Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kaalee said:

அக்காவின் கற்பித்தல் பற்றியும்  அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை  பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி 

அக்கா  உங்களை போன்றவர்களின்  சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின்   ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்..

அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் 

BIOL4100
😎awesome
Aug 5th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Grade: A
Textbook: Yes
By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her!

 

BIO2110
😎awesome
Aug 24th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Textbook: No
I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also!

வணக்கம். உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி. மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த நிலையை அடைய நிறைய உழைத்தேன்.மிகச்சில மாணவர்களே மினக்கெட்டு  ஒன்லைனில் போடுவார்கள். 2017 முடிய மருத்துவ  கல்லூரியில் சேர்ந்ததால் ஒன்லைன் review கள்  இல்லாமல் போய்விட்டது. அல்லது இன்னும் நிறைய வந்திருக்கும்  மற்றவர்கள் எல்லாம் பல்கலை கழக internal website இல் தான் போடுவார்கள். நிறைய ஈமெயில் அனுப்புவார்கள். பூக்கள், வாழ்த்து மடல்கள், கைவேலைகள் எல்லாம்  எல்லாம் கொண்டுவந்து தருவார்கள். தமக்கு உள்ள கஷ்டங்களை, மனக்குறைகளை சொல்லி ஆறுதல் கேப்பார்கள். அமெரிக்க மாணவர்கள் நன்றாக படித்து உழைப்பவர்கள் . நல்ல  படிப்பிக்கும் ஆசிரியர்களை பெரிதும் மதிப்பார்கள். வேளைக்கு போனால் எனக்கு நேரம் போவதே தெரியாது. மனம் அவ்வளவு சந்தோசமாக இருக்கும். இப்பவும் பழுகாமம் இல்லது சிறுமியர்களுக்கு Skype வகுப்புகள் எடுக்கிறேன் . அநாதை ஏழை சிறுமியர் என்பதால் self confidence வளரவும்  தமது சோசியல்ஸ்டாட்ஸ் ஐ பற்றி களவழி படாமலும் இருக்க professional மற்றும் personal development  சொல்லிக்கொடுக்கிறேன். நிச்சயம்  யாழ்ப்பாணத்தில் கொஞ்சக்காலம் இருந்து எமது மக்களுக்கு ஏதவாது வகையில் உதவ வேண்டும் என்று ஒரேய ஆர்வம். நேற்றுகூட ஒரு யாழ் பத்திரிகை ஆசிரியரோடு இதைப்பற்றி கதைத்தேன். 

அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும் 

 

  • Like 5
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 07:33, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம் என்று எல்லோருக்கும் தெரியும். தடிமன், சைனஸ்,தொண்டை நோ, சமிபாடு, உடல் நிறை குறைய (தேன்  சேர்த்து விடிய வெள்ளன குடிக்கலாம், அல்லது சூடான  கிறீன் டீ ( நச்சுப்பொருட்கள் உருவாவதை குறைக்கும் - Freeradicals ), செமிக்க உதவும். சுடுநீர் ( தேசிக்காய் புளி சேர்க்கலாம்) வியர்க்க வைக்கும். அதனுடன் சேர்ந்து நச்சு வாயுக்கள், கழிவுகள் வெளியேறும். சுடுதண்ணி குடிக்கும்போது உடனே தசை சுருங்கும் ஆனால் ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகள் தளர்வடைந்து ,  தசை , மூட்டு வலிகள் சுகமாகும். எமது ரத்தக்குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் சுருங்கி விரிவதாலேயே இரத்த ஓட்டம் ஒழுங்காக நடக்கிறது. சுடுநீர் இதனை சீராக்கி ரத்த அழுத்தத்தை சரிப்படுத்தும். படுக்கபோகும்போது  சுடுநீர் குடித்தால் நிம்மதியான  நித்திரை வரும், இரவில் வரும் food cravings வராது. பொதுவாகவே இளஞ்சூட்டு நீர் தான் உடலுக்கு மிகவும் உவந்தது . எனது அனுபவத்தில் ஓரளவு சுடுதண்ணீர் ஒவ்வொரு நாளும் குடித்தால் நல்லா செமிக்கும் , ஓரளவு மெலியலாம்.  மருந்துகள் எடுப்பவர்கள் கொதிநீரை ஒவ்வொருநாளும் குடிப்பது கூடாதென ஆய்வுகள் கூறுகின்றன.  சுடுதண்ணி குடிப்பவர்கள் இளமையான தோற்றத்துடனும் , நல்ல குணம் படைத்தவர்காளாகும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன (இது எனது தந்தைக்கு பொருந்தும்)

