Jump to content

புலிகள் ஜனநாயக படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்.!


Recommended Posts

18 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை, உண்மை என்று நம்புவனவற்றை பிள்ளைகளுக்கு கூறிவிடுங்கள்.

அவர்களுக்குள் தேடலை வளர்த்துவிடுங்கள். அவர்கள்  தாமாக, சுயமாக உண்மையை அறிவார்கள்.
 

Link to comment
Share on other sites

On ‎3‎/‎1‎/‎2020 at 12:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

ஐயா சொல்வதில் உண்மை உள்ளது.

அதாவது, சனநாயக ரீதியில், மக்களால் உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கம் தான் விடுதலை புலிகள். அவர்கள் செய்தது இன விடுதலைக்கான ஆயுத போராட்டம். 

இவ்வாறு நடந்தது இந்த மண்ணில் தான் முதலும் அல்ல கடைசியும் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

புலிகள் பல கொலைகளை செய்தது உண்மைதானே. அதிபர் ஆனந்தராஜா, ராஜினிதிராகம போன்ற பலர் 

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2020 at 6:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

கலோ சுமந்திரன்! புலிகளை இழுக்காமல் தமிழ்மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா என யோசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

  நாட்டு நிலவரங்களை இங்கே பிறந்து வளரும்  பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கையில் ,

புலிகள் எப்படி தனி இயக்கமானார்கள் என்ற சந்தேகம் வரும்போது ,மற்ற இயக்கங்களும் இந்தியாவின் வளர்ப்பு  பற்றியும்  சொல்லி கொடுத்தீர்களா?

  

  சொல்லி கொடுத்திருந்தால் யாரிடமும் கேட்டு பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே. சிலவேளை நீங்கள் தெரிந்திருக்கவில்லைபோலும்,

உங்களுக்கு சரிவர தெரியாத ஒரு விஷயத்தை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க முயற்சித்து அவர்களை ஏன் குழப்புகிறீர்கள்,

பேசாமல் அவர்களை வெளிநாட்டு பிள்ளைகளாகவே வாழவிடுங்கள், அவர்களாவது தெளிவாய் வாழட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

சுமந்திரனும் சம்பந்த்னும் என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் நாங்கள் எழும்ப இயலாமல் இருப்பதன் முக்கிய காரணம் , உண்மையான சுய விமரிசனம் செய்து தவற விட்டவைகளை சரி செய்ய முயற்சிப்பதை தவிர்ப்பதும்   , மணலுக்குள்ளால தலையை  வெளியே எடுத்து சுற்றி   வர  என்ன நடக்கின்றது என அறிய முயற்சியாமல் இருப்பதுவுமே ..

பிள்ளை வளர்க்கும் கலை பற்றி அறிஞர்கள் பலர் கருத்து சொல்லியிருக்கின்றனர் , நன்றிகள் , திரி வேறு இடங்களில் பற்றி பிடிக்கக் கூடும் என்பதால் அது பற்றி தொடர் பதிவிடுவதை தவிர்க்க விரும்புகிறேன் , ஆயினும் ஒன்று, அவர்கள்  வெளிநாட்டில் வதியும் , இலங்கைத் தமிழனொருவனின் பிள்ளைகளாகவே தொடர்ந்து வளர்வார்கள்;  எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

எனது அறிவீனம் , அல்லது குழப்பம் பற்றி  குறிப்பிடும் அன்பர்கள் , நான் கேட்ட நேரடியான கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல தயங்கி வெறேதோவெல்லாம் எழுதுவதை  பார்க்க உண்மையில் அதிசயமாகவே இருக்கின்றது …..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பு வாரிதி வந்து அறிவுரை சொல்லும் அளவுக்கு கூட்டமைப்பின் நிலை இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவும் சனநாயகப் படுகொலை தானே செய்யிறார், கூட்டமைப்பை சிதறடித்து!

