Jump to content

கொரோனாவின் பிடியில் முழு உலகமும் சிக்கும் ஆபத்து - அவுஸ்திரேலிய பிரதமர்


ampanai

Recommended Posts

கொரோனா வைரஸின் பிடியில் உலகம் சிக்கும் ஆபத்து உருவாகி வருகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை பார்க்கும்போது இது உலகளாவிய நோய்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புள்ளமை தெளிவாகின்றது என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

கொரோன வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவும் அடுத்த கட்டத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என்பதே எமக்கு கிடைத்துள்ள புதிய ஆலோசனை என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

coronavirus100220.jpg


இதன்காரணமாக கொரோனவைரசினை எதிர்கொள்வதற்கான அவசர திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம் என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனா பிரஜைகளிற்கு விதிக்கப்பட்ட தடையையும் அவுஸ்திரேலிய பிரதமர் நீடித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/76618

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.