Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

வணக்கம்
எனக்கு ஆதரட்ரீஸ் எனும் மூட்டு வியாதியால் 6-8 வருடமாக பிரச்சனை.கடந்த இரு வருடங்களுக்கு முன் விரல்கள் கொஞ்சம் வளையத் தொடங்கியது.

மகள் கட்டாயம் மருந்தெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விரலில் தொடங்கி கை கால் எல்லாம் குறண்டும் என்று பயமுறுத்தவே டாக்ரடம் போனேன்.
இரத்த சோதனையில் ஆதரட்ரீஸ் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தும் குளிசைகள் தந்தார்.தந்த குளிசை பிறிரிசோன் Prednisone 2.5 mg விடிய ஒன்று இரவு என்று என்று போடச் சொன்னார்.

மகளின் யோசனையின்படி நோ குறையும் வரை ஒவ்வொன்றும் பின்னர் ஒன்றுவிட்ட ஒரு நாளுக்குமாக எடுக்கிறேன்.ஒருகிழமைக்கு எடுக்காவிட்டால் திரும்பவும் மூட்டுகள் நோவும் கை வீங்கும்.
 மூன்று மாதத்துக்கொரு தடவை ஈரல் இருக்கா ஒழுங்கா இருக்கா என்று இரத்த சோதனை வேற.
மிகவும் பாரதூரமான குளிசை எங்கே போய் முடியுதோ?

  • Sad 1
Link to comment
Share on other sites

On 14/3/2020 at 06:38, nilmini said:

மாச்சத்து தான் எமது எதிரி ( அரிசி, மாவில் தயாரித்த எல்லா உணவுகள், உருளை கிழங்கு (

மிகமிகமிக நல்ல பதிவு. ஆனா இது மட்டும் டவுட். 

எங்கள் (தமிழர்) பரம்பரையே அரிசி சாப்பிட்டு சுகதேகியா 90, 100 வயதுவரை வாழ்ந்த பரம்பரை. 
அரிசி, உருளைக்கிழங்கு கூடாது என்கிறது மேலைநாட்டு மருத்துவ, வியாபார அரசியல் என நான் நினைக்கிறன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 19:54, ஈழப்பிரியன் said:

வணக்கம்
எனக்கு ஆதரட்ரீஸ் எனும் மூட்டு வியாதியால் 6-8 வருடமாக பிரச்சனை.கடந்த இரு வருடங்களுக்கு முன் விரல்கள் கொஞ்சம் வளையத் தொடங்கியது.

மகள் கட்டாயம் மருந்தெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விரலில் தொடங்கி கை கால் எல்லாம் குறண்டும் என்று பயமுறுத்தவே டாக்ரடம் போனேன்.
இரத்த சோதனையில் ஆதரட்ரீஸ் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தும் குளிசைகள் தந்தார்.தந்த குளிசை பிறிரிசோன் Prednisone 2.5 mg விடிய ஒன்று இரவு என்று என்று போடச் சொன்னார்.

மகளின் யோசனையின்படி நோ குறையும் வரை ஒவ்வொன்றும் பின்னர் ஒன்றுவிட்ட ஒரு நாளுக்குமாக எடுக்கிறேன்.ஒருகிழமைக்கு எடுக்காவிட்டால் திரும்பவும் மூட்டுகள் நோவும் கை வீங்கும்.
 மூன்று மாதத்துக்கொரு தடவை ஈரல் இருக்கா ஒழுங்கா இருக்கா என்று இரத்த சோதனை வேற.
மிகவும் பாரதூரமான குளிசை எங்கே போய் முடியுதோ?

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

Edited by nilmini
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kali said:

மிகமிகமிக நல்ல பதிவு. ஆனா இது மட்டும் டவுட். 

எங்கள் (தமிழர்) பரம்பரையே அரிசி சாப்பிட்டு சுகதேகியா 90, 100 வயதுவரை வாழ்ந்த பரம்பரை. 
அரிசி, உருளைக்கிழங்கு கூடாது என்கிறது மேலைநாட்டு மருத்துவ, வியாபார அரசியல் என நான் நினைக்கிறன். 