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 1:08 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

 தமிழர் தம் திரிபுபடாத வரலாற்றை பேணினால் தான் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதே எனது கருத்தும். 

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 12:11 AM, nedukkalapoovan said:

நாங்கள் நடைமுறை உலகை பற்றித்தான் கதைக்கிறோம். ஆதிகாலத்தைப் பற்றி அல்ல. நடைமுறை உலகில் இருக்கும்..  சனநாயகத்தை பிரசவித்தது அமெரிக்க சிவில் யுத்தமும்.. லிங்கனும் தான். 

உண்மையான சனநாயகம்.. என்பதை எங்கள் திருவள்ளுவரும்.. எங்கள் ஒளவை பாட்டி தான் பிறப்பித்தவர்கள். ஆனால்.. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஒரு சிறுவனின் கருத்துச் சுதந்திரத்தை இன்றும் மதிக்கமாட்டார்கள் பல இடத்தில்.. ஆனால்.. ஒளவையார் தான் அதையும் பாடிக்காட்டினார். 

போதுமா..??!

மேற்குலகம் என்டா அந்தமாதிரி என்டு கூனிக்குறுகி மேற்குலக தாசர்களாக வாழ்பவர்களுக்கு நீங்க சொல்றது புரிந்தாலும் புரியாதமாதிரி நடந்தா தான் கௌரவம்.

On 3/3/2020 at 5:38 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வருகிறது என்று தெரிந்தவுடன் நாயாய் இருந்தவனெல்லாம் நரியாய் மாறிடுவான். தமிழ் கட்சிகளில் பிரிவை வளர்த்து இடைவெளியை உருவாக்கிய பெருமை சுமந்திரனையே சாரும். இதே போக்கில் சென்றால் சுமந்திரனுக்கு இன்னும் இரண்டு எட்டுவைத்தால் சிங்களத்தின் காலடியில் முத்தி கிடைத்துவிடும். இயலுமாயின் இந்த நேரத்திலாவது தன் இனத்தையும் போராளிகளையும் விமர்சிப்பதை நிறுத்தி சிங்கள அரசையும் அவரின் எஜமான்களையும் விமர்சித்தால் கதிரையை காப்பாற்றிக்கொள்ளலாம். நான் அரசியல் பொறுக்கிகளை கணக்கில் எடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 7:51 AM, சாமானியன் said:

எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

சிறந்த பெற்றோர் நீங்க.
பச்சை முடிஞ்சு போச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

அது எவ்வாறு என்று சற்று விரிவாக எழுத முடியுமா?
சோழரின் எதிரிக்கும் உலக அமைப்புக்கும் 
புலிகளின் எதிரி துரோக உலக அமைப்புக்கும் ஒரு இஞ்சி கூட பொருத்தம் இல்லை.

புலிகளின் சரி/பிழை பேசுவது எதிர்காலத்தில் எந்தவிடிவையும் தராது 
கரணம் புலிகளின் காலம்போல இன்று கூட இல்லை இனி ஒரு காலமும் வரப்போவதும் இல்லை. 
இது ஒரு பம்மாத்து பேச்சு தவிர புலிகளின் எதிரி யார் என்பது புலிகளில் இருந்தவர்க்கே தெரியாது 
காரணம் அவர்கள் 15 வருட போராட்டம் கெரில்லா வடிவில்தான் இருந்தது  எந்த உண்மைகளையும் 
அவர்கள் தேவையற்று யாருடனும் பகிர்வது இல்லை. கூட ஒன்றாக இருக்கும் புலிகளுக்கே மற்றவர் சொந்த ஊர் சொந்த பெயர் எது என்று தெரியாது இராணுவத்தில் பிடிபட்டால் மட்டுப்படுத்த பட்ட தகவல் மட்டுமே போகவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். 
புலிகளையே யாருக்கும் தெரியாது ....... இதில் எந்த லட்ஷணத்தில் சரி/பிழை பேசுவது? 

