக்கும் சட்டங்கள் இவர்கள் கொடுக்கை பிடிடுங்கி மூலையில் உட்கார வைத்ததியிட்டு ஆறுதலடையலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

ஒழுங்காய் தேவாலயம் அது இது என்று அலைபவர்கள் அதாவது கடும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எரிப்பதில்லை. ஞானஸ்தானம் எடுக்காதவர்கள் தான் இப்படியும் எப்படியும் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

இலங்கையில் சைவர்கள் உடலங்களை குளிப்பாட்டும் முறை உள்ளதா ? உள்ளதென்றால் யார் யாரால் எப்போது செய்யப்படும் ? 

அல்லது இந்தியாவில்தான் இந்த செயல்முறை உள்லதா ? (ராஜேஸ் 😜)

இந்த வழக்கம் எமது ஊரிலும் உண்டு. நான் எனது தந்தையின் ஈமைச்சடங்கின்போது உடலை குளிப்பாட்டினேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மாங்குயில் said:

UK ஒரு கிறிஸ்தவ நாடு.

பிணங்களை எரிப்பதை, கிறிஸ்தவம்  தடுக்கிறது.

யூத மதமும், எதிர்க்கிறது.

இஸ்லாம் மிகவும் கடுமையான தடையை சொல்கிறது.

 

 

1 hour ago, மாங்குயில் said:


கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.

 

விளங்கினால் சரி 🤦‍♂️

1 hour ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 

நல்லா மாட்டீனீங்களா🤪

இப்ப மாங்குயில் வந்து சொல்லுவார், “நான் கிறீஸ்தவம் தடை செய்கிறது என்றே சொன்னேன், ஐரோப்பியர் என்ன செய்கிறார்கள் என சொல்லவில்லை” என்று😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Eppothum Thamizhan said:

இந்த வழக்கம் எமது ஊரிலும் உண்டு. நான் எனது தந்தையின் ஈமைச்சடங்கின்போது உடலை குளிப்பாட்டினேன்!!

முகமதியர்கள் நீர்வார்ப்பர் என்பதை அறிந்துள்ளேன். தமிழர் நீரால் தூய்மைப் படுத்துவதை அறியத்தந்ததற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A_aldermen_earthen_vessel.jpg 

சண்டை வேண்டா ; பழந்தமிழர் முறையில் தாழியில் அடைத்து ஊருக்கு வெளியே புதைத்து விடுதல் நன்று; 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யூகே பிணத்தை எரிப்பதை தடை செய்யவில்லை. திறந்த வெளியில் எரிப்பதைதான் தடை செய்கிறது.

இந்த சட்டத்தில் எந்த இடத்திலும் கிறிஸ்தவம் தடை செய்கிறது, ஆகவே தடை என சொல்லப்படவே இல்லை.

போராட்டத்தின் மூலம் சாதி பார்ப்பதை நிறுத்த முடியாது ஆனால் சாதிய அடக்குமுறையை நிறுத்தலாம். 

40-50-60 களில் மக்கள் போராடி இருக்காவிட்டால், இப்பவும் யாழில் பல சாதியினர் கோவிலுக்கு வெளியேதான் நிற்பார்கள்.

40 50களில் போராடி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது 
ஈழத்தை பொறுத்தவரை சாதி என்பதே சங்கிலியன் காலத்தில் இறக்குமதி ஆன புதுவிடயம்தான்.
இந்தியாவை தமிழ்நாட்டை போல இங்கு பிரிவினை வாதம் செய்து மக்களை பிரிக்க 
போதுமான மக்கள் எண்ணிக்கை இருக்கவில்லை. வந்த சோழ சேர மன்னர்களுக்கு 
அவர்கள் ஆளுமையை தக்கவைக்கவே காலம் சரியாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.

