Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

25 minutes ago, nilmini said:

😄 உண்மையில் ஆட்டுக்கறி மற்ற இறைச்சியில் பார்க்க நல்லது. ஆனால் பிரச்னை என்னவென்றால் கறி நல்ல இருக்கெண்டு நிறய சோறும் சேர்த்து சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது . மரக்கறி சாப்பிடும் மீனும் என்றால் கனக்க  சோறு  சாப்பிட முடியாது. 

நன்றி. இது கொஞ்சம் ஆறுதல் தருவதாக உள்ளது .

இல்லாவிட்டால், இந்த நிலைமைக்குத்தான்  அடியேன் போயிருக்கவேண்டும் 🙂 

Image result for manorama eating chicken

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

பொதுவான கருத்து: பட்டரிலும் பார்க்க மாஜரின்  இல் குறைந்த கொலெஸ்ட்ரோல் உண்டு

உண்மை: இரண்டிலயும் கூடாத கொழுப்பு உண்டு, soft மாஜரின் கொஞ்சம் நல்லது.

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு நல்ல பதிவு நில்மினி.

உங்கள் சேவை யாழுக்குத் தேவை👍🏿 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

Link to comment
Share on other sites

23 hours ago, nilmini said:

Agave  sweetener சீனி மாதிரி தான். ஆனால் 5 கிளாஸ் smoothie க்கு 2 தேக்கரண்டி போதும். அதானல் சீனியை விட நல்லது. கொஞ்சமாவது இனிப்பு இல்லாவிட்டால் smoothie குடிப்பது கடினம்.

யாழ் உறவுகளின் ஊக்கத்துக்கு நன்றி 

நன்றி தெளிவுபடுத்தியமைக்கு.

ஆனால், தேநீர் இல்லை கோப்பியுடன் (அடிக்கடி) குடித்தால் கெடுதியானதாக இருக்குமா? 

12 minutes ago, nilmini said:

unsaturated  fat  இருக்கும் உணவு வகைகள்: அவகாடோ , ஒலிவ் எண்ணெய் , ஓலிவ்ஸ் , peanut பட்டர் , கடலை எண்ணெய் , sunflower , corn , canola எண்ணெய் , salmon மீன் , mackerel மீன், அல்மோன்ட், கச்சான், எள்ளு . இவற்றை சாப்பிட்டில் சேர்த்தால் LDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) உடலில் அதிகமாகும்.

,peanut பட்டர் - ஒப்பீட்டளவில் கனடாவில் மலிவாக கிடைக்ககூடியது.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   Agave nectar குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

11 minutes ago, nilmini said:

Agave nectar இல்  fructose sugar உள்ளதால் குடித்தபின் உடனேயே blood sugar கிரென்று ஏறாது. வெள்ளை சீனியில் குளுக்கோஸ் உள்ளதால் திடீரென குருதியில் உள்ள சீனி அளவை கூட்டிவிடும் . இது உடல் பாகங்களுக்கு நல்லதல்ல. டயபெடீஸ் உள்ளவர்களுக்கு இது இன்னும்  நல்லது. ஆய்வுகளின் படி   குடித்தவர்களுக்கு  இன்சுலின் அளவு குருதியில் குறைந்து காணப்படும் கொஞ்சம் நிறை குறைந்தும் இருந்தனர் (வெள்ளை சீனியுடன் ஒப்பிடும்போது)

நன்றி சகோதரி. இவ்வளவு நாளும் எனது பார்வை இதற்கு மாறாக இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

On 11 mars 2020 at 5:33 AM, தமிழ் சிறி said:

 Bildergebnis für latta magarine

நான் ஜேர்மனியில்  ஆரம்பத்தில், பட்டர்  அதிகமாக பாவித்தேன்.
பின்பு வைத்தியர் ஒருவர் சொன்னதன் படி LÄTTA மாஜரினை  பாவிக்க தொடங்கி விட்டேன்.
ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்தாலும், இப்போ.. பழகி விட்டது. 