மேலை  நாட்டவர்களும் இப்போது எமது உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அரிசி வகைகள், அரிசிமா, தேங்காய் எண்ணெய் , எமது வாசனை திரவியங்கள்  , மளிகை வகைகள் எல்லாமே நல்லது என்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இப்போது உடற்பயிற்சி குறைந்து விட்டது, சாப்பாடுகளும் முந்தி மாதிரி இல்லாமல் Genetic engineering ஆல் மாத்தின உணவுகளாக இருக்கு. முன்னோர் அரிசி வகை மற்றுமின்றி நிறைய தானியங்கள், மூலிகைகைகள் என்று சாப்பிட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. அதனால் தான் உடலுக்கு உடனே சீனியை குடுக்கவல்ல அரிசியை விட்டு  புரதம், கொழுப்பை சாப்பிட்டால் அதில் இருந்து சக்தியை எடுக்க நேரமாகும் , சேமிக்கப்படவும் மாட்டுது (புரதம்)

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nilmini said:

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

வணக்கம் நில்மினி.
உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி.
ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய மருந்துகளைத் தான் போட்டு நோவை குறைத்து வந்தேன்.ஆனால் ஒரு நாள் போடாவிட்டால் அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்குப் பின் நோகத் தொடங்கிவிடும்.
சன்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் நேஸ் பிறைக்ரிசனராக (Nurse Practitioner)இருப்பதால் இப்படி இப்படி செய் என்று சொல்லுவா.
அவவின் ஆலோசனைப்படி சீரோயிட் மருந்தை ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு எடுக்கிறேன்.அதையும் முடிந்தால் குறைக்கச் சொல்லுவா.அதைவிட குறைக்கும் போது மணிக்கட்டு முழங்கை தோள்முட்டு மிகவும் வலியாக இருக்கும்.
வீட்டில் இதனால் ஒரே அன்புப் பிரச்சனை.மனைவி இந்த மருந்து எடுக்கக் கூடாது.
மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா?
அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா?
டாக்ரரிடம் கேட்டால் இது கூடாது தான் ஆனாலும் இதுக்கு மிஞ்சி போகாமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்.வயது 64 ஆகிறது.வயதுக்கேற்ற பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும்.
கிழமையில் 3-4 நாட்கள் நடப்பேன்.வேறு உடற் பயிற்சி இல்லை.
உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி.

அத்துடன் Leflunomide 20 mg உம் எடுக்கிறேன்.இதன் தொழிற்பாடு என்ன?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2020 at 13:04, nochchi said:

 

ஒரு மருத்துவத்துறையில் முனைவராக இருந்தவாறு களஉறவுகளின் வினாக்களுக்கு விடை ஆலோசனை என்று அற்புதமாகச் செயலாற்றும் உங்களுக்கு எனது வணக்கத்தையும் வாழ்த்தையும் பதிவுசெய்கின்றேன்.
நில்மினி அவர்களே!

களத்தில் உங்கள் பணி தொடரட்டும்.

மிகவும் நன்றி. இன்னும் நிறைய மருத்துவ ஆலோசனைகளை பகிரலாம் என்று இருக்கிறேன் 

On 6/4/2020 at 18:47, உடையார் said:

 நில்மினி நல்ல பயனுள்ள ஆலோசனைகள், தொடருங்கள்

வணக்கம் உடையார். மிக்க நன்றி.

On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

இன்றுதான் உங்கள் கேள்வியை பார்த்தேன். யாரவது கேள்வி போட்டால் அல்லது பதில் அளித்தால் noticing இல் தெரியும் என்று நினைத்தேன்.  இதற்கு பதில் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். முடிந்ததும் பதிவிடுகிறேன் . 

On 6/4/2020 at 18:23, பாலபத்ர ஓணாண்டி said:

டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால்

1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..?

2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!?

நன்றி டாக்டர்..._

இன்றுதான் இந்த கேள்வியை பார்த்தேன். நிச்சயம் இரண்டு நாற்களுக்குள் பதில் பதிவிடுகிறேன் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

அல்லது பார்த்துவிட்டு இங்க வேலையில யாராவது மண்டையை குழப்பி மறந்து விட்டேனோ தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

Link to comment
Share on other sites

11 hours ago, nilmini said:

மேலை  நாட்டவர்களும் இப்போது எமது உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அரிசி வகைகள், அரிசிமா, தேங்காய் எண்ணெய் , எமது வாசனை திரவியங்கள்  , மளிகை வகைகள் எல்லாமே நல்லது என்று சாப்பிடுகிறார்கள். பிரச்சனை என்னவென்றால் இப்போது உடற்பயிற்சி குறைந்து விட்டது, சாப்பாடுகளும் முந்தி மாதிரி இல்லாமல் Genetic engineering ஆல் மாத்தின உணவுகளாக இருக்கு. முன்னோர் அரிசி வகை மற்றுமின்றி நிறைய தானியங்கள், மூலிகைகைகள் என்று சாப்பிட்டார்கள். நாங்கள் அப்படி இல்லை. அதனால் தான் உடலுக்கு உடனே சீனியை குடுக்கவல்ல அரிசியை விட்டு  புரதம், கொழுப்பை சாப்பிட்டால் அதில் இருந்து சக்தியை எடுக்க நேரமாகும் , சேமிக்கப்படவும் மாட்டுது (புரதம்)

