Jump to content

புலிகள் ஜனநாயக படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்.!


Recommended Posts

18 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை, உண்மை என்று நம்புவனவற்றை பிள்ளைகளுக்கு கூறிவிடுங்கள்.

அவர்களுக்குள் தேடலை வளர்த்துவிடுங்கள். அவர்கள்  தாமாக, சுயமாக உண்மையை அறிவார்கள்.
 

Link to comment
Share on other sites

On ‎3‎/‎1‎/‎2020 at 12:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

ஐயா சொல்வதில் உண்மை உள்ளது.

அதாவது, சனநாயக ரீதியில், மக்களால் உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கம் தான் விடுதலை புலிகள். அவர்கள் செய்தது இன விடுதலைக்கான ஆயுத போராட்டம். 

இவ்வாறு நடந்தது இந்த மண்ணில் தான் முதலும் அல்ல கடைசியும் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

புலிகள் பல கொலைகளை செய்தது உண்மைதானே. அதிபர் ஆனந்தராஜா, ராஜினிதிராகம போன்ற பலர் 

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2020 at 6:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

கலோ சுமந்திரன்! புலிகளை இழுக்காமல் தமிழ்மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா என யோசிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

  நாட்டு நிலவரங்களை இங்கே பிறந்து வளரும்  பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கையில் ,

புலிகள் எப்படி தனி இயக்கமானார்கள் என்ற சந்தேகம் வரும்போது ,மற்ற இயக்கங்களும் இந்தியாவின் வளர்ப்பு  பற்றியும்  சொல்லி கொடுத்தீர்களா?

  

  சொல்லி கொடுத்திருந்தால் யாரிடமும் கேட்டு பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே. சிலவேளை நீங்கள் தெரிந்திருக்கவில்லைபோலும்,

உங்களுக்கு சரிவர தெரியாத ஒரு விஷயத்தை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க முயற்சித்து அவர்களை ஏன் குழப்புகிறீர்கள்,

பேசாமல் அவர்களை வெளிநாட்டு பிள்ளைகளாகவே வாழவிடுங்கள், அவர்களாவது தெளிவாய் வாழட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

சுமந்திரனும் சம்பந்த்னும் என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் நாங்கள் எழும்ப இயலாமல் இருப்பதன் முக்கிய காரணம் , உண்மையான சுய விமரிசனம் செய்து தவற விட்டவைகளை சரி செய்ய முயற்சிப்பதை தவிர்ப்பதும்   , மணலுக்குள்ளால தலையை  வெளியே எடுத்து சுற்றி   வர  என்ன நடக்கின்றது என அறிய முயற்சியாமல் இருப்பதுவுமே ..

பிள்ளை வளர்க்கும் கலை பற்றி அறிஞர்கள் பலர் கருத்து சொல்லியிருக்கின்றனர் , நன்றிகள் , திரி வேறு இடங்களில் பற்றி பிடிக்கக் கூடும் என்பதால் அது பற்றி தொடர் பதிவிடுவதை தவிர்க்க விரும்புகிறேன் , ஆயினும் ஒன்று, அவர்கள்  வெளிநாட்டில் வதியும் , இலங்கைத் தமிழனொருவனின் பிள்ளைகளாகவே தொடர்ந்து வளர்வார்கள்;  எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

எனது அறிவீனம் , அல்லது குழப்பம் பற்றி  குறிப்பிடும் அன்பர்கள் , நான் கேட்ட நேரடியான கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல தயங்கி வெறேதோவெல்லாம் எழுதுவதை  பார்க்க உண்மையில் அதிசயமாகவே இருக்கின்றது …..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பு வாரிதி வந்து அறிவுரை சொல்லும் அளவுக்கு கூட்டமைப்பின் நிலை இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவும் சனநாயகப் படுகொலை தானே செய்யிறார், கூட்டமைப்பை சிதறடித்து!