இஞ்சி மஞ்சள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் (Zingiberaceae family). Blood pressure diabetes மருந்துகள்  எடுக்கும்போது வயிற்றில் கொஞ்சம் அமிலத்தன்மையை தன்மையை கூட்டும் . ஆனால்  நாங்கள் சிறு வயதில் இருந்தே இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிடுபவர்கள். எமது உடல் இதற்கு பழகி இருக்கும். அத்துடன் உணவில் சேர்த்து சமைப்பதால் இந்த மருந்துகளுடன் interfere பண்ணாது. வெள்ளைகள்  Turmeric , ginger capsules குடிப்பது வழக்கம். அவர்களுக்குத்தான் இவ்வாறான பிரச்சனைகள் வரும். மஞ்சள் இஞ்சியினால் மிகக்கூடிய பலன்கள் உண்டு. அதனால் விலை கூடினாலும் பரவாயில்லை என்று Organic மஞ்சள் இஞ்சி நித்தமும் சமையலில்  பாவிப்பது நன்று.

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 10:48, ரதி said:

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

தேயிலையில் இருக்கும்  Tannin என்னும் மூலப்பொருள்  எமது சாப்பாட்டில் இருக்கும் புரதம் மற்றும் மாப்பொருட்கள் , அவற்றை சமிபாடடைய செய்யம் நொதியங்கள் இவற்றுடன் தாக்கமடைந்து உணவு செமிப்பதை குறைக்கும். இதனால் செமிக்க மிகவும் நேரம் எடுப்பதுடன் மிகவும் அசௌகரியமாகவும் இருக்கும். என்றபடியால் எந்த தேநீரும் சாப்பிட 2 மணித்தியாலத்துக்கு முன் அல்லது பின் தான் குடிக்க வேணும் ரதி 

Edited by nilmini
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

பொதுவாகவே சுடுதண்ணீர் உடம்புக்கு நல்லம்

நேரம் எடுத்து விரிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி நில்மினி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 06:26, உடையார் said:

 

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

20200506-155202.jpg

 

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

உடையார் வீட்டிலேயே செய்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

 

குமாரசாமி, இவை நான் வீட்டில் காய வைத்து பவுடரக்கி செய்தவை. குளிசை செய்யும் இயந்திரமும் குளிசைகளும் ebay இல் வாங்கினேன். கடைசி மகனிடம் கொடுத்தேன் செய்ய சொல்லி, அவர்தான் கிழமைக்கு 200nos செய்வார். நீங்கள் காய்ந்த வல்லாரை முருங்கை இலைகளை தமிழ்கடைகளில் வாங்கி பவுடராக செய்யலாம், இவை கடைகளில் வாங்க முடியாது. அங்கு இல்லாவிட்டால், தேவை என்றால் தனிமடலில் விலாசம் அனுப்புங்கள், என்னிடம் முருங்கை இலை குளிசைகள் அதிகமிருக்கு அனுப்பிவிடுகின்றேன்

குளிசை:

https://www.ebay.com.au/sch/i.html?_nkw=Empty Vegetable Capsules

இயந்திரம்:

https://www.ebay.com.au/itm/100-Holes-Capsule-Filler-Pill-filler-Filling-Machine-for-size-0/164184578360?hash=item263a29d938:g:e-oAAOSwS51er4Dv

https://www.youtube.com/watch?v=uvSkshSX520

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வணக்கம் உடையார்!
இந்த குளிசைகளை எப்படி செய்கின்றீர்கள்?
இவைகளை கடைகளில் நம்பி வாங்கலாமா?

