Jump to content

புலிகள் ஜனநாயக படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்.!


Recommended Posts

18 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை, உண்மை என்று நம்புவனவற்றை பிள்ளைகளுக்கு கூறிவிடுங்கள்.

அவர்களுக்குள் தேடலை வளர்த்துவிடுங்கள். அவர்கள்  தாமாக, சுயமாக உண்மையை அறிவார்கள்.
 

Link to comment
Share on other sites

On ‎3‎/‎1‎/‎2020 at 12:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

ஐயா சொல்வதில் உண்மை உள்ளது.

அதாவது, சனநாயக ரீதியில், மக்களால் உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கம் தான் விடுதலை புலிகள். அவர்கள் செய்தது இன விடுதலைக்கான ஆயுத போராட்டம். 

இவ்வாறு நடந்தது இந்த மண்ணில் தான் முதலும் அல்ல கடைசியும் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

புலிகள் பல கொலைகளை செய்தது உண்மைதானே. அதிபர் ஆனந்தராஜா, ராஜினிதிராகம போன்ற பலர் 

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2020 at 6:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

கலோ சுமந்திரன்! புலிகளை இழுக்காமல் தமிழ்மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா என யோசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

  நாட்டு நிலவரங்களை இங்கே பிறந்து வளரும்  பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கையில் ,

புலிகள் எப்படி தனி இயக்கமானார்கள் என்ற சந்தேகம் வரும்போது ,மற்ற இயக்கங்களும் இந்தியாவின் வளர்ப்பு  பற்றியும்  சொல்லி கொடுத்தீர்களா?

  

  சொல்லி கொடுத்திருந்தால் யாரிடமும் கேட்டு பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே. சிலவேளை நீங்கள் தெரிந்திருக்கவில்லைபோலும்,

உங்களுக்கு சரிவர தெரியாத ஒரு விஷயத்தை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க முயற்சித்து அவர்களை ஏன் குழப்புகிறீர்கள்,

பேசாமல் அவர்களை வெளிநாட்டு பிள்ளைகளாகவே வாழவிடுங்கள், அவர்களாவது தெளிவாய் வாழட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

சுமந்திரனும் சம்பந்த்னும் என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் நாங்கள் எழும்ப இயலாமல் இருப்பதன் முக்கிய காரணம் , உண்மையான சுய விமரிசனம் செய்து தவற விட்டவைகளை சரி செய்ய முயற்சிப்பதை தவிர்ப்பதும்   , மணலுக்குள்ளால தலையை  வெளியே எடுத்து சுற்றி   வர  என்ன நடக்கின்றது என அறிய முயற்சியாமல் இருப்பதுவுமே ..

பிள்ளை வளர்க்கும் கலை பற்றி அறிஞர்கள் பலர் கருத்து சொல்லியிருக்கின்றனர் , நன்றிகள் , திரி வேறு இடங்களில் பற்றி பிடிக்கக் கூடும் என்பதால் அது பற்றி தொடர் பதிவிடுவதை தவிர்க்க விரும்புகிறேன் , ஆயினும் ஒன்று, அவர்கள்  வெளிநாட்டில் வதியும் , இலங்கைத் தமிழனொருவனின் பிள்ளைகளாகவே தொடர்ந்து வளர்வார்கள்;  எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

எனது அறிவீனம் , அல்லது குழப்பம் பற்றி  குறிப்பிடும் அன்பர்கள் , நான் கேட்ட நேரடியான கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல தயங்கி வெறேதோவெல்லாம் எழுதுவதை  பார்க்க உண்மையில் அதிசயமாகவே இருக்கின்றது …..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பு வாரிதி வந்து அறிவுரை சொல்லும் அளவுக்கு கூட்டமைப்பின் நிலை இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவும் சனநாயகப் படுகொலை தானே செய்யிறார், கூட்டமைப்பை சிதறடித்து!