சோழர்காலத்து தோல்வி எதுவும் புலிகளுக்கு உப்புக்கும் உதவி இருக்காது 
சோழர்காலம் மரவுவழி போர்முறை மன்னர் ஆட்ச்சியும்  எதிரிகள் நிலத்துக்கும் மக்களுக்கும் 
பொதுவான எதிரிகள் என்ற அடிப்படை மக்களிடமும் இருந்தது.
புலிகள் இலங்கை என்ற அரசுக்குள் கலகம் செய்து சுதந்திர பிரகடனம் செய்தவர்கள் 
சொந்த மக்களுக்கே நம்பிக்கை அற்ற ஒன்றை சாதித்து காட்டுவது என்று கிளம்பியவர்கள். 

முள்ளிவாய்க்கால் பின்பு இப்படி பலபேர் கிளம்பி பின்பு தாமாகவே 
சவுண்டை ஒவ் பண்ணியதுதான் நிஜம்.. அவர்கள் நோக்கம் என்ன என்பது அறிவுள்ளவர்க்கு தெரியும்.

இதை நீங்கள் நிச்சயமாக ஒரு புலி ஆதரவு கருத்துபோலவே பார்ப்பீர்கள் 
அதில் இருந்து ஒரு பதிலை தர  கூட நீங்கள் முயற்சி செய்யலாம்.
நான் உலப்போக்கில் எது சாத்தியம் எனபதை வைத்தே எழுதுகிறேன் 
புலிகள் தவறு செய்து இருந்தால் அதை மக்களுக்கு கொண்டுசெல்வது .. அல்லது அது பற்றி பேசுவது  
என்பது வேறு விடயம்.
ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:


ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

Link to comment
Share on other sites

On ‎3‎/‎1‎/‎2020 at 9:25 PM, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

புலிகளை அழிக்க ஏனைய இயக்கங்களும் இந்திய, சிறிலங்கா அரசோடு கூட்டாக முயற்சி செய்தன. பல புலிகளும் அழிக்கப்பட்டார்கள். புலிகள் தம்மை பாதுகாத்து தொடர்ந்து போராட  தம்மை எதிர்த்தவர்களை அழித்தார்கள்.
இறுதிப்போரில் புலிகளும் மடிந்தார்கள்.

விசாரணைகள் ஜெனிவாவில் நடைபெற்று உண்மை நிலையை அறிய  உலக ஒழுங்கு போர் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் எதுவும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை. உலக நாடுகள் மறைமுகமாக அல்லது நேரடியாக புலிகளையும் மக்களையும் அழித்தவர்கள் போர்குற்ற விசாரணை இழுபடுவதை அல்லது நீத்துபோக செய்கிறார்களோ என்ற பலத்த சந்தேகம் என்ன போன்றவர்களுக்கு உண்டு.

போராட்ட நேரத்தில் ஈரோஸ் இயக்கம் புலிகளுடன் சேர்ந்தே (பாலகுமார் தலைமை) இயங்கினார்கள். இந்திய , சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை அழிக்க வந்தவர்களை என்ன செய்யலாம்??  கை முந்தியவர்கள் சண்டியர் என்ற நிலை தான் களத்தில் இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை சுமந்திரன் மீளப்பெற வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Sivashakthi-Anandan.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களைத் துச்சமென மதித்து போராட்டக்களம் புகுந்திருந்தனர்.

கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்துக் கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தினர்.

இது வரலாறாக இருக்க, ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாகச் செயற்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப் போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களைக் கிளறி விரிசல்களை சுமந்திரன் ஏற்படுத்தப் பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொதுவெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அவமதித்துள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க உறுப்பினர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்துப் போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vanakkamlondon.com/sivashakthi-anandan-04-03-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

"புலிகள் என்ன செய்திருந்தாலும்"
இதுதான் உங்களுக்கு விளங்கவில்லை என்று எண்ணுகிறேன் 
என்ன எல்லாம் செய்வது புலிகள் இல்லை. இதைத்தான் செய்வோம் என்பதுதான் புலிகள் 
எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்று அவர்கள் பார்ப்பதில்லை 
எது சத்தியம் என்று பார்த்தவர்கள்தான் புலிகள்.