இவை தொடர்ந்து மூன்று கிழமைக்கு மேல் எடுக்கின்றேன், எடுத்து சிறிது நேரத்தில் உடம்பில் ஒரு புத்துணர்வு. நன்றாக வேலை செய்கின்றது. பிள்ளைகளும் விரும்பி எடுக்கின்றார்கள் காலையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இவை தொடர்ந்து மூன்று கிழமைக்கு மேல் எடுக்கின்றேன், எடுத்து சிறிது நேரத்தில் உடம்பில் ஒரு புத்துணர்வு. நன்றாக வேலை செய்கின்றது. பிள்ளைகளும் விரும்பி எடுக்கின்றார்கள் காலையில்

பதில் போட மிகுந்த நாட்கள் எடுத்துவிட்டேன். மன்னிக்கவும். எனக்குத்தெரிந்து முறைப்படி காயவைத்து பவுடர் பண்ணவேணும் என்று கேள்விப்பட்டேன். அப்படி முறையை பின்பற்றாவிட்டால் அதன் பலன் அவ்வளவு கிடைக்காது என்று. ஆனால் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. என்றபடியால் இந்த குளுசைகளை எடுப்பது நன்மைதான். பொதுவாக பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைத்து விற்கப்படும் எதுவும் கூடாது. மற்றம்படி Frozen மற்றும் காயவைத்த உணவுகள் பவுடர்கள் எல்லாமே நல்லம் தான் 

11 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் வீட்டிலேயே செய்கிறார் போல.

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

பதில் போட மிகுந்த நாட்கள் எடுத்துவிட்டேன். மன்னிக்கவும். எனக்குத்தெரிந்து முறைப்படி காயவைத்து பவுடர் பண்ணவேணும் என்று கேள்விப்பட்டேன். அப்படி முறையை பின்பற்றாவிட்டால் அதன் பலன் அவ்வளவு கிடைக்காது என்று. ஆனால் உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கிறது. என்றபடியால் இந்த குளுசைகளை எடுப்பது நன்மைதான். பொதுவாக பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைத்து விற்கப்படும் எதுவும் கூடாது. மற்றம்படி Frozen மற்றும் காயவைத்த உணவுகள் பவுடர்கள் எல்லாமே நல்லம் தான் 

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

நன்றி நில்மினி உங்கள் பதிலிற்கு. நான் நிழலில் முறையாகதான் காயவைத்தேன், வெயிலில் வைக்கவில்லை. 

20 minutes ago, nilmini said:

 

 

Jogger's Lungs Collapsed After Running With Facemask. Here Is Why You Should Avoid Working Out With Masks

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/joggers-lungs-collapsed-after-running-with-facemask-here-is-why-you-should-avoid-working-out-with-masks/photostory/75860611.cms?picid=75860645.

முக கவசம் அணிவதனால் சுவாசப்பைக்கு பிரச்சனை உண்டா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

51 minutes ago, nilmini said:

நான் முருங்கை, வல்லாரை, வேப்பம் பவுடர் capsule களை   ISHA யோகா ஆஸ்ரமத்தில் வாங்கினேன் (அமெரிக்காவிலும் (Mcminville, TN), இந்தியாவிலும் (Coimbatore)  https://www.ishalife.com/usa/catalogsearch/result/?q=+Capsule  https://www.ishalife.com/in/neem-turmeric-powder-in-veg-caps-combo-pack-100nos/

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி நில்மினி உங்கள் பதிலிற்கு. நான் நிழலில் முறையாகதான் காயவைத்தேன், வெயிலில் வைக்கவில்லை. 

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/joggers-lungs-collapsed-after-running-with-facemask-here-is-why-you-should-avoid-working-out-with-masks/photostory/75860611.cms?picid=75860645.

முக கவசம் அணிவதனால் சுவாசப்பைக்கு பிரச்சனை உண்டா? 