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 1:08 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

 தமிழர் தம் திரிபுபடாத வரலாற்றை பேணினால் தான் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதே எனது கருத்தும். 

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 12:11 AM, nedukkalapoovan said:

நாங்கள் நடைமுறை உலகை பற்றித்தான் கதைக்கிறோம். ஆதிகாலத்தைப் பற்றி அல்ல. நடைமுறை உலகில் இருக்கும்..  சனநாயகத்தை பிரசவித்தது அமெரிக்க சிவில் யுத்தமும்.. லிங்கனும் தான். 

உண்மையான சனநாயகம்.. என்பதை எங்கள் திருவள்ளுவரும்.. எங்கள் ஒளவை பாட்டி தான் பிறப்பித்தவர்கள். ஆனால்.. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஒரு சிறுவனின் கருத்துச் சுதந்திரத்தை இன்றும் மதிக்கமாட்டார்கள் பல இடத்தில்.. ஆனால்.. ஒளவையார் தான் அதையும் பாடிக்காட்டினார். 

போதுமா..??!

மேற்குலகம் என்டா அந்தமாதிரி என்டு கூனிக்குறுகி மேற்குலக தாசர்களாக வாழ்பவர்களுக்கு நீங்க சொல்றது புரிந்தாலும் புரியாதமாதிரி நடந்தா தான் கௌரவம்.

On 3/3/2020 at 5:38 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வருகிறது என்று தெரிந்தவுடன் நாயாய் இருந்தவனெல்லாம் நரியாய் மாறிடுவான். தமிழ் கட்சிகளில் பிரிவை வளர்த்து இடைவெளியை உருவாக்கிய பெருமை சுமந்திரனையே சாரும். இதே போக்கில் சென்றால் சுமந்திரனுக்கு இன்னும் இரண்டு எட்டுவைத்தால் சிங்களத்தின் காலடியில் முத்தி கிடைத்துவிடும். இயலுமாயின் இந்த நேரத்திலாவது தன் இனத்தையும் போராளிகளையும் விமர்சிப்பதை நிறுத்தி சிங்கள அரசையும் அவரின் எஜமான்களையும் விமர்சித்தால் கதிரையை காப்பாற்றிக்கொள்ளலாம். நான் அரசியல் பொறுக்கிகளை கணக்கில் எடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 7:51 AM, சாமானியன் said:

எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

சிறந்த பெற்றோர் நீங்க.
பச்சை முடிஞ்சு போச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

அது எவ்வாறு என்று சற்று விரிவாக எழுத முடியுமா?
சோழரின் எதிரிக்கும் உலக அமைப்புக்கும் 
புலிகளின் எதிரி துரோக உலக அமைப்புக்கும் ஒரு இஞ்சி கூட பொருத்தம் இல்லை.

புலிகளின் சரி/பிழை பேசுவது எதிர்காலத்தில் எந்தவிடிவையும் தராது 
கரணம் புலிகளின் காலம்போல இன்று கூட இல்லை இனி ஒரு காலமும் வரப்போவதும் இல்லை. 
இது ஒரு பம்மாத்து பேச்சு தவிர புலிகளின் எதிரி யார் என்பது புலிகளில் இருந்தவர்க்கே தெரியாது 
காரணம் அவர்கள் 15 வருட போராட்டம் கெரில்லா வடிவில்தான் இருந்தது  எந்த உண்மைகளையும் 
அவர்கள் தேவையற்று யாருடனும் பகிர்வது இல்லை. கூட ஒன்றாக இருக்கும் புலிகளுக்கே மற்றவர் சொந்த ஊர் சொந்த பெயர் எது என்று தெரியாது இராணுவத்தில் பிடிபட்டால் மட்டுப்படுத்த பட்ட தகவல் மட்டுமே போகவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். 
புலிகளையே யாருக்கும் தெரியாது ....... இதில் எந்த லட்ஷணத்தில் சரி/பிழை பேசுவது? 