நில்மினியின் பதிவை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்சிறியின் இந்தப் பதிவு கண்ணில் பட்டதால் இதற்குப் பதில் தருகிறேன்.

 முற்றாகத் தவிர்க்க வேண்டிய கொழுப்புகளில் மாஜரினும் கொழுப்புக் குறைந்த பட்டரும் அடங்கும். இவற்றில் trans fat மிக அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாகத் தவிருங்கள். குறிப்பாக கொலஸ்ரரோல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் கொலஸ்ரரோலின் அளவு அதிகரிக்கும். பட்டர் சாப்பிட வேண்டுமானால் சாதாரண பட்டரைப் பாவியுங்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

நில்மினியின் பதிவை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. தமிழ்சிறியின் இந்தப் பதிவு கண்ணில் பட்டதால் இதற்குப் பதில் தருகிறேன்.

 முற்றாகத் தவிர்க்க வேண்டிய கொழுப்புகளில் மாஜரினும் கொழுப்புக் குறைந்த பட்டரும் அடங்கும். இவற்றில் trans fat மிக அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இந்த இரண்டையும் முற்றாகத் தவிருங்கள். குறிப்பாக கொலஸ்ரரோல் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் கொலஸ்ரரோலின் அளவு அதிகரிக்கும். பட்டர் சாப்பிட வேண்டுமானால் சாதாரண பட்டரைப் பாவியுங்கள். 

தமிழ்சிறியின் பதிவு கண்ணில் பட்டதா அல்லது ரதியின் பதிவு கண்ணில் பட்டதா :39_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நன்றாக சாப்பிடுங்கள்.
நேரம் போட்டு கயிறடியுங்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

சரி. இது உங்களுக்கன பதில்.

ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும் அவரது நடவடிக்கைகளையும் பொறுத்து ஒரு நாளைக்கு இத்தனை கலோரி சக்தி தேவைப்படும் என்ற நிர்ணயம் உண்டு. நிர்னயிக்கப்பட்ட கலோரியின் அளவை மட்டும் சாப்பாட்டின் மூலம் உடலுக்குக் கொடுத்தால் உடல் நிறை மாறாது. அதற்கு மேலான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமான கலோரிகளை உடல் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக் கொள்ளும். அதாவது உடல் நிறை அதிகரிக்கும். தேவையான அளவுக்குக் குறைவான கலோரிகளைக் கொடுத்தால் மேலதிகமாகத் தேவைப்படும் சக்தியைப் பெறுவதற்காக உடல் தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பிலிருந்து பெற்றுக் கொள்ளும். உடல் நிறை குறையும். ஜிம்முக்குப் போகத் தேவையில்லை. 

இது மிகச் சாதாரணமான சமன்பாடு. குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் பருமன் கூடுவது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான். அதற்கான காரணங்கள் பல உண்டு.

உடற்பயிற்சி செய்தால் நாளாந்தம் தேவையான கலோரிகளின் அளவு அதிகரிக்கும். வழமையாகச் சாப்பிடுவதைக் குறைக்காமலே மெலியலாம்.

அதிகமாகச் சாப்பிடாமலே உடம்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். அவர்களின் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்பதை அறியாமலே ஏராளமான கலோரிகளை உட்கொள்கிறார்கள். கொழுப்பு மட்டும் உடல் பருமனைக் கூட்டுகிறது என்பது தவறான கருத்து. கொழுப்பு உடலுக்கு இன்றியமையாத ஒன்று. கொழுப்பு இல்லாமல் உடல் இயங்க முடியாது. இதனால்தால் உடலுக்குத் தேவையான 70 வீதமான கொலஸ்ரோலினை உடலே உருவாக்கிக் கொள்கிறது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள் 

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

Edited by nilmini
text
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் தவறாது கடைப்படித்து எடையை விரும்பியளவு 2017 இல் குறைத்திருந்தேன். ஒரு நிகழ்வுக்குப் போனபோது வந்திருந்த அக்கா ஏதாவது வருத்தமா என்று கேட்டு கடுப்பேத்திவிட்டா😖