Mask போட்டுகொண்டு ஓடும்போது சாதாரணமாக உள்ளெடுக்கும் மூச்சை எடுப்பதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். அதன்போது இதயத்துடிப்பு அதிகமாகும். அந்தாளுக்கு ஏதாவது இருதய பிரச்சனை இருந்திருக்கலாம். ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மலை ஏறுபவர்கள் , SCUBA diving செய்பவர்கள் மாஸ்க்கை போட்டுகொண்டு பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யும் போது  அவர்களின் நுரையீரல் வலுப்பெற்று  கொஞ்ச ஒட்ஸிசன் இருக்கும்போதும் வலுவாக வேலை செய்யும். மலையில் ஏறும்போது காற்றின் அளவு குறைந்து 8000 மீட்டர் அளவில் மனிதர்களுக்கு தேவையான ஒட்சிசன் அளவு உயிர் வாழ போதாதமல் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் வாசிக்கியும் மக்களின் ரத்தத்தில் செங்குருதி  கலங்கள் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் Hb  தான் ஒட்சிசனை நுரை ஈரலில் இருந்து உடல் முழுதும் கொண்டு செல்லும். எனவே உயர இடங்களில் போய் வாழ்ந்தால் நாளடைவில் செங்குருதி கலங்கள் அதிகமாகிவிடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, உடையார் said:

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான்

 

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

47 minutes ago, உடையார் said:

 

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

அலபாமா tropical பெல்ட்டுக்கு நல்ல மேல இருக்கு. என்றபடியால் 3, 4 வருசத்துக்கு ஒருக்கா snow வே வரும். 3 மாசம் நல்ல குளிர். ஒரு மரமும் தப்பாது. என்றாலும் எரிச்சல் பழக்கம் கூடாதுதான்😀

உடையார் வேப்பிலையாலேயே  சுத்திப்போடச்சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:

உடையார் வேப்பிலையாலேயே  சுத்திப்போடச்சொல்லுங்கோ 

அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

Mask போட்டுகொண்டு ஓடும்போது சாதாரணமாக உள்ளெடுக்கும் மூச்சை எடுப்பதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். அதன்போது இதயத்துடிப்பு அதிகமாகும். அந்தாளுக்கு ஏதாவது இருதய பிரச்சனை இருந்திருக்கலாம். ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மலை ஏறுபவர்கள் , SCUBA diving செய்பவர்கள் மாஸ்க்கை போட்டுகொண்டு பயிற்சி செய்வார்கள். அப்படி செய்யும் போது  அவர்களின் நுரையீரல் வலுப்பெற்று  கொஞ்ச ஒட்ஸிசன் இருக்கும்போதும் வலுவாக வேலை செய்யும். மலையில் ஏறும்போது காற்றின் அளவு குறைந்து 8000 மீட்டர் அளவில் மனிதர்களுக்கு தேவையான ஒட்சிசன் அளவு உயிர் வாழ போதாதமல் இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடங்களில் வாசிக்கியும் மக்களின் ரத்தத்தில் செங்குருதி  கலங்கள் அளவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் Hb  தான் ஒட்சிசனை நுரை ஈரலில் இருந்து உடல் முழுதும் கொண்டு செல்லும். எனவே உயர இடங்களில் போய் வாழ்ந்தால் நாளடைவில் செங்குருதி கலங்கள் அதிகமாகிவிடும் 

நன்றி விளக்கத்திற்கு. இப்ப விளங்குகின்றது. 

1 hour ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்கள் இடத்தில் எல்லா வகையான மரங்களும் வைக்கக் கூடிய காலநிலை தானே? அப்புறம் என்ன தொடங்க வேண்டியது தானே.

உடையார் எதுக்கும் மனைவியிடம் சொல்லி ஒரு நாவூறு பார்க்கிறது நல்லது.

 

47 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் ஆடத் தொடங்கினால் என்னவாம் செய்யிறது?