பண்டாரவன்னியன்  வன்னியர் வழி வந்தவன் வன்னி பெருநிலப்பரப்பை ஆண்ட 
இறுதி சோழ மன்னனும் அவன்தான் அப்படி இருந்தும் வன்னியர் என்று ஒரு அடையாளமே 
ஈழத்தில் இல்லை தமிழ்நாட்டை போல. நல்லவேளையாக பண்டாரவன்னியன் வன்னியோடு நின்றதால்தான் 
அவன் சாதியை பற்றி அலட்டிகொள்ளவில்லை என்று எண்ணுகிறேன் .. யாழ்ப்பாண பகுதி என்றால் 
இந்த வன்னியர் நாடார் போன்ற பிரிவினைகளும் ஈழத்தில் தொற்றி இருக்கும். 
பண்டாரவன்னியன் சிங்களவருடனும் சிங்கள அரசுகளுடனும்தான் கூடிய தொடர்பை வைத்து இருந்தான் 
பண்டாரவன்னியனின் தங்கை நல்லநச்சால் வன்னியன்  சிங்கள அரசில்தான் மணம்முடித்து கொண்டாள்.
சிங்களவர்கள் பௌவுத்ததை கொண்டிருந்ததால் இந்து மதம் என்ற சாக்கடையின் சேற்றில் அவர்கள் வீழவில்லை. 

யாழ்ப்பாணத்தை சங்கிலியன் சைவ மதத்தை முன்னிறுத்தி ஆண்டுவந்ததால் அவனுக்கு ஓதி ஓதி 
இந்த சாதியை வளர்க்க முடிந்து இருக்கிறது ......பின்பு ஆறுமுகநாவலர் போன்ற பொறுக்கிகள் இந்தியா சென்றுவந்த சைவத்துக்குள் இந்த இந்துமத சாக்கடையை திறந்துவிட வழி வகுத்ததார்கள் எனினும்  
இவர்களும் சைவமத்தில் கால் ஊன்றி இருந்ததால் இந்துமத சாக்கடை அதிர்ஷ்ட வாதமாக இவர்களுக்கும் பெரிதாக  விளங்கவில்லை. இவர்கள் தம்மை உயர்சாதி என்று கூறி சுயஇன்பம் காண முடிந்ததே தவிர  
தாழ்ந்த சாதி என்று கூறி இந்தியா போன்று அடக்குமுறையை மற்றையவரிடம் கட்டவிழ்த்து விட முடியவில்லை. இவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலையிலும் மற்றவர்கள் இருக்கவில்லை ..... இவர்கள் இருட்டுக்குள் இருந்துகொண்டு  (உயர்சாதி என்று) சுயஇன்பம் காண்பதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்  18ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்திலும்  இவர்கள் ஆளுமை  யாழ்ப்பாண  கல்வி கலாசாலைகளில் இருந்ததால்  மற்றவர்க்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்தார்கள்  அதற்கும் அவர்கள் அடிபணிந்து போகவில்லை  ... போர்த்துக்கீசர் ஓல்லாந்தருடன் பேசி கல்வியை கற்க வழி கண்டபோதுதான்  அவர்கள் அதை சாக்காக வைத்து கிறிஸ்தவத்தை உட்புகுத்தினார்கள் .. கிறிஸ்தவ பள்ளிகளை நிறுவினார்கள் பின்நாளில் 19ஆம் நூற்றாண்டில் அவர்களது கல்வி தகமை  சர்வதேச  அளவுக்கு இருந்தது யாழில்  சென் ஜோன்ஸ்  சென் பற்றிக்ஸ் போன்ற பள்ளிகளில் படித்தவர்கள்  பின்னாளில்   பிரித்தானியாவுக்கு   செல்ல வழி வகுத்ததால் ....... தாமே இறுக்கிய ஆப்பை தாமே இழுத்துவிட்டு பின்னாளில்  இந்த சுயஇன்ப  கோஸ்ட்டியும் அந்த பள்ளிகள் நோக்கி செல்ல தொடங்கியது மட்டும் இல்லை  இவர்களது  சைவ கல்விசாலைகள் எதுவும் வெற்றிபெறவும் இல்லை என்பதுதான் நிஜம். 