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதில்கள் நில்மினி நன்றி

என்னிடம் சில கேள்விகள் உள்ளன‌

நான் 2018 அக்டோபருக்கு பிறகு சடுதியாட மிக மெலிந்து கொண்டு எடை குறைந்து போனேன்.
6 மாதத்திற்கு இடையில் 8 கிலோ அளவில், அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் கேள்வி கேட்பார்கள்? எங்கும் போகமுடியவில்லலை ஒரே மன அழுத்தமாக இருந்தது. நான் நினத்தேன் எனக்கு எதேனும் சீரியசான நோய் உள்ளது என்று. பின்பு நான் வைத்தியசாலைக்கு சென்றபோது எனப்படும் IV contrast ஒரு மருந்தை கை நரம்பில் செலுத்தி  உடலை scan செய்து பார்த்தார்கள் எந்தவித tumar ம் இல்லை. பின்பு நானே அமர்ந்து யோசித்தபோது ஒரு உண்மை புலப்பட்டது.

இரத்த அழுத்தத்திற்கு எனக்கு ஒரு வித மருந்தை குடிக்க தந்த போது அத்துடன் புதிதாக diuretics (water pills) கொடுத்திருந்தார்கள் 9 மாதங்கள் நானிதை குடித்துள்ளேன் இது உடலிலுள்ள நீரை உறிந்து வெளியேற்றியுள்ளது இதனால் உடலில் உள்ள எல்லா வித கனியுப்ப்க்களும் உறிஞப்பட்டு உடல் பலவீனமடந்துள்ளது. இந்த மருந்து உண்மையில் இரத்த அழுத்தத்தை விட உடலில் உள்ள மேலதிக நீரை உறிஞ்சவே இதை கொடுப்பார்கள். (water retention)
 

இதை நிறுத்தி 8 மாதங்களகி விட்டது. ஆனல் மறுபடி எடையை கூட்ட முடியவில்லை. 

 என்னுடயே கேள்விகள் 

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 
2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?
3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.
4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்ப‌டுமா?  
5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?
7. உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.diuretics (water pills) என்னவென்றால் உட‌லைமெலிய வைக்குமா? 

2. உடல் மெலிய விரும்புவர்கள் diuretics (water pills) எடுக்கலாமா? அமெரிக்கவில் இவை பரிந்துரை செய்யப்படுகின்றதே?

Water pills உடலில் அநாவசியமாக தேங்கி நிற்கும் நீரை அகற்றி உயர் குருதி அழுத்தத்தை குறைக்கும்.எமக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது மிகவும் உப்பு கூட பாவித்தால் அநாவசிய நீர் தேங்கும். அல்லது அது சிறுநீர், வியர்வை , சுவாசம் மற்றும் தோலினூடாக வெளியேறி விடும். அதனால் மருத்துவர் சொன்னாலே ஒழிய நாங்களாக water pills எடுக்க கூடாது. நீர் உடலை விட்டு நீக்கப்படும் போது பல எலெக்ட்ரோலைட்  கள் (முக்கியமாக நரம்புக்கும் தசைக்கும் இயக்கத்துக்கு தேவையான சோடியம்  மற்றும் பொட்டாசியம், கல்சியம்) என்பனவும்  அகற்றப்படுவதால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்.

எமது உடல் 60% நீரால் ஆனது. அந்த நீர் எமது கலங்களுக்குள் , குருதியில் மற்றும் கலங்களுக்கு இடையில் ஒரு விகித அடிப்படியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விகித அளவு மாறினால் நோய் ஏற்படும். அதனால் water tablets மருந்தாக மட்டுமே பாவிக்க வேண்டும். அதனால் ஏற்படும் நிறை குறைவு தற்காலிகமானது . அத்துடன் ஆபத்தானது . மெலிவதற்கு இந்த மருந்தை பரிந்துரைக்கும் வைத்தியர்களை என்ன சொல்வது?