ஆமாம் நில்மினி, இது நான் தேடி வாங்கி வைத்தது. எல்லா வீடுகளிலுமில்லை. முதலிருந்த வீட்டில் வேம்பு வைத்து பூ பிடுங்கி வடகமே செய்தனான்😀😃.  இப்ப வைத்தது இன்னும் சில வருடம் செல்லும்போலிருக்கு பூப்பதற்கு. 

சுத்திப்போடுகின்றேன் மனைவியிடம் சொல்லி  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

 

உங்களின் இந்த இணைப்பை பார்த்தவுடன்தான், வேப்பிலை குளிசையும் செய்யம் யோசனை வந்திச்சு, நன்றி இணைப்பிற்கு. 🙏 

உடனே இப்பவே பிடிங்கி காய வைச்சாச்சு, இரண்டு கிழமையில் குளிசைகள்தான் 

Organic Neem Capsules

20200522-111020.jpg

 

 

 

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

குமாரசாமி, இவை நான் வீட்டில் காய வைத்து பவுடரக்கி செய்தவை. குளிசை செய்யும் இயந்திரமும் குளிசைகளும் ebay இல் வாங்கினேன். கடைசி மகனிடம் கொடுத்தேன் செய்ய சொல்லி, அவர்தான் கிழமைக்கு 200nos செய்வார். நீங்கள் காய்ந்த வல்லாரை முருங்கை இலைகளை தமிழ்கடைகளில் வாங்கி பவுடராக செய்யலாம், இவை கடைகளில் வாங்க முடியாது. அங்கு இல்லாவிட்டால், தேவை என்றால் தனிமடலில் விலாசம் அனுப்புங்கள், என்னிடம் முருங்கை இலை குளிசைகள் அதிகமிருக்கு அனுப்பிவிடுகின்றேன்

குளிசை:

https://www.ebay.com.au/sch/i.html?_nkw=Empty Vegetable Capsules

இயந்திரம்:

https://www.ebay.com.au/itm/100-Holes-Capsule-Filler-Pill-filler-Filling-Machine-for-size-0/164184578360?hash=item263a29d938:g:e-oAAOSwS51er4Dv

https://www.youtube.com/watch?v=uvSkshSX520

உடையார்!   உங்கள் நல்ல மனதிற்கு மிக்க நன்றி.எல்லோருக்கும் இந்த மனது வராது.
கடவுளின் கிருபை உங்களுக்கு என்றும் இருக்க வேண்டுகின்றேன்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

என்ன இது விளையாட்டு? ஊர் மாதிரி எல்லா மரங்களும் வீட்டோட இருக்கு போல. எங்களுக்கு இப்ப எரிச்சலாக இருக்கு 😗

நான் இதை முதலே எழுதி விட்டேன்....எல்லாம் அவரின் வீட்டு  வளவுக்குள் இருப்பதால் தான்  அவருக்கு ஊருக்கு போக வேண்டிய தேவையில்லை 🙂
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

ஏனென்றால் கஸ்ரப்பட்டு மூச்சை எடுக்கும்போது ஏலாமல் போய்விட்டால் ஓடாமல் நின்றுவிடுவார்கள். இந்த jogger  இப்படி  ஆகி விழுமட்டும் ஓடியிருக்கமாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

உடற் பயிற்சியை உரிய முறையில் செய்வதற்ககான முறைகள் விளக்கத்துடன், படத்துடனும், வீடியோ உடனும்.

UK இன் public health and  medical service ஆல் வெளியிடப்பட்டது. 

அநேகமான அறிவுறுத்தல்கள், பயிற்சிகள் lock down வரைக்கும் update பண்ணி உள்ளார்கள்.

உள் சென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ஆரம்பிப்பது நன்று.  

https://www.nhs.uk/live-well/exercise/

ற்றும் உடல் நலத்தை பொதுபவாக பராமரிக்க வேண்டிய பொது அறிவுறுத்தல்கள்.

https://www.nhs.uk/live-well

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும் ... 