உங்கள் நேரத்துக்கும் பதிலுக்கும் நன்றிகள் 

Link to comment
Share on other sites

17 hours ago, nilmini said:

விரல் மூட்டுகள், முழங்கால் மூட்டுக்கிடையே இருக்கும் Carilage என்பதும் மெல்லிய எலும்பு வகை தேய்வதாலேயே ஆத்ரிட்டிஸ் வருகிறது. இந்த கார்டிலேஜ் இருப்பதனால் முக்கியமாக இரண்டு நன்மைகள். ஒன்று எலும்பும் எலும்பும் தேய்ந்து நோவில்லாமல் இருக்கும், மற்றது வளரும் பிள்ளைகளின் எலும்புகள் ஒரு பக்கமாக மட்டும் வளரும் மற்றப்பக்கம் இந்த கார்டிலேஜ் தொப்பி போல இருந்து மாற்றப்பக்கமும் எலும்பு வளராமல் தடுக்கும்.

 ஆர்திரிடிஸ் இல் மூன்று வகை உண்டு.சிறுவர்களுக்கு வரும் Juvenile ஆர்த்ரிடிஸ் . இது Autoimmune இனால் வருவது. Juvenile ஆர்திரிடிஸ் உள்ள பிள்ளைகளுக்கு அதுதான் எலும்புகள் வெளியில் தள்ளப்பாக்கும் . எமது ரத்தத்தில் உள்ள வெள்ளை கலங்கள் இந்த cartilage ஐ தாக்கி அழித்து விடும். இதனால் கை, கால்  விரல்கள், முழங்கால், முழங்கை, தோள்மூட்டு  போன்ற இடங்களில் இரு எலும்புகளுக்கு நடுவே இருக்கும் கார்டிலேஜ் தேஞ்சு புண்ணாகி நோ எடுப்பதோடு இல்லாமல் நடக்க, கை  தூக்கி வேலை செய்யும்போது தேய்மானம் கூடி மிகவும் வலி எடுக்கும். இந்த juvenil ஆர்திரிட்டிசுக்கு  சில வலி மிகுந்த சிகிச்சைகள் உண்டு.

 ரெண்டாவது வகை Gouty ஆர்திரிடிஸ் அல்லது Gout என்று பெயர். இது மதுபானம், முக்கியயமாக wine , Redmeat எனப்டும் சிவப்பு நிறமுடைய இறைச்சி வகைகள் நிறைய  எடுப்பதால் வருவது. இவற்றில் Uric acid கூட. இந்த அமிலம் முட்டுக்கு நடுவில் படிந்து வீங்கி நோகும் . ஒழுங்கான சாப்பாட்டு முறையால் இந்த மூட்டுவலி மாறிவிடும்.

 மூண்டாவது இது பொதுவாக எல்லோருக்கும் 90 வயதுக்கு மேல் கட்டாயம் வரும் Osteoarthuritis .ஆனால்  ஆனால் மரபு வழியால் இரு பாலாருக்கும்  50 வயதுக்கு மேலே வரலாம். இதை Wear and Tare ஆர்திரிடிஸ் என்பார்கள். இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை. தேய்வதால் ஏற்படும் வீக்கம் , நோ  சுகப்பட மருந்து எடுக்கலாம். உங்களுக்கு உள்ளது osteoarthritis என்றே நினைக்கிறன் . அதற்கு ஏன் steroid உள்ள  மருந்தை தந்தார்களோ தெரியவில்லை.  Nonsteroidal anti-inflammatory drugஎனப்படும் steroid இல்லாத inflammation ஐ மாற்றக்கூடிய மருந்துகள் உண்டு. இந்த மருந்து autoimmune ஆல் வரும் ஆர்திரிடிஸ்குத்தான் நல்லமென்று நினைக்கிறேன். ஏன் வீணா ஈரலையும் கெடுப்பான்? இந்த மருந்து ஈரலில் தான் activate ஆகும் . அதனால் ஈரலுக்கு வேலை கூட. கொலெஸ்டெரோல்  இருந்தால் osteoarthritis மாற கஸ்டம். ஆனால் எப்படிப்பட்ட கொலெஸ்ட்ரோலையும் உணவால் மாற்றலாம் (மரபு வழி வந்ததை விட).