உங்கள் கேள்விகளுக்கு ஒன்றொன்றாக பதில் எழுதுகிறேன்

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. பொதுவான உடல் மெலிவுக்கும்? உடலில் கொழுப்புக்கள் உள்ள பகுதிகள் குறைந்து போவதற்கும் வித்தியாசம்  உள்ளதா? உ+ம் கன்னங்கள் ஒட்டிப்போதல்/கைககளில்/பின் பகுதியில் சிறுத்துப்போதல்.

கன்னங்களில் சின்ன சின்ன தசைகள் அவற்றின் வேலையை செய்வதுக்கு இருக்கிறது ( முக பாவனை, உணவு உண்ணல் , சிரிப்பு, கோபம், அதிருப்தி போன்றவை) கன்னங்கள் உப்பி உள்ளவர்களுக்கு கொழுப்பு சேகரிப்பு அதிகம். முழங்கை பின்னால் கொழுப்பு சேர்வது குறைவு (மிகபருமனான ஆட்களுக்கு இருக்கும்). மெலிவது என்றால் இந்த சேகரித்த கொழுப்புகளை அகற்றுவது தான். கொழுப்பு தசைகளையும், உடல் உறுப்புகளையும் முக்கியமாக வயிற்று பகுதிகளில் நிறைய சேரும். வயிறு வைப்பதற்கு காரணம் Omantum எனப்படும் ஒரு தலையணை போன்ற ஒரு கவசம். அதை குறைப்பதற்கு வயிற்று தசைகளை வேலை செய்ய வேண்டும் (நடை பயிற்சி, push-ups போன்றவை). மற்றப்படி எமது தசைகளில் இருக்கும் புரதம் உடல்  பயிற்சியால்  அல்லது கடும் gym பயிற்சியால் கூடுமே தவிர குறையாது. நீரிழிவு நோய்  உள்ளவர்களுக்கு இது கொஞ்சம் கரையும். அது நல்லதல்ல. இன்சுலினை உழுங்காக எடுத்து மாச்சத்து /சீனி சத்தை பாவிக்கவேணுமே அன்றி தசைகளில் உள்ள புரதத்தை உடைக்கக்கூடாது. நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். 

உடல் பருமன் கூடிய குறைந்த Omantum  ( சிறு பெருங்குடலை போர்த்தி இருக்கும் )

fat.pngslim.jpg

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

எனவே உங்கள் மெலிவுக்கு வேறு காரணம் ஏதும் இருக்கலாம்.  நல்ல protein, fat  நிறைந்த உணவுகளை காய் கறி , பழங்கள் சேர்த்து சாப்பிடவும்.பசுப்பாலை தவிர்க்கவும். ஒரே மாதிரி உணவுகளை சாப்பிடாமல் பல்வகையான உணவுகளை சாப்பிடவும். அதையும் மீறி மெலிந்தால் ஏதாவது வைரஸ் , parasite infection இருக்கா என்று பார்க்கவேண்டும். அதிகம் கவலை பட்டாலும் உடல் மெலியும். Hyper Thyrodism , உணவுக்குழாய் அழற்சி போன்றவையம் காரணமாக இருக்கலாம்.

Hyper Thyrodism போன்ற காரணங்களால் metabolism அதிகரித்து உடல் மெலியும் 

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் பருமன் கூடியவருக்கும் குறைந்தவர்க்கும் Omantum அளவு மாறுபடும். எஞ்சிய கொழுப்பு எல்லாம் இதில் தான்  அதிகமாக சேமிக்கப்படும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nilmini said:

சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

சர்க்கரை நோய்க்கு சொத்தை பற்களுக்கும் தொடர்பு உண்டா.? வரிசை வரிசையாக வந்து கொண்டே இருப்பதால் கேட்கிறேன்.. அடிக்கடி சிறு நீர் கழிக்க நினைப்பதற்கும் தொடர்பு உண்டா.? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎14‎/‎2020 at 1:08 AM, nilmini said:

நான் ஜிம் பக்கமே போறதில்லை ரதி. சகோதரங்கள் வீட்டுக்கு போனால் அவர்களது Treadmill இல் ஒரு நாளைக்கு 30 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் வேலை செய்வேன். இன்றைக்குத்தான் ஒரு Treadmill நான் வாங்கியுள்ளேன் (மகனுக்கு) நானும் ஒரு 30 நிமிடமாவது செய்வது என்று இருக்கிறேன். ஆனால் ஒரு கிழமையில் 4 நாளைக்காவது நடப்பேன் ( ஒரு நாளைக்கு 2 மைல் /3.2 கிலோ மீட்டர் ) இது செய்யாமல் மெலிவது கடினம்.  கடைசி ஒரு கிழமையில் 3 நாளைக்கு 1 மைல்/1.6 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். நடை பயிற்சிதான் இருப்பதிலேயே மிகவும் நல்லது. எமது சுவாசப்பை நல்ல வேலை செய்யும், மூளைக்கு நல்ல இரதம் போகும், தசைகள் எலும்புகள் வலுப்பெறும், மனம் நல்ல ஆரோக்கியம் அடையும் ( இரசாயன உற்பத்தி). சோறை முடிந்தளவுக்கு குறைக்க வேண்டும். Steel cut Oats இல் நல்ல ருசியான புட்டு செய்யலாம். அத்துடன் விருப்பமான இறைச்சி, மீன், முட்டை, மற்ற கடலுணவுகள்  வைத்தோ பொரித்தோ சாப்பிடலாம்.

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு ( பொரித்து அறவே கூடாது), வெள்ளை சீனி ( Agave nectar , coconut sugar , cane sugar கொஞ்சம் நல்லது), carrot , வாழைக்காய், வாழைப்பழம் போன்றவயும் மாச்சத்து கூடியவையே ) கடயில் வாங்கும் பசுப்பால் கூடாது ( ஹோர்மோன் நிறைந்தது) கூடியவரையில் தேங்காய் பாலை பாவிக்கவும். கீரை வகைகள், salad நிறைய சாப்பிடவும். எம்மில் பலர் எமது சாப்பாட்டு பழக்கவழக்கங்களை மாற்ற விரும்ப மாட்டார்கள். ஒரு கொஞ்ச மாற்றத்தினை கொண்டுவந்தால் மிகவும் பலனடையலாம் . உங்களுக்கு 4 மாதத்தில் 14 இறாத்தல் (6.3 கிலோ) குறைய வேண்டுமானால் இதை கடைபிடிக்கவும்: சோறு ஒரு கிழமைக்கு ஒரு நாள். மற்றப்படி ஒரு நாளைக்கு 3 துண்டு பேக்கரி பாண், பட்டர், முட்டை, மீன் பொரியல்/கறி  ( அல்லது இறைச்சி கறி /பொரியல் ), நிறைய கீரை, salad , nuts , இளம் சூட்டு தண்ணீர்,பழங்கள், ஒரு கப் தேநீர் அல்லது கோப்பி . ஒவ்வரு நாளும் 45 மணி நேரம் விரைவு நடை. இத செய்தால் காணும். நான் செய்தேன். அதன் பிறகு திரும்ப நிறை அதிகரிக்கவே இல்லை. நிறைய கவலை பட்டு யோசிக்க வேண்டாம். அதனால் பலன் இல்லை. Stress hormones கூடி உடல் பருத்து, டயாபடீஸ் குணம் வந்து, பிரெஷர் கூடி, கொலெஸ்ட்ரோல் கூடி உடலை வருத்துவதுதான் மிச்சம். கொஞ்சம் யோகாசனம் , தியானம் செய்து பார்க்கலாம் ( கடினம் தான்). என்ன ரெடியா ரதி? சமருக்கு  14 pounds குறைந்து நல்ல உற்சாகமாக இருக்கலாம்