பின்னாளிலும் இயக்கங்கள் தொடங்க முன்னர்  ஒரு சுய இன்ப போக்குதான் இருந்ததே தவிர 
இவர்கள் ஆளுமை செலுத்தி  இன்னொருவரை அடக்குவது என்பது முடியவில்லை. அந்த அத பகுதியை அவர் அவர்தான் ஆளுமை செய்தார்கள். சில பகுதிகளை கடக்கும்போது  மூடி கொண்டு போகவேண்டிய நிலை 
 எமது கண்ணுக்கு முன்னாலேயே இருந்தது. தொழில் ரீதியாக  ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்றத்தாழ்வு என்பதுக்குள்  ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தள்ளப்பட்டதுதான் துரதிர்ஷ்ட்டம் என்று கொள்ளலாம் ..வறுமையில் இருந்து  மீள அவர்கள் அந்த அந்த தொழிலை வைத்து இருந்தார்கள் அதை கைவிட்டு  வெளியேறும்  வழியை அவர்கள் வகுத்து கொள்ளாத ஒரு முட்டாள்தனமான வேலையை மட்டும் செய்து விட்டார்கள். ஈழத்தை பொறுத்தவரை  விவசாயம்  தோட்டம் என்பது எல்லா இடத்திலும் சாத்தியமாக இருந்தபோது  இவர்கள் சோம்பேறி தனமாக இருந்தததால்தான்  ... அந்த சோம்பேறிதனத்தின் விளைவை பின்னாளில்  அறுவடை செய்ய வேண்டி வந்தது. 

கோவில்கள் வரலாற்று தளங்கள் தவிர்த்து மற்றது எல்லாம் குடும்ப சொத்தாகதானே (Private) இருந்தது 
அதனால் அவரை வராதே இவரை வராதே என்பது சாத்தியமாக இருந்தது. நாட்டின் சட்ட ஒழுங்கு சரியாக வரும்போது பிரைவேட் கொம்பனிகளை பொது வெளியில் வைக்க முடியாது 
ஆதலால் இனி வாயை மூட வேண்டும் இல்லை என்றால் கோவிலை மூட வேண்டும் எது வசதி? அதைதான் செய்ய முடியும். 
பொருளாதார ரீதியாக பின்தங்கியதால் அவர்களால் கோவில்களை தோற்றுவிக்க முடியவில்லை என்பது இன்னொரு உண்மை. 

இப்போது இந்த விடயத்தில் கூட இவர்கள் நினைத்த மாதிரி எடுத்த எடுப்பில் பிணத்தை எரிக்க முடியவில்லை  
இன்றுவரை இப்படித்தான் தொடர்கிறது ..........  பொருளாதார முன்னேற்றம் ஒன்றுதான் எல்லாவற்றையும் மாற்றும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

 

விளங்கினால் சரி 🤦‍♂️

 

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.
 

Did you understand or not?

This is common sense.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Maruthankerny said:

40 50களில் போராடி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது 
ஈழத்தை பொறுத்தவரை சாதி என்பதே சங்கிலியன் காலத்தில் இறக்குமதி ஆன புதுவிடயம்தான்.
இந்தியாவை தமிழ்நாட்டை போல இங்கு பிரிவினை வாதம் செய்து மக்களை பிரிக்க 
போதுமான மக்கள் எண்ணிக்கை இருக்கவில்லை. வந்த சோழ சேர மன்னர்களுக்கு 
அவர்கள் ஆளுமையை தக்கவைக்கவே காலம் சரியாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.

பண்டாரவன்னியன்  வன்னியர் வழி வந்தவன் வன்னி பெருநிலப்பரப்பை ஆண்ட 
இறுதி சோழ மன்னனும் அவன்தான் அப்படி இருந்தும் வன்னியர் என்று ஒரு அடையாளமே 
ஈழத்தில் இல்லை தமிழ்நாட்டை போல. நல்லவேளையாக பண்டாரவன்னியன் வன்னியோடு நின்றதால்தான் 
அவன் சாதியை பற்றி அலட்டிகொள்ளவில்லை என்று எண்ணுகிறேன் .. யாழ்ப்பாண பகுதி என்றால் 
இந்த வன்னியர் நாடார் போன்ற பிரிவினைகளும் ஈழத்தில் தொற்றி இருக்கும். 
பண்டாரவன்னியன் சிங்களவருடனும் சிங்கள அரசுகளுடனும்தான் கூடிய தொடர்பை வைத்து இருந்தான் 
பண்டாரவன்னியனின் தங்கை நல்லநச்சால் வன்னியன்  சிங்கள அரசில்தான் மணம்முடித்து கொண்டாள்.
சிங்களவர்கள் பௌவுத்ததை கொண்டிருந்ததால் இந்து மதம் என்ற சாக்கடையின் சேற்றில் அவர்கள் வீழவில்லை. 