ஆதலால்தான் எழுதுகிறேன் புலிகளின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது 
சுத்த பம்பாத்து. புலிகளின் காலம்  அவர்களின் தனித்துவமானது. இந்த சுயநல சோம்பேறி 
தமிழனிடம் இருந்து தேசத்துக்காக உயிரையே கொடையாக்கி கரும்புலியாக பாயும் பெண்களையும் 
வேங்கைகளையும் உருவாக்குவது என்பது அவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

"ஈழத்தமிழர்களின்" 
பிற்போக்கான சிந்தனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது வேறு 
தந்தை செல்வாவின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது வேறு. தந்தை செல்வா 
யாருடன் மல்லு கட்டினார் அவருடைய புறநிலை அரசியல் சூழல் எவ்வாறு இருந்தது?
அது இனி ஒருபோதும் இருக்கப்போவதில்லை அவருடைய தவறுகளும் வெற்றிகளும் அது அவருடைய  தனித்துவமான காலத்துக்கு ஏற்றது. அதில் இருந்து பின்னாளில் வந்த ஆயுத போராட்ட காரர்கள் கற்றுக்கொள்ள  எதுவுமே இருக்கவில்லை. 

சாத்தியம் இல்லாத இடத்தை 
எமக்கு சாதகம் ஆக்குவதுதான் அரசியல் 
அதுக்கு தற்போதைய புறநிலைதான் காரணமாக முடியுமே தவிர 
புலிகளின் வெற்றிகள் தோல்விகள் எல்லாம் இனி வரலாறு மட்டுமே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

அறையொன்றினுள் சாதுவான  பூனையொன்றை அடைத்து  ,
சூழ்ந்து  நாலா பக்கமும் -
 கொல்ல முயன்றால் அதனை கொடுமைப்படுத்தி,
ஈற்றில் அது கூட  சாவின் முன்னராக , சன்னதம் கொண்டு ,
கொடுமைப்படுத்தியோரை   தாக்கி , தப்பிக்க வழி தேடி ,
முடியாவிடில் தான்  ,
அகப்பட்டு உயிர் துறக்கும் । 
- ஒரே ஒரு விதி விலக்கு - தமிழன் மட்டுமே
உறவினரல்லாத இருவரின் மரணத்திற்கு மட்டுமே
இதுவரை நான் கண்ணீர் சிந்தினேன்  ।
ஒன்று அப்துல் கலாம் , மற்றயது பிரபாகரன் ।
அந்த உரிமையில் நான் சொல்வேன் பிரபாகரன் கூட
அவரின் மறைவு நேரத்திற்கு சற்று முன்னர் என்றாலுமே ,
உணர்ந்திருப்பார்  ,
கேவலமானவன் தமிழன் பூனையை விடவும் என்று
அவருக்கே அப்படி என்றால் , மருதங்கேணி நீவிர் எம்மாத்திரம்
தவறுகளில் - தன்னுடையதும் மற்றயவருடையதும் -
இருந்து பாடம் பயில்வது மனித மற்றும் உயிரினத்தின் இயல்பு
பத்துவருடம் மிக சிறிய ஒரு காலம் -பாடம் பயிலாமல் இருப்பது
அங்கே இருந்து
எவ்வாறு  வெல்வது என்று வெளியாக தெரிந்திருந்தால்
சொல்லியிருப்பேன் நளன் அண்ணாவிடம் நான்கு தசாப்தங்கட்கு முன்னரே
அவர் என்னிடம் கேட்ட நேரமே
" எப்பயாடா வந்து  சேரப்  போகிறாய் " என்று ।
சுருக்கமாக சொல்வதற்கு அது ஒன்றும் புதுக் கவிதை அல்ல நண்பரே ।।।।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.