இந்தவகையான osteoarthritis க்கு Nonsteroidal anti-inflammatory drugs:  Aspirin, celecoxib (Celebrex), diclofenac (Cambia, Cataflam, Voltaren-XR, Zipsor, Zorvolex), diflunisal (Dolobid - discontinued brand), etodolac (Lodine - discontinued brand) ibuprofen (Motrin, Advil), indomethacin (Indocin) இருக்கு.

Sardines, mackerel, salmon, tuna, Codliver oil, தயிர், நெய், பொட்டுக்கடலை, இலை வகைகள், ப்ரோக்கோலி , Green tea , உள்ளி, விட்டமின்  A (தயிர், ஈரல், முட்டை) விட்டமின்  C ( பழங்கள், குறிப்பாக Berries , kuda மிளகாய், lemon , தேசிக்காய், தோடை ) , Nuts , Seeds , தேங்காய் எண்ணெய் , கரட் , கீரை, மாம்பழம், தக்காளி, watermelon , பப்பாளி , கத்தரி , மாதுளை போன்றவற்றில் நிறைய Antioxidant இருப்பதனால் inflammation  குறைக்க உதவும்.

எனது சொந்த அறிவுரை என்னவென்றால், மருந்து ஒன்றை Nonsteroidal anti-inflammatory drugs prescribe பண்ண கேட்டு பாருங்கள். அல்லது over the counter Advil, Asprin, mortin மாதிரி குளுசைகளை நோ வரும்போது எடுத்துப்பாருங்கள் . மேலுள்ள உணவுகளை எமது சாதாரண உணவுடன்  சேர்த்து சாப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிட்டமாதிரி Steroid மருந்துகள் நெடுக எடுப்பது கூடாது தானே

Cortisone  எனப்படும் ஊசியும் போட்டு மாற்றப்படுகிறதாமே. அத்தோடு பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி உள்ள மசில்கள்(muscle) பலமடைய (உ+மாக முழங்கால்) உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலனை தருகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன டாக்டர் நில்மினி.

Cartilage Replacement எந்த அளவிற்கு சாத்தியமானது, வெற்றிகரமானது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

Cortisone  எனப்படும் ஊசியும் போட்டு மாற்றப்படுகிறதாமே. அத்தோடு பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி உள்ள மசில்கள்(muscle) பலமடைய (உ+மாக முழங்கால்) உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலனை தருகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன டாக்டர் நில்மினி.

Cartilage Replacement எந்த அளவிற்கு சாத்தியமானது, வெற்றிகரமானது?

 

Cortisone ஒரு steroid மருந்து.இது உடலில் மற்ற ஒரு இயற்கையான செய்முறைகளை நிப்பாட்டி செயற்கை முறையில் inflammation ஐயும் நோவையும் குறைக்கும். இதனால் இயற்கையான நோய் எதிர்க்கும் தன்மை குறையும். ஆனால் வேறு வழி இல்லாவிட்டால் எடுத்ததுதான் ஆக வேணும். Cartilage இரு எலும்புகளுக்கு நடுவில் உடல் முழுவதும் இருப்பதால் Cartilage replacement ஆர்தரைட்டிஸ் உள்ளவர்களுக்கு செய்ய முடியாது. Sports Injury இல் சிறு துண்டு கார்டிலேஜ் உடைந்து போனால் replace பண்ணலாம். Cartilage க்கு எலும்பு மாதிரி சொந்த ரத்த குழாய்கள் இல்லை . அதனால் தான் sports injury, Juvenile arthritis, Osteoarthritis இன் போது காயப்பட்ட Cartilage கள் ஆற முடியாமல் இறந்து போய் விடுகின்றன . Muscle /தசைகள் எலும்புடன் ஒட்டி இருப்பதால் அவற்றை massage செய்து Hot /Cold  pads வைத்தால் நோ கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 17:43, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
நான் தற்போது வலி நிவாரண மாத்திரைகள் எடுக்க வேண்டியுள்ளது.குறிப்பாக தசை சம்பந்தப்பட்ட வலிகள்.இந்த வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரகத்திற்கு பெருமளவு சேதங்கள் வருமென பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.இது எந்தளவிற்கு உண்மை.அது உண்மையாயின் அதற்கு பரிகாரமாக அல்லது மாற்றீடாக என்ன செய்யலாம்?