யாழ்ப்பாணத்தை சங்கிலியன் சைவ மதத்தை முன்னிறுத்தி ஆண்டுவந்ததால் அவனுக்கு ஓதி ஓதி 
இந்த சாதியை வளர்க்க முடிந்து இருக்கிறது ......பின்பு ஆறுமுகநாவலர் போன்ற பொறுக்கிகள் இந்தியா சென்றுவந்த சைவத்துக்குள் இந்த இந்துமத சாக்கடையை திறந்துவிட வழி வகுத்ததார்கள் எனினும்  
இவர்களும் சைவமத்தில் கால் ஊன்றி இருந்ததால் இந்துமத சாக்கடை அதிர்ஷ்ட வாதமாக இவர்களுக்கும் பெரிதாக  விளங்கவில்லை. இவர்கள் தம்மை உயர்சாதி என்று கூறி சுயஇன்பம் காண முடிந்ததே தவிர  
தாழ்ந்த சாதி என்று கூறி இந்தியா போன்று அடக்குமுறையை மற்றையவரிடம் கட்டவிழ்த்து விட முடியவில்லை. இவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலையிலும் மற்றவர்கள் இருக்கவில்லை ..... இவர்கள் இருட்டுக்குள் இருந்துகொண்டு  (உயர்சாதி என்று) சுயஇன்பம் காண்பதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்  18ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்திலும்  இவர்கள் ஆளுமை  யாழ்ப்பாண  கல்வி கலாசாலைகளில் இருந்ததால்  மற்றவர்க்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்தார்கள்  அதற்கும் அவர்கள் அடிபணிந்து போகவில்லை  ... போர்த்துக்கீசர் ஓல்லாந்தருடன் பேசி கல்வியை கற்க வழி கண்டபோதுதான்  அவர்கள் அதை சாக்காக வைத்து கிறிஸ்தவத்தை உட்புகுத்தினார்கள் .. கிறிஸ்தவ பள்ளிகளை நிறுவினார்கள் பின்நாளில் 19ஆம் நூற்றாண்டில் அவர்களது கல்வி தகமை  சர்வதேச  அளவுக்கு இருந்தது யாழில்  சென் ஜோன்ஸ்  சென் பற்றிக்ஸ் போன்ற பள்ளிகளில் படித்தவர்கள்  பின்னாளில்   பிரித்தானியாவுக்கு   செல்ல வழி வகுத்ததால் ....... தாமே இறுக்கிய ஆப்பை தாமே இழுத்துவிட்டு பின்னாளில்  இந்த சுயஇன்ப  கோஸ்ட்டியும் அந்த பள்ளிகள் நோக்கி செல்ல தொடங்கியது மட்டும் இல்லை  இவர்களது  சைவ கல்விசாலைகள் எதுவும் வெற்றிபெறவும் இல்லை என்பதுதான் நிஜம். 

பின்னாளிலும் இயக்கங்கள் தொடங்க முன்னர்  ஒரு சுய இன்ப போக்குதான் இருந்ததே தவிர 
இவர்கள் ஆளுமை செலுத்தி  இன்னொருவரை அடக்குவது என்பது முடியவில்லை. அந்த அத பகுதியை அவர் அவர்தான் ஆளுமை செய்தார்கள். சில பகுதிகளை கடக்கும்போது  மூடி கொண்டு போகவேண்டிய நிலை 
 எமது கண்ணுக்கு முன்னாலேயே இருந்தது. தொழில் ரீதியாக  ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்றத்தாழ்வு என்பதுக்குள்  ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தள்ளப்பட்டதுதான் துரதிர்ஷ்ட்டம் என்று கொள்ளலாம் ..வறுமையில் இருந்து  மீள அவர்கள் அந்த அந்த தொழிலை வைத்து இருந்தார்கள் அதை கைவிட்டு  வெளியேறும்  வழியை அவர்கள் வகுத்து கொள்ளாத ஒரு முட்டாள்தனமான வேலையை மட்டும் செய்து விட்டார்கள். ஈழத்தை பொறுத்தவரை  விவசாயம்  தோட்டம் என்பது எல்லா இடத்திலும் சாத்தியமாக இருந்தபோது  இவர்கள் சோம்பேறி தனமாக இருந்தததால்தான்  ... அந்த சோம்பேறிதனத்தின் விளைவை பின்னாளில்  அறுவடை செய்ய வேண்டி வந்தது. 