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 1:08 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

 தமிழர் தம் திரிபுபடாத வரலாற்றை பேணினால் தான் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதே எனது கருத்தும். 

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 12:11 AM, nedukkalapoovan said:

நாங்கள் நடைமுறை உலகை பற்றித்தான் கதைக்கிறோம். ஆதிகாலத்தைப் பற்றி அல்ல. நடைமுறை உலகில் இருக்கும்..  சனநாயகத்தை பிரசவித்தது அமெரிக்க சிவில் யுத்தமும்.. லிங்கனும் தான். 

உண்மையான சனநாயகம்.. என்பதை எங்கள் திருவள்ளுவரும்.. எங்கள் ஒளவை பாட்டி தான் பிறப்பித்தவர்கள். ஆனால்.. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஒரு சிறுவனின் கருத்துச் சுதந்திரத்தை இன்றும் மதிக்கமாட்டார்கள் பல இடத்தில்.. ஆனால்.. ஒளவையார் தான் அதையும் பாடிக்காட்டினார். 

போதுமா..??!

மேற்குலகம் என்டா அந்தமாதிரி என்டு கூனிக்குறுகி மேற்குலக தாசர்களாக வாழ்பவர்களுக்கு நீங்க சொல்றது புரிந்தாலும் புரியாதமாதிரி நடந்தா தான் கௌரவம்.

On 3/3/2020 at 5:38 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

உண்மை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வருகிறது என்று தெரிந்தவுடன் நாயாய் இருந்தவனெல்லாம் நரியாய் மாறிடுவான். தமிழ் கட்சிகளில் பிரிவை வளர்த்து இடைவெளியை உருவாக்கிய பெருமை சுமந்திரனையே சாரும். இதே போக்கில் சென்றால் சுமந்திரனுக்கு இன்னும் இரண்டு எட்டுவைத்தால் சிங்களத்தின் காலடியில் முத்தி கிடைத்துவிடும். இயலுமாயின் இந்த நேரத்திலாவது தன் இனத்தையும் போராளிகளையும் விமர்சிப்பதை நிறுத்தி சிங்கள அரசையும் அவரின் எஜமான்களையும் விமர்சித்தால் கதிரையை காப்பாற்றிக்கொள்ளலாம். நான் அரசியல் பொறுக்கிகளை கணக்கில் எடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

On 3/3/2020 at 7:51 AM, சாமானியன் said:

எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

சிறந்த பெற்றோர் நீங்க.
பச்சை முடிஞ்சு போச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

அது எவ்வாறு என்று சற்று விரிவாக எழுத முடியுமா?
சோழரின் எதிரிக்கும் உலக அமைப்புக்கும் 
புலிகளின் எதிரி துரோக உலக அமைப்புக்கும் ஒரு இஞ்சி கூட பொருத்தம் இல்லை.

புலிகளின் சரி/பிழை பேசுவது எதிர்காலத்தில் எந்தவிடிவையும் தராது 
கரணம் புலிகளின் காலம்போல இன்று கூட இல்லை இனி ஒரு காலமும் வரப்போவதும் இல்லை. 
இது ஒரு பம்மாத்து பேச்சு தவிர புலிகளின் எதிரி யார் என்பது புலிகளில் இருந்தவர்க்கே தெரியாது 
காரணம் அவர்கள் 15 வருட போராட்டம் கெரில்லா வடிவில்தான் இருந்தது  எந்த உண்மைகளையும் 
அவர்கள் தேவையற்று யாருடனும் பகிர்வது இல்லை. கூட ஒன்றாக இருக்கும் புலிகளுக்கே மற்றவர் சொந்த ஊர் சொந்த பெயர் எது என்று தெரியாது இராணுவத்தில் பிடிபட்டால் மட்டுப்படுத்த பட்ட தகவல் மட்டுமே போகவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். 
புலிகளையே யாருக்கும் தெரியாது ....... இதில் எந்த லட்ஷணத்தில் சரி/பிழை பேசுவது? 