வணக்கம் குமாரசாமி அண்ணை

உங்களுக்கு எல்லாத்தசைகளிலும் நோ இருக்குதா அல்லது சில பாகங்களில் மாத்திரமா? எதாவது ஒரு குறித்த மருந்து எடுக்க துடங்கிய பின் ஏற்பட்ட நோவா? எவ்வளவு காலம் நோவுக்கு மருந்து எடுக்க வேணும் என்று சொன்னார்கள்? மருந்து எடுக்காவிட்டால் தாங்க முடியாத நோவா?  தசை நோக்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. வேறு மருந்துகளால் வந்த நோ என்றால் என்ன மருந்து என்று அறியத்தரவும். அல்லது என்னத்துக்காக தசைகள் நோகுது என்று சொல்லியிருப்பினம். அந்த பேரை அறியத்தரவும். அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் எண்டு பாப்பம்.

பொதுவாக நாம் எடுக்கும் எல்லா மருந்துகளுமே அதன் வேலை முடிந்ததும் ஈரலுக்கு சென்று செயல் இழந்து பின்பு சிறுநீரகத்துக்கு சென்று அங்கிருந்து சிறுநீர் மூலம் வெளியேறும். ஆனால் சில மருந்துகள் அதிக விளைவை ஏற்படுத்தலாம். விபரம் அறியத்தரவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 21:45, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி.
உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி.
ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய மருந்துகளைத் தான் போட்டு நோவை குறைத்து வந்தேன்.ஆனால் ஒரு நாள் போடாவிட்டால் அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்குப் பின் நோகத் தொடங்கிவிடும்.
சன்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் நேஸ் பிறைக்ரிசனராக (Nurse Practitioner)இருப்பதால் இப்படி இப்படி செய் என்று சொல்லுவா.
அவவின் ஆலோசனைப்படி சீரோயிட் மருந்தை ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு எடுக்கிறேன்.அதையும் முடிந்தால் குறைக்கச் சொல்லுவா.அதைவிட குறைக்கும் போது மணிக்கட்டு முழங்கை தோள்முட்டு மிகவும் வலியாக இருக்கும்.
வீட்டில் இதனால் ஒரே அன்புப் பிரச்சனை.மனைவி இந்த மருந்து எடுக்கக் கூடாது.
மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா?
அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா?
டாக்ரரிடம் கேட்டால் இது கூடாது தான் ஆனாலும் இதுக்கு மிஞ்சி போகாமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்.வயது 64 ஆகிறது.வயதுக்கேற்ற பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும்.
கிழமையில் 3-4 நாட்கள் நடப்பேன்.வேறு உடற் பயிற்சி இல்லை.
உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி.

அத்துடன் Leflunomide 20 mg உம் எடுக்கிறேன்.இதன் தொழிற்பாடு என்ன?

Leflunomide 

DNA எமது உடல் கலங்கள் இரட்டிப்பாகி பழைய கலங்கள் இறக்க புது கலங்களை உருவாக்கி உடலை தொடர்ந்து சீராக்கி கொண்டு இருக்க உதவும். இந்த  DNA இரட்டிப்பாவதை மிகவும் குறைக்கும். அந்தவகையில் Leflunomide குருதியின் நோய் எதிர்க்கும் வெண்கலங்கள் பெருகாமல் குறைக்கும். ஏனென்றால் Autoimmune disease ஆனா Rheumatic ஆர்திரிடிஸ் இருப்பவர்களுக்கு இந்த வெண்கலங்கள் எலும்பு மூட்டுகளுக்குள் இருக்கும் cartilage ஐ தாக்கி அழிக்கும் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த வெண்கலங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியம்.

இந்த மருந்தை தந்து இருப்பதால் உங்களுக்கு இருப்பது Rheumatic ஆர்திரிடிஸ் ஆக இருக்கலாமோ என்று யோசிக்கிறேன். இல்லாவிட்டால் இதை எடுப்பது அனாவசியமானது

30 நிமிட நடை பயிற்சி பொதுவான உடல் நலத்துக்கு உதவும். நுரையீரலுக்கும் நல்லது .64 வயது என்பது ஒரு வயதே இல்லை. 85 வயது வரும்வரை முதுமை இல்லை.

"மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? "
மகள் சொல்வது சரி. எனக்கு வந்தால் நான் மருந்தை எடுத்து இருக்கும் மட்டும் நல்லா வாழ்ந்திட்டு போகலாம் என்று தான் நினைப்பேன். இப்போதைக்கு தைரொய்ட் பிரச்னை ஒன்றுதான். மருந்தையும் ஒழுங்காக அதிகாலையில் எடுத்து அன்னாசி smoothie யும் குடிக்க நல்ல முன்னேற்றம் தெரியுது. 