கோவில்கள் வரலாற்று தளங்கள் தவிர்த்து மற்றது எல்லாம் குடும்ப சொத்தாகதானே (Private) இருந்தது 
அதனால் அவரை வராதே இவரை வராதே என்பது சாத்தியமாக இருந்தது. நாட்டின் சட்ட ஒழுங்கு சரியாக வரும்போது பிரைவேட் கொம்பனிகளை பொது வெளியில் வைக்க முடியாது 
ஆதலால் இனி வாயை மூட வேண்டும் இல்லை என்றால் கோவிலை மூட வேண்டும் எது வசதி? அதைதான் செய்ய முடியும். 
பொருளாதார ரீதியாக பின்தங்கியதால் அவர்களால் கோவில்களை தோற்றுவிக்க முடியவில்லை என்பது இன்னொரு உண்மை. 

இப்போது இந்த விடயத்தில் கூட இவர்கள் நினைத்த மாதிரி எடுத்த எடுப்பில் பிணத்தை எரிக்க முடியவில்லை  
இன்றுவரை இப்படித்தான் தொடர்கிறது ..........  பொருளாதார முன்னேற்றம் ஒன்றுதான் எல்லாவற்றையும் மாற்றும். 

பொருளாதார முன்னேற்றம் மாற்றத்தை தரவல்லதுதான் ஆனாலும், அவர்கள் எப்படி படித்து முன்னேறினாலும், முதலாளிகளாக ஆனாலும் கூட அவர்களை தரம்தாழ்தும் போக்கும் இருக்கவே செய்கிறது.

இதை அவர்களின் சுய இன்பம் மட்டுமே என சொல்லி கடந்துவிட முடியாது.

பற்குணம் போன்ற உயர் அரச அதிகாரிகளை,

மல்லிகை ஜீவா போன்ற எழுத்தாளர்களை எல்லாம், பொது வெளியில் இவர்கள் எப்படி அவமானப்படுத்தினார்கள், அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்?

 

1 hour ago, goshan_che said:

 

விளங்கினால் சரி 🤦‍♂️

நல்லா மாட்டீனீங்களா🤪

இப்ப மாங்குயில் வந்து சொல்லுவார், “நான் கிறீஸ்தவம் தடை செய்கிறது என்றே சொன்னேன், ஐரோப்பியர் என்ன செய்கிறார்கள் என சொல்லவில்லை” என்று😂 

 

7 minutes ago, மாங்குயில் said:

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.
 

Did you understand or not?

This is common sense.
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பொருளாதார முன்னேற்றம் மாற்றத்தை தரவல்லதுதான் ஆனாலும், அவர்கள் எப்படி படித்து முன்னேறினாலும், முதலாளிகளாக ஆனாலும் கூட அவர்களை தரம்தாழ்தும் போக்கும் இருக்கவே செய்கிறது.

இதை அவர்களின் சுய இன்பம் மட்டுமே என சொல்லி கடந்துவிட முடியாது.

பற்குணம் போன்ற உயர் அரச அதிகாரிகளை,

மல்லிகை ஜீவா போன்ற எழுத்தாளர்களை எல்லாம், பொது வெளியில் இவர்கள் எப்படி அவமானப்படுத்தினார்கள், அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்?

 

அப்படி ஒரு மனநிலையில் இருந்தால்த்தான் வேதனைப்பட நேரம் இருக்கும் 
இது ஒரு சுய இன்பம் என்ற மனநிலையை தோற்றுவிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். 