சோழர்காலத்து தோல்வி எதுவும் புலிகளுக்கு உப்புக்கும் உதவி இருக்காது 
சோழர்காலம் மரவுவழி போர்முறை மன்னர் ஆட்ச்சியும்  எதிரிகள் நிலத்துக்கும் மக்களுக்கும் 
பொதுவான எதிரிகள் என்ற அடிப்படை மக்களிடமும் இருந்தது.
புலிகள் இலங்கை என்ற அரசுக்குள் கலகம் செய்து சுதந்திர பிரகடனம் செய்தவர்கள் 
சொந்த மக்களுக்கே நம்பிக்கை அற்ற ஒன்றை சாதித்து காட்டுவது என்று கிளம்பியவர்கள். 

முள்ளிவாய்க்கால் பின்பு இப்படி பலபேர் கிளம்பி பின்பு தாமாகவே 
சவுண்டை ஒவ் பண்ணியதுதான் நிஜம்.. அவர்கள் நோக்கம் என்ன என்பது அறிவுள்ளவர்க்கு தெரியும்.

இதை நீங்கள் நிச்சயமாக ஒரு புலி ஆதரவு கருத்துபோலவே பார்ப்பீர்கள் 
அதில் இருந்து ஒரு பதிலை தர  கூட நீங்கள் முயற்சி செய்யலாம்.
நான் உலப்போக்கில் எது சாத்தியம் எனபதை வைத்தே எழுதுகிறேன் 
புலிகள் தவறு செய்து இருந்தால் அதை மக்களுக்கு கொண்டுசெல்வது .. அல்லது அது பற்றி பேசுவது  
என்பது வேறு விடயம்.
ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:


ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

Link to comment
Share on other sites

On ‎3‎/‎1‎/‎2020 at 9:25 PM, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

புலிகளை அழிக்க ஏனைய இயக்கங்களும் இந்திய, சிறிலங்கா அரசோடு கூட்டாக முயற்சி செய்தன. பல புலிகளும் அழிக்கப்பட்டார்கள். புலிகள் தம்மை பாதுகாத்து தொடர்ந்து போராட  தம்மை எதிர்த்தவர்களை அழித்தார்கள்.
இறுதிப்போரில் புலிகளும் மடிந்தார்கள்.

விசாரணைகள் ஜெனிவாவில் நடைபெற்று உண்மை நிலையை அறிய  உலக ஒழுங்கு போர் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் எதுவும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை. உலக நாடுகள் மறைமுகமாக அல்லது நேரடியாக புலிகளையும் மக்களையும் அழித்தவர்கள் போர்குற்ற விசாரணை இழுபடுவதை அல்லது நீத்துபோக செய்கிறார்களோ என்ற பலத்த சந்தேகம் என்ன போன்றவர்களுக்கு உண்டு.

போராட்ட நேரத்தில் ஈரோஸ் இயக்கம் புலிகளுடன் சேர்ந்தே (பாலகுமார் தலைமை) இயங்கினார்கள். இந்திய , சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை அழிக்க வந்தவர்களை என்ன செய்யலாம்??  கை முந்தியவர்கள் சண்டியர் என்ற நிலை தான் களத்தில் இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை சுமந்திரன் மீளப்பெற வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Sivashakthi-Anandan.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களைத் துச்சமென மதித்து போராட்டக்களம் புகுந்திருந்தனர்.

கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்துக் கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தினர்.

இது வரலாறாக இருக்க, ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாகச் செயற்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப் போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களைக் கிளறி விரிசல்களை சுமந்திரன் ஏற்படுத்தப் பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொதுவெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அவமதித்துள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க உறுப்பினர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்துப் போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vanakkamlondon.com/sivashakthi-anandan-04-03-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

"புலிகள் என்ன செய்திருந்தாலும்"
இதுதான் உங்களுக்கு விளங்கவில்லை என்று எண்ணுகிறேன் 
என்ன எல்லாம் செய்வது புலிகள் இல்லை. இதைத்தான் செய்வோம் என்பதுதான் புலிகள் 
எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்று அவர்கள் பார்ப்பதில்லை 
எது சத்தியம் என்று பார்த்தவர்கள்தான் புலிகள்.