 

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nilmini said:

Leflunomide 

DNA எமது உடல் கலங்கள் இரட்டிப்பாகி பழைய காலங்கள் இறக்க புது கலங்களை உருவாக்கி உடலை தொடர்ந்து சீராக்கி கொண்டு இருக்க உதவும். இந்த  DNA இரட்டிப்பாவதை மிகவும் குறைக்கும். அந்தவகையில் Leflunomide குருதியின் நோய் எதிர்க்கும் வெண்கலங்கள் பெருகாமல் குறைக்கும். ஏனென்றால் Autoimmune disease ஆனா Rheumatic ஆர்திரிடிஸ் இருப்பவர்களுக்கு இந்த வெண்கலங்கள் எலும்பு மூட்டுகளுக்குள் இருக்கும் cartilage ஐ தாக்கி அழிக்கும் . ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த வெண்கலங்கள் எமது நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியம்.

இந்த மருந்தை தந்து இருப்பதால் உங்களுக்கு இருப்பது Rheumatic ஆர்திரிடிஸ் ஆக இருக்கலாமோ என்று யோசிக்கிறேன். இல்லாவிட்டால் இதை எடுப்பது அனாவசியமானது

30 நிமிட நடை பயிற்சி பொதுவான உடல் நலத்துக்கு உதவும். நுரையீரலுக்கும் நல்லது .64 வயது என்பது ஒரு வயதே இல்லை. 85 வயது வரும்வரை முதுமை இல்லை.

"மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? "
மகள் சொல்வது சரி. எனக்கு வந்தால் நான் மருந்தை எடுத்து இருக்கும் மட்டும் நல்லா வாழ்ந்திட்டு போகலாம் என்று தான் நினைப்பேன். இப்போதைக்கு தைரொய்ட் பிரச்னை ஒன்றுதான். மருந்தையும் ஒழுங்காக அதிகாலையில் எடுத்து அன்னாசி smoothie யும் குடிக்க நல்ல முன்னேற்றம் தெரியுது. 

 

உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.
இன்னுமொரு கேள்வி.
Prednisone2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுக்கிறேன்.ஆனால் Leflunomide20mg ஒவ்வொரு நாளும் எடுக்கிறேன்.இது பரவாயில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 18:23, பாலபத்ர ஓணாண்டி said:

டாக்டர் எனக்கு மூலப்பிரச்சினை இருக்கு. இது வெளிமூலம். கிட்டதட்ட 5mm நீளத்துகு ரெண்டு முளைகள் வந்துவிட்டது.. அதைவிட வேறு சின்னசின்ன முளைகள். நான் ஆப்பரேசன் ஊருக்குபோய் செய்வம் எண்டு பிற்போட்டுகொண்டிருந்ததில் இப்படி ஆகிவிட்டது. ஏனெனில் ஆப்பரேசனின் பின் நீண்ட ரெஸ்ற் தேவை என்பதால் ஊரே எனது தெரிவு. எனக்கு என்ன சந்தேகம்கள் என்றால்

1)இதை நாள்பட விடுவதால் கான்சராக்க சந்தர்ப்பங்கள் உள்ளதா..?

2)இவ்வளவு முற்றிவிட்டதால் இதற்கு ஆப்பரேசந்தான் ஒரே தீர்வா..? மருந்துகள் மூலம் இல்லாமல் செய்யமுடியாதா.!?

நன்றி டாக்டர்..._

அறுவை சிகிச்சை செய்யாமல் 3 விதமான முறைகள் உண்டு. Rubber band ligation, Sclerotherapy, Coagulation போன்ற சுலபமான வழிகள் . இவை ஒன்றும் வேலை செய்யாவிட்டால் அறுவை சிகிச்சை தான் செய்யவேணும். உங்களுக்கு இருக்கக்கூடிய  External hemorrhoids, internal hemorrhoids, Prolapsed hemorrhoids இவை எதுவுமே கான்சராக வருவது மிகவும் அரிதே. Polyps இருக்கா என்று Colonoscopy செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நார்ச்சத்து கூடிய உணவு வகைகள். தண்ணீர், நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சிகள் முக்கியம். sitz baths எடுப்பதும் நல்லது