 

பிரதர், நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.

 ஒன்றுமே இல்லாத ஏழைகளின் பிணத்தை அரச செலவில் எரித்து விடுவார்கள்.  நாம் விரும்பியபடி எரிப்பதென்றால், நாம்தாம் அதற்கு செலவழிக்க வேண்டும்.

புதைப்பதென்றால், நாம்தாம் செலவழிக்க வேண்டும்.  சிறு குழந்தைகள், அதாவது பால்குடி மறவாத குழந்தைகள் இறந்தால், அரச செலவில் புதைப்பார்கள்.

பிணங்களை புதைப்பதற்கு, கிறிஸ்தவர்கள் அதிக பணம்  செலவிடுவார்கள்.

இங்கு லண்டனில், ஒரு முஸ்லீம்  இறந்தால் அவரைப் புதைப்பதற்கு maximum  £ 500 போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

40 50களில் போராடி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது 
ஈழத்தை பொறுத்தவரை சாதி என்பதே சங்கிலியன் காலத்தில் இறக்குமதி ஆன புதுவிடயம்தான்.
இந்தியாவை தமிழ்நாட்டை போல இங்கு பிரிவினை வாதம் செய்து மக்களை பிரிக்க 
போதுமான மக்கள் எண்ணிக்கை இருக்கவில்லை. வந்த சோழ சேர மன்னர்களுக்கு 
அவர்கள் ஆளுமையை தக்கவைக்கவே காலம் சரியாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.

பண்டாரவன்னியன்  வன்னியர் வழி வந்தவன் வன்னி பெருநிலப்பரப்பை ஆண்ட 
இறுதி சோழ மன்னனும் அவன்தான் அப்படி இருந்தும் வன்னியர் என்று ஒரு அடையாளமே 
ஈழத்தில் இல்லை தமிழ்நாட்டை போல. நல்லவேளையாக பண்டாரவன்னியன் வன்னியோடு நின்றதால்தான் 
அவன் சாதியை பற்றி அலட்டிகொள்ளவில்லை என்று எண்ணுகிறேன் .. யாழ்ப்பாண பகுதி என்றால் 
இந்த வன்னியர் நாடார் போன்ற பிரிவினைகளும் ஈழத்தில் தொற்றி இருக்கும். 
பண்டாரவன்னியன் சிங்களவருடனும் சிங்கள அரசுகளுடனும்தான் கூடிய தொடர்பை வைத்து இருந்தான் 
பண்டாரவன்னியனின் தங்கை நல்லநச்சால் வன்னியன்  சிங்கள அரசில்தான் மணம்முடித்து கொண்டாள்.
சிங்களவர்கள் பௌவுத்ததை கொண்டிருந்ததால் இந்து மதம் என்ற சாக்கடையின் சேற்றில் அவர்கள் வீழவில்லை. 