ஆதலால்தான் எழுதுகிறேன் புலிகளின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது 
சுத்த பம்பாத்து. புலிகளின் காலம்  அவர்களின் தனித்துவமானது. இந்த சுயநல சோம்பேறி 
தமிழனிடம் இருந்து தேசத்துக்காக உயிரையே கொடையாக்கி கரும்புலியாக பாயும் பெண்களையும் 
வேங்கைகளையும் உருவாக்குவது என்பது அவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

"ஈழத்தமிழர்களின்" 
பிற்போக்கான சிந்தனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது வேறு 
தந்தை செல்வாவின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது வேறு. தந்தை செல்வா 
யாருடன் மல்லு கட்டினார் அவருடைய புறநிலை அரசியல் சூழல் எவ்வாறு இருந்தது?
அது இனி ஒருபோதும் இருக்கப்போவதில்லை அவருடைய தவறுகளும் வெற்றிகளும் அது அவருடைய  தனித்துவமான காலத்துக்கு ஏற்றது. அதில் இருந்து பின்னாளில் வந்த ஆயுத போராட்ட காரர்கள் கற்றுக்கொள்ள  எதுவுமே இருக்கவில்லை. 

சாத்தியம் இல்லாத இடத்தை 
எமக்கு சாதகம் ஆக்குவதுதான் அரசியல் 
அதுக்கு தற்போதைய புறநிலைதான் காரணமாக முடியுமே தவிர 
புலிகளின் வெற்றிகள் தோல்விகள் எல்லாம் இனி வரலாறு மட்டுமே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

அறையொன்றினுள் சாதுவான  பூனையொன்றை அடைத்து  ,
சூழ்ந்து  நாலா பக்கமும் -
 கொல்ல முயன்றால் அதனை கொடுமைப்படுத்தி,
ஈற்றில் அது கூட  சாவின் முன்னராக , சன்னதம் கொண்டு ,
கொடுமைப்படுத்தியோரை   தாக்கி , தப்பிக்க வழி தேடி ,
முடியாவிடில் தான்  ,
அகப்பட்டு உயிர் துறக்கும் । 
- ஒரே ஒரு விதி விலக்கு - தமிழன் மட்டுமே
உறவினரல்லாத இருவரின் மரணத்திற்கு மட்டுமே
இதுவரை நான் கண்ணீர் சிந்தினேன்  ।
ஒன்று அப்துல் கலாம் , மற்றயது பிரபாகரன் ।
அந்த உரிமையில் நான் சொல்வேன் பிரபாகரன் கூட
அவரின் மறைவு நேரத்திற்கு சற்று முன்னர் என்றாலுமே ,
உணர்ந்திருப்பார்  ,
கேவலமானவன் தமிழன் பூனையை விடவும் என்று
அவருக்கே அப்படி என்றால் , மருதங்கேணி நீவிர் எம்மாத்திரம்
தவறுகளில் - தன்னுடையதும் மற்றயவருடையதும் -
இருந்து பாடம் பயில்வது மனித மற்றும் உயிரினத்தின் இயல்பு
பத்துவருடம் மிக சிறிய ஒரு காலம் -பாடம் பயிலாமல் இருப்பது
அங்கே இருந்து
எவ்வாறு  வெல்வது என்று வெளியாக தெரிந்திருந்தால்
சொல்லியிருப்பேன் நளன் அண்ணாவிடம் நான்கு தசாப்தங்கட்கு முன்னரே
அவர் என்னிடம் கேட்ட நேரமே
" எப்பயாடா வந்து  சேரப்  போகிறாய் " என்று ।
சுருக்கமாக சொல்வதற்கு அது ஒன்றும் புதுக் கவிதை அல்ல நண்பரே ।।।।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.