முதல் முதல் பாண் சாப்பிடுறது நல்லது என்று சொன்ன ஆள் நீங்கள் தான் ...நான் இங்கே வந்ததில் இருந்து பேக்கரி பாண் சாப்பிடுறது[அது தான் ஓரளவுக்கு சாப்பிட கூடியதாய் இருக்கும்]...சிலர் பாண் சாப்பிடுவது கூடாது என்பதால்  நிப்பாட்டி இருந்தேன் ..நான் ஊரிலேயே பசுப்பால் குடிப்பதில்லை...இங்கே பால்மா டின் தான் பாவிப்பது ஆனால் காலமை ஒரு நேரம் கோப்பி மட்டும் மா கலந்து குடிப்பது ...பின்னேரம் பிளேன் ரீ  மற்றும் இடையில் கிறீன் ரீ குடிக்கிறது ...எப்பாலும் இருந்திட்டு தான் சோறு சாப்பிடுவது ...பெரும்பாலும் தானியங்களில் தான் சோறு சமைப்பது ..கறி தான் தட்டில் கூடவாய் இருக்கும் 
இந்த வருசம் இன்னும் நடக்க தொடங்கவில்லை ...ஆனால் 4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை [ சில நேரம் விரைவாய் நடக்கவில்லையோ தெரியவில்லை ]...என்ட பிரண்ஸ் எல்லோரும் நக்கலடிக்கினம் நடந்தும் உடம்பு குறையவில்லை என்றுtw_cry: ...பரம்பரை காரணமாய் இருக்குமோ?

குளிர்பானங்கள் குடிப்பதில்லை ஆனால் சொக்கிலேட்டுகள்,கேக்குகள் ....விருப்பம் ,கிரிப்ஸ் போன்ற ஜங் பூட் தான் விரும்பி சாப்பிடுறது ...இப்ப கொஞ்சம்,கொஞ்சமாய் இவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு வாறன்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2020 at 2:50 PM, nilmini said:

4. சுகர் இருக்கும் ஒருவருக்கு எடை குறையுமா? நான் இன்னும்pre-diabetic நிலையிலேயே உள்ளேன் மருந்து/மாத்திரை எடுப்பதில்லை. இந்த நிலயில் உடல் மெலிவு என்படுமா.

5.stress காரணமாக உடல் மெலியுமா? இதை எப்படி மேற்கொள்வது?
6.ஒருவரது metabolism தில் ஏற்படும் மாற்றம் உடலை மெலிய வைக்குமா?

கட்டுப்படுத்தாத டயபெடீஸ் இருந்தால் தசைகளில் உள்ள புரதம் உடைந்து உடல் மெலியும். டயபெடீஸ் உள்ளவர்கள்   உடற்பயிட்சி இல்லாமல் மெலிந்தால் அவர்களின் தசை புரதம் உடைந்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று அர்த்தம். இதனால் பக்க விளைவுகள் அதிகம். Prediabetic  என்றாலும் ரத்தத்தில் சீனி சாதாரண அளவிலும் பார்க்க அதிகமாக உள்ளதென்று தான் அர்த்தம். ஆனால் தசை புரதம் பாவிக்கப்பட மாட்டாது.

 

கட்டுப்படுத்தாத diabetes இருந்தும் உடல் மெலிவு ஏற்படாமைக்கு ஏதும் காரணம் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை

Yikes Smile GIF - Yikes Smile Sarcastic GIFs

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இன்சுலின் ஊசி எடுக்கும்போது உடல் கலங்கள் நிறைய குளுக்கோஸை உறிஞ்சி எடை அதிகரிக்கும். பிறகு ஒழுங்காக மருந்து எடுக்காட்டி  நிச்சயம் மெலிவர். மாச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டாம். வேளைக்கு சாப்பிடவும். விரதம் அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டால் டயபடீஸ் க்கு  கூடாது 

Edited by nilmini
text
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.