யாழ்ப்பாணத்தை சங்கிலியன் சைவ மதத்தை முன்னிறுத்தி ஆண்டுவந்ததால் அவனுக்கு ஓதி ஓதி 
இந்த சாதியை வளர்க்க முடிந்து இருக்கிறது ......பின்பு ஆறுமுகநாவலர் போன்ற பொறுக்கிகள் இந்தியா சென்றுவந்த சைவத்துக்குள் இந்த இந்துமத சாக்கடையை திறந்துவிட வழி வகுத்ததார்கள் எனினும்  
இவர்களும் சைவமத்தில் கால் ஊன்றி இருந்ததால் இந்துமத சாக்கடை அதிர்ஷ்ட வாதமாக இவர்களுக்கும் பெரிதாக  விளங்கவில்லை. இவர்கள் தம்மை உயர்சாதி என்று கூறி சுயஇன்பம் காண முடிந்ததே தவிர  
தாழ்ந்த சாதி என்று கூறி இந்தியா போன்று அடக்குமுறையை மற்றையவரிடம் கட்டவிழ்த்து விட முடியவில்லை. இவர்களுக்கு அடிபணிந்து போகும் நிலையிலும் மற்றவர்கள் இருக்கவில்லை ..... இவர்கள் இருட்டுக்குள் இருந்துகொண்டு  (உயர்சாதி என்று) சுயஇன்பம் காண்பதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்  18ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்திலும்  இவர்கள் ஆளுமை  யாழ்ப்பாண  கல்வி கலாசாலைகளில் இருந்ததால்  மற்றவர்க்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்தார்கள்  அதற்கும் அவர்கள் அடிபணிந்து போகவில்லை  ... போர்த்துக்கீசர் ஓல்லாந்தருடன் பேசி கல்வியை கற்க வழி கண்டபோதுதான்  அவர்கள் அதை சாக்காக வைத்து கிறிஸ்தவத்தை உட்புகுத்தினார்கள் .. கிறிஸ்தவ பள்ளிகளை நிறுவினார்கள் பின்நாளில் 19ஆம் நூற்றாண்டில் அவர்களது கல்வி தகமை  சர்வதேச  அளவுக்கு இருந்தது யாழில்  சென் ஜோன்ஸ்  சென் பற்றிக்ஸ் போன்ற பள்ளிகளில் படித்தவர்கள்  பின்னாளில்   பிரித்தானியாவுக்கு   செல்ல வழி வகுத்ததால் ....... தாமே இறுக்கிய ஆப்பை தாமே இழுத்துவிட்டு பின்னாளில்  இந்த சுயஇன்ப  கோஸ்ட்டியும் அந்த பள்ளிகள் நோக்கி செல்ல தொடங்கியது மட்டும் இல்லை  இவர்களது  சைவ கல்விசாலைகள் எதுவும் வெற்றிபெறவும் இல்லை என்பதுதான் நிஜம். 

பின்னாளிலும் இயக்கங்கள் தொடங்க முன்னர்  ஒரு சுய இன்ப போக்குதான் இருந்ததே தவிர 
இவர்கள் ஆளுமை செலுத்தி  இன்னொருவரை அடக்குவது என்பது முடியவில்லை. அந்த அத பகுதியை அவர் அவர்தான் ஆளுமை செய்தார்கள். சில பகுதிகளை கடக்கும்போது  மூடி கொண்டு போகவேண்டிய நிலை 
 எமது கண்ணுக்கு முன்னாலேயே இருந்தது. தொழில் ரீதியாக  ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்றத்தாழ்வு என்பதுக்குள்  ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தள்ளப்பட்டதுதான் துரதிர்ஷ்ட்டம் என்று கொள்ளலாம் ..வறுமையில் இருந்து  மீள அவர்கள் அந்த அந்த தொழிலை வைத்து இருந்தார்கள் அதை கைவிட்டு  வெளியேறும்  வழியை அவர்கள் வகுத்து கொள்ளாத ஒரு முட்டாள்தனமான வேலையை மட்டும் செய்து விட்டார்கள். ஈழத்தை பொறுத்தவரை  விவசாயம்  தோட்டம் என்பது எல்லா இடத்திலும் சாத்தியமாக இருந்தபோது  இவர்கள் சோம்பேறி தனமாக இருந்தததால்தான்  ... அந்த சோம்பேறிதனத்தின் விளைவை பின்னாளில்  அறுவடை செய்ய வேண்டி வந்தது. 

கோவில்கள் வரலாற்று தளங்கள் தவிர்த்து மற்றது எல்லாம் குடும்ப சொத்தாகதானே (Private) இருந்தது 
அதனால் அவரை வராதே இவரை வராதே என்பது சாத்தியமாக இருந்தது. நாட்டின் சட்ட ஒழுங்கு சரியாக வரும்போது பிரைவேட் கொம்பனிகளை பொது வெளியில் வைக்க முடியாது 
ஆதலால் இனி வாயை மூட வேண்டும் இல்லை என்றால் கோவிலை மூட வேண்டும் எது வசதி? அதைதான் செய்ய முடியும். 
பொருளாதார ரீதியாக பின்தங்கியதால் அவர்களால் கோவில்களை தோற்றுவிக்க முடியவில்லை என்பது இன்னொரு உண்மை. 