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

அறுவை சிகிச்சை செய்யாமல் 3 விதமான முறைகள் உண்டு. Rubber band ligation, Sclerotherapy, Coagulation போன்ற சுலபமான வழிகள் . இவை ஒன்றும் வேலை செய்யாவிட்டால் அறுவை சிகிச்சை தான் செய்யவேணும். உங்களுக்கு இருக்கக்கூடிய  External hemorrhoids, internal hemorrhoids, Prolapsed hemorrhoids இவை எதுவுமே கான்சராக வருவது மிகவும் அரிதே. Polyps இருக்கா என்று Colonoscopy செய்து பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நார்ச்சத்து கூடிய உணவு வகைகள். தண்ணீர், நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சிகள் முக்கியம். sitz baths எடுப்பதும் நல்லது

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலபத்ர ஓணாண்டியின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்......நன்றி நில்மினி உங்களின் சேவை மிகப்பெரியது ......!   💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

மிகவும் நன்றி. இது நான் மிகவும் விரும்பி செய்யும் பங்களிப்பு. உண்மைதான் . ஆங்கிலம் பேசாத நாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் உதவும். அத்துடன் எங்கும் இதே நிலை தான். சிலவேளை ஒரு சிறிய பிரச்சனைக்கு டொக்டரிடம் appointment வைத்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும். polyps எனப்படும் முளைகள் உணவுக்குழாயின் முடிவுப்பகுதியில் இருந்தால்  Colonoscopy மூலம் கண்டுபிடிப்பார்கள் . அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள் (சிலவேளை கான்செர் ஆகிவிடுமோ என்று ) மற்றபடி மூல  கான்சராக  வர 0.1% யிலும் குறைந்த சந்தர்ப்பமே இருக்கு.  சில  hemorrhoids தானே போய்விடும். ஆனால் இரத்த நாளங்கள் அதற்குள் இருந்து உறைந்துபோய்விட்டால் தானே போகாது. அப்போதுதான் நான் குறிப்பிட்ட 3 வகை விதங்களை செய்யலாமா என்று பார்ப்பார்கள். அதுவும் முடியாவிட்டால் தான் அறுவை சிகிச்சை.  Sitz bath உடன் Epsom உப்பு  வெது வெதுப்பான நீரில் கலந்து பாவிக்கலாம் 

2 hours ago, suvy said:

பாலபத்ர ஓணாண்டியின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்......நன்றி நில்மினி உங்களின் சேவை மிகப்பெரியது ......!   💐

நன்றி சுவி 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.
இன்னுமொரு கேள்வி.
Prednisone2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுக்கிறேன்.ஆனால் Leflunomide20mg ஒவ்வொரு நாளும் எடுக்கிறேன்.இது பரவாயில்லையா?

வணக்கம் ஈழப்பிரியன் அண்ணை 

சாதாரணமாக Leflunomide 20mg ஒவ்வொரு நாளும் தான் எடுப்பார்கள். 10mg  தான் குறைந்த டோஸ். நீங்கள் Prednisone 2.5 mg ஒன்றுவிட்ட ஒருநாள் எடுப்பது நல்ல அறிகுறி . ஏனென்றால் இந்த மருந்து 2 mg இலிருந்து 15 mg வரை டோஸ் குடுப்பார்கள் . அதுவும் ஒவ்வொரு நாளும்.  அத்துடன் Prednisone  மருந்து ஒருநாளைக்கு இரண்டு பங்காக பிரித்து எடுக்க சொல்வார்கள். ஏனென்றால் இதன் வீரியம் இரத்தத்தில் கன நேரம் இருக்காது. இவற்றை வைத்து பார்க்கும்போது உங்களுக்கு தகுந்த நேரத்தில் diagnose பண்ணி இருப்பார்கள் போல இருக்கு. இரண்டு மருந்துமே வெள்ளை கலங்களை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. அதனால் உடல் எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய, ஈரல், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கூடிய உணவு வகைகளை நிறைய உண்ணவேண்டும். இவற்றை பற்றி இன்னொரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்

On 9/4/2020 at 22:48, உடையார் said:

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

நல்ல தகவல் உடையார்.வல்லாரையை பற்றி நிறைய ஆய்வு நடக்கிறது. உங்கள் பதிவை பார்த்தபின் சில ஆய்வு கட்டுரைகளை படித்தேன். எழுதி முடித்துவிட்டு பதிவிடுகிறேன். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 22:28, nilmini said:

வணக்கம் குமாரசாமி அண்ணை

உங்களுக்கு எல்லாத்தசைகளிலும் நோ இருக்குதா அல்லது சில பாகங்களில் மாத்திரமா? எதாவது ஒரு குறித்த மருந்து எடுக்க துடங்கிய பின் ஏற்பட்ட நோவா? எவ்வளவு காலம் நோவுக்கு மருந்து எடுக்க வேணும் என்று சொன்னார்கள்? மருந்து எடுக்காவிட்டால் தாங்க முடியாத நோவா?  தசை நோக்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. வேறு மருந்துகளால் வந்த நோ என்றால் என்ன மருந்து என்று அறியத்தரவும். அல்லது என்னத்துக்காக தசைகள் நோகுது என்று சொல்லியிருப்பினம். அந்த பேரை அறியத்தரவும். அதை வைத்துக்கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் எண்டு பாப்பம்.

பொதுவாக நாம் எடுக்கும் எல்லா மருந்துகளுமே அதன் வேலை முடிந்ததும் ஈரலுக்கு சென்று செயல் இழந்து பின்பு சிறுநீரகத்துக்கு சென்று அங்கிருந்து சிறுநீர் மூலம் வெளியேறும். ஆனால் சில மருந்துகள் அதிக விளைவை ஏற்படுத்தலாம். விபரம் அறியத்தரவும்

தசை நோவு முதுகுப்பக்கம் முழுவதும் மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் இருக்கும்.நான் எடுக்கும் மருந்து MetoHEXAL® Succ 47,5 mg ஆகும்.வாழ்க்கை முழுவதும் எடுக்க வேண்டும்.
வலியென்று டாக்டரிடம் சென்றால் வலிநிவாரண மாத்திரை தந்துள்ளார்கள். இதுவும் வாழ்க்கை முழுவதும் என நினைக்கின்றேன்.
இதுதான் அந்த வலி நிவாரண மாத்திரை.tilidin 100mg/8mg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 17:32, குமாரசாமி said:

தசை நோவு முதுகுப்பக்கம் முழுவதும் மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் இருக்கும்.நான் எடுக்கும் மருந்து MetoHEXAL® Succ 47,5 mg ஆகும்.வாழ்க்கை முழுவதும் எடுக்க வேண்டும்.
வலியென்று டாக்டரிடம் சென்றால் வலிநிவாரண மாத்திரை தந்துள்ளார்கள். இதுவும் வாழ்க்கை முழுவதும் என நினைக்கின்றேன்.
இதுதான் அந்த வலி நிவாரண மாத்திரை.tilidin 100mg/8mg

இரண்டு மருந்துகளுமே  குறைந்த டோஸ் தான் எடுக்கிறீர்கள். MetoHEXAL® Succ வந்து Beta Blocker. heart ஐ வேகமாக அடிக்கவிடாமால் தடுக்கும். படிகள் ஏறும்போது அல்லது வேகமாக நடக்கும்போது களைப்பு இருக்கும். ஒரு நாளைக்கு 15 + 15 நிமிடம்  நடந்தால் நல்லது. MetoHexal எடுப்பதால் மிக மிக சில பேருக்கே தசை வலி இருக்கும். என்றபடியால் இந்த மருந்தால் தான் நோகுது என்று சொல்ல முடியாது. காலை  சாப்பாட்டுடன்  1/2 கிளாஸ் தண்ணி உடன் குடிக்கவேண்டும்.அத்துடன் வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். https://www.youtube.com/watch?v=kdLTOurs2lA

Edited by nilmini
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இரண்டு மருந்துகளுமே  குறைந்த டோஸ் தான் எடுக்கிறீர்கள். MetoHEXAL® Succ வந்து Beta Blocker. heart ஐ வேகமாக அடிக்கவிடாமால் தடுக்கும். படிகள் ஏறும்போது அல்லது வேகமாக நடக்கும்போது களைப்பு இருக்கும். ஒரு நாளைக்கு 15 + 15 நிமிடம்  நடந்தால் நல்லது. MetoHexal எடுப்பதால் மிக மிக சில பேருக்கே தசை வலி இருக்கும். என்றபடியால் இந்த மருந்தால் தான் நோகுது என்று சொல்ல முடியாது. காலை  சாப்பாட்டுடன்  1/2 கிளாஸ் தண்ணி உடன் குடிக்கவேண்டும்.அத்துடன் வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும். https://www.youtube.com/watch?v=kdLTOurs2lA

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

ஏன் அதெல்லாம் சாப்பிடப் போறீங்களா?..பாவம் விட்டு விடுங்கள் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

ஏன் அதெல்லாம் சாப்பிடப் போறீங்களா?..பாவம் விட்டு விடுங்கள் 

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.