சோழர்காலத்து தோல்வி எதுவும் புலிகளுக்கு உப்புக்கும் உதவி இருக்காது 
சோழர்காலம் மரவுவழி போர்முறை மன்னர் ஆட்ச்சியும்  எதிரிகள் நிலத்துக்கும் மக்களுக்கும் 
பொதுவான எதிரிகள் என்ற அடிப்படை மக்களிடமும் இருந்தது.
புலிகள் இலங்கை என்ற அரசுக்குள் கலகம் செய்து சுதந்திர பிரகடனம் செய்தவர்கள் 
சொந்த மக்களுக்கே நம்பிக்கை அற்ற ஒன்றை சாதித்து காட்டுவது என்று கிளம்பியவர்கள். 

முள்ளிவாய்க்கால் பின்பு இப்படி பலபேர் கிளம்பி பின்பு தாமாகவே 
சவுண்டை ஒவ் பண்ணியதுதான் நிஜம்.. அவர்கள் நோக்கம் என்ன என்பது அறிவுள்ளவர்க்கு தெரியும்.

இதை நீங்கள் நிச்சயமாக ஒரு புலி ஆதரவு கருத்துபோலவே பார்ப்பீர்கள் 
அதில் இருந்து ஒரு பதிலை தர  கூட நீங்கள் முயற்சி செய்யலாம்.
நான் உலப்போக்கில் எது சாத்தியம் எனபதை வைத்தே எழுதுகிறேன் 
புலிகள் தவறு செய்து இருந்தால் அதை மக்களுக்கு கொண்டுசெல்வது .. அல்லது அது பற்றி பேசுவது  
என்பது வேறு விடயம்.
ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:


ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

Link to comment
Share on other sites

On ‎3‎/‎1‎/‎2020 at 9:25 PM, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

புலிகளை அழிக்க ஏனைய இயக்கங்களும் இந்திய, சிறிலங்கா அரசோடு கூட்டாக முயற்சி செய்தன. பல புலிகளும் அழிக்கப்பட்டார்கள். புலிகள் தம்மை பாதுகாத்து தொடர்ந்து போராட  தம்மை எதிர்த்தவர்களை அழித்தார்கள்.
இறுதிப்போரில் புலிகளும் மடிந்தார்கள்.

விசாரணைகள் ஜெனிவாவில் நடைபெற்று உண்மை நிலையை அறிய  உலக ஒழுங்கு போர் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் எதுவும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை. உலக நாடுகள் மறைமுகமாக அல்லது நேரடியாக புலிகளையும் மக்களையும் அழித்தவர்கள் போர்குற்ற விசாரணை இழுபடுவதை அல்லது நீத்துபோக செய்கிறார்களோ என்ற பலத்த சந்தேகம் என்ன போன்றவர்களுக்கு உண்டு.

போராட்ட நேரத்தில் ஈரோஸ் இயக்கம் புலிகளுடன் சேர்ந்தே (பாலகுமார் தலைமை) இயங்கினார்கள். இந்திய , சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை அழிக்க வந்தவர்களை என்ன செய்யலாம்??  கை முந்தியவர்கள் சண்டியர் என்ற நிலை தான் களத்தில் இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை சுமந்திரன் மீளப்பெற வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Sivashakthi-Anandan.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களைத் துச்சமென மதித்து போராட்டக்களம் புகுந்திருந்தனர்.

கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்துக் கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தினர்.

இது வரலாறாக இருக்க, ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாகச் செயற்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப் போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களைக் கிளறி விரிசல்களை சுமந்திரன் ஏற்படுத்தப் பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொதுவெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அவமதித்துள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க உறுப்பினர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்துப் போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vanakkamlondon.com/sivashakthi-anandan-04-03-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

"புலிகள் என்ன செய்திருந்தாலும்"
இதுதான் உங்களுக்கு விளங்கவில்லை என்று எண்ணுகிறேன் 
என்ன எல்லாம் செய்வது புலிகள் இல்லை. இதைத்தான் செய்வோம் என்பதுதான் புலிகள் 
எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்று அவர்கள் பார்ப்பதில்லை 
எது சத்தியம் என்று பார்த்தவர்கள்தான் புலிகள்.