இப்போது இந்த விடயத்தில் கூட இவர்கள் நினைத்த மாதிரி எடுத்த எடுப்பில் பிணத்தை எரிக்க முடியவில்லை  
இன்றுவரை இப்படித்தான் தொடர்கிறது ..........  பொருளாதார முன்னேற்றம் ஒன்றுதான் எல்லாவற்றையும் மாற்றும். 

வேலியில போன ஓணான பிடிச்சு வேட்டிக்க விட்டுவிட்டீரையா. முடிந்தால் தப்பிக்கப் பாருமையா தப்பிக்கப் பாரும். 😀

 

1 hour ago, மாங்குயில் said:


 

பிரதர், நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.

 ஒன்றுமே இல்லாத ஏழைகளின் பிணத்தை அரச செலவில் எரித்து விடுவார்கள்.  நாம் விரும்பியபடி எரிப்பதென்றால், நாம்தாம் அதற்கு செலவழிக்க வேண்டும்.

புதைப்பதென்றால், நாம்தாம் செலவழிக்க வேண்டும்.  சிறு குழந்தைகள், அதாவது பால்குடி மறவாத குழந்தைகள் இறந்தால், அரச செலவில் புதைப்பார்கள்.

பிணங்களை புதைப்பதற்கு, கிறிஸ்தவர்கள் அதிக பணம்  செலவிடுவார்கள்.

இங்கு லண்டனில், ஒரு முஸ்லீம்  இறந்தால் அவரைப் புதைப்பதற்கு maximum  £ 500 போதுமானது.

இறக்கும்போது சுன்னத்துச் செய்தால் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

வேலியில போன ஓணான பிடிச்சு வேட்டிக்க விட்டுவிட்டீரையா. முடிந்தால் தப்பிக்கப் பாருமையா தப்பிக்கப் பாரும். 😀

 

இறக்கும்போது சுன்னத்துச் செய்தால் போச்சு.

சுன்னத் செய்ய 500 £ ஆம் சகோ 😂

ஒரு ஐடியா,

இறக்கும் போது ஓணானை பிடித்து வேட்டியில் விட்டால், சுன்னத் செய்யும் செலவும் மிச்சம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

கிறிஸ்தவ மதம், பிணங்களை எரிப்பதை தடை  செய்கிறது.

UK இல் உள்ள சட்டம், பிணங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் அனுமதியளிக்கிறது.
 

Did you understand or not?

This is common sense.
 

 

பிரித்தானியாவில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் இந்துக்கள் அல்லாதவரைக்கூட எரிப்பதற்கு புதைப்பதற்கு அனுமதியுண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரித்தானியாவில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் இந்துக்கள் அல்லாதவரைக்கூட எரிப்பதற்கு புதைப்பதற்கு அனுமதியுண்டு.

 

 

உண்மைதான்!  அனுமதி இருக்கிறது.

ஆபிரகாமிய மதங்களைச் சார்ந்தவர்கள்,  பிணங்களை எரிப்பதற்கு விரும்புவதில்லை.

இந்துக்களின் பிணங்கள், சிறுவர்களாக இருந்தால், பெரும்பாலும் புதைப்பார்கள்.

எரிப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

சுன்னத் செய்ய 500 £ ஆம் சகோ 😂

 

இயேசு பிறந்து 8 ஆம் நாளில், விருத்த சேதனம் செய்தார்  -  Luke 2:21

பிரதர், இறக்கும்போது யாரும் விருத்த சேதனம் செய்வதில்லை.

மருத்துவர்களும் இப்போது பரிந்துரைக்கிறார்கள்.

விரும்பினால் செய்துகொள்ளுங்கள், இலவசமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகளில் பண வசதி உள்ளவர்கள்தான் புதைப்பதுண்டு. புதைப்பதற்கான செலவு மிக அதிகம். இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் எரிப்பதுண்டு. புதைப்பதற்கு இட வசதி போதாமையால் செலவு அதிகமாவதால் தமது வழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள்.

நாங்கள் என்றால் மதம் என்ன சொன்னதோ அதை எவ்வளவு செலவானாலும் செய்தே தீருவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.