ஆதலால்தான் எழுதுகிறேன் புலிகளின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது 
சுத்த பம்பாத்து. புலிகளின் காலம்  அவர்களின் தனித்துவமானது. இந்த சுயநல சோம்பேறி 
தமிழனிடம் இருந்து தேசத்துக்காக உயிரையே கொடையாக்கி கரும்புலியாக பாயும் பெண்களையும் 
வேங்கைகளையும் உருவாக்குவது என்பது அவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

"ஈழத்தமிழர்களின்" 
பிற்போக்கான சிந்தனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது வேறு 
தந்தை செல்வாவின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது வேறு. தந்தை செல்வா 
யாருடன் மல்லு கட்டினார் அவருடைய புறநிலை அரசியல் சூழல் எவ்வாறு இருந்தது?
அது இனி ஒருபோதும் இருக்கப்போவதில்லை அவருடைய தவறுகளும் வெற்றிகளும் அது அவருடைய  தனித்துவமான காலத்துக்கு ஏற்றது. அதில் இருந்து பின்னாளில் வந்த ஆயுத போராட்ட காரர்கள் கற்றுக்கொள்ள  எதுவுமே இருக்கவில்லை. 

சாத்தியம் இல்லாத இடத்தை 
எமக்கு சாதகம் ஆக்குவதுதான் அரசியல் 
அதுக்கு தற்போதைய புறநிலைதான் காரணமாக முடியுமே தவிர 
புலிகளின் வெற்றிகள் தோல்விகள் எல்லாம் இனி வரலாறு மட்டுமே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

அறையொன்றினுள் சாதுவான  பூனையொன்றை அடைத்து  ,
சூழ்ந்து  நாலா பக்கமும் -
 கொல்ல முயன்றால் அதனை கொடுமைப்படுத்தி,
ஈற்றில் அது கூட  சாவின் முன்னராக , சன்னதம் கொண்டு ,
கொடுமைப்படுத்தியோரை   தாக்கி , தப்பிக்க வழி தேடி ,
முடியாவிடில் தான்  ,
அகப்பட்டு உயிர் துறக்கும் । 
- ஒரே ஒரு விதி விலக்கு - தமிழன் மட்டுமே
உறவினரல்லாத இருவரின் மரணத்திற்கு மட்டுமே
இதுவரை நான் கண்ணீர் சிந்தினேன்  ।
ஒன்று அப்துல் கலாம் , மற்றயது பிரபாகரன் ।
அந்த உரிமையில் நான் சொல்வேன் பிரபாகரன் கூட
அவரின் மறைவு நேரத்திற்கு சற்று முன்னர் என்றாலுமே ,
உணர்ந்திருப்பார்  ,
கேவலமானவன் தமிழன் பூனையை விடவும் என்று
அவருக்கே அப்படி என்றால் , மருதங்கேணி நீவிர் எம்மாத்திரம்
தவறுகளில் - தன்னுடையதும் மற்றயவருடையதும் -
இருந்து பாடம் பயில்வது மனித மற்றும் உயிரினத்தின் இயல்பு
பத்துவருடம் மிக சிறிய ஒரு காலம் -பாடம் பயிலாமல் இருப்பது
அங்கே இருந்து
எவ்வாறு  வெல்வது என்று வெளியாக தெரிந்திருந்தால்
சொல்லியிருப்பேன் நளன் அண்ணாவிடம் நான்கு தசாப்தங்கட்கு முன்னரே
அவர் என்னிடம் கேட்ட நேரமே
" எப்பயாடா வந்து  சேரப்  போகிறாய் " என்று ।
சுருக்கமாக சொல்வதற்கு அது ஒன்றும் புதுக் கவிதை அல்ல நண்பரே ।।।।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.