நச்சுக்கள் :

குமாரசாமி அண்ணா.... உடையாருக்கு, ஊரில் உள்ள மரங்களை... 
வளர்க்கக் கூடிய, கால நிலை உள்ள நாட்டில் வாழ்வதும்...
எமது மூலிகை உணவுகள்  மீது, ஆர்வம் இருப்பதும்... நன்றாக அமைந்துள்ளது.

தேங்காய்ப்பூ கீரை...  எமது வளவிலும், தன்னுடைய பாட்டில் வளரும் ஒரு தாவரம்.
அதனை அப்பா... அடிக்கடி அவித்து குடிப்பார். அப்போது அதன் அருமை தெரியவில்லை.
இப்போ... அதனை நினைத்து ஏங்க வேண்டி உள்ளது.

தேங்காய்ப்பூ கீரையை... தமிழ்நாட்டில்  பொங்கல் பூ என்றும்,  சிறுபீளைச் செடி என்றும் சொல்வார்கள்.  சிறுநீரக பிரச்சினைக்கு.. நல்ல மருந்தாம். :)

அங்கு,  இப்போ... இதனை பெரும் தோட்டப் பயிராகவே செய்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடையார் கிராம வாசனை உள்ள ஆள் எண்டு நான் நினைக்கிறன்.

சிறித்தம்பி! ஊர்மனகளிலை இருக்கிற சனங்கள் கூடுதலாய் சாப்பிடுற சாப்பாடே கிட்டத்தட்ட மருந்து போலதான்.
வேலியிலை படருற தூதுவளை தொடக்கம் குப்பையிலை முளைக்கிற குப்பைக்கீரை வரைக்கும் மருந்துதான்.
தேங்காய்ப்பூ கீரை எண்டு ஒரு கீரை இருக்கு.அதை அவிச்சு குடிச்சாலே வயித்திலை இருக்கிற அத்தனை கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.:cool:

குமாரசாமி, நான் வளர்ந்தது ஒரு அழகிய சிறிய கிராமம் அந்த கிரமத்தை சுற்றி வயலும் காடுதான், எங்கள் ஊரில் ஒரு 20 குடும்பங்கள் இருக்கும், எல்லாரும் சொந்தம் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி சாப்பிடுவோம், பெடியள வாசிக சாலையில்தான் முழு நேரமும் இரவு படுப்பது முதல், அப்படியொரு சந்தோஷமான கவலையற்ற வாழ்க்கை, இரவு பன்னிரண்டு மணிக்கு சுட சுட பாண் வாங்கி வந்து சம்பலுடன் சப்பிடுவோம், பனையேறி களவாக கள் இறக்கி குடிப்போம், நான் நன்றாக ஏறுவேன் பனை, ஏறி இருந்து குடித்துவிட்டு, மிகுதியை இறக்கி கொண்டுவருவேன், தேவாமிர்தம். இரவு ........குளத்து விசி கிணற்றில் நில வெளிச்சத்தில் நீச்சல் அடிப்போம், யாரும் எங்களை கேள்வி கேட்கமாட்டார்கள், அப்படி வளர்ந்தோம் ஒற்றுமையாக. அந்த நினைவுகள் இறக்கும்வரை பசுமையாக இருக்கும். கவலையற்ற வாழ்க்கை ஊரோடு.

இப்ப எங்கள் கிராமில்லை, ஒரே காடுதான்.  தனால் எனக்கு அங்கு போக விருப்பமில்லை, இங்கேயே இருக்கப்போகின்றேன், ஆனா, என் மக்களுக்கு ஏதவாது நல்லது செய்துவிட்டுதான் இறப்பேன், அதுதான் என் கடைசி ஆசை. பல திட்டங்களிருக்கு, செயல் வடிவத்திற்க்கு இன்னும் நாட்கள் தேவை. பிள்ளைகளை கரையேற்றிவிட்டால் என் உழைப்பு முழுக்க மக்களின் முன்னேற்றத்திற்குதான் 

5 hours ago, தமிழ் சிறி said:

"உடையார்".... மெல்ல மெல்ல,  "பரியாரியார்"  ஆகிக் கொண்டு வருகிறார். வாழ்த்துக்கள். :)

நான் வளர்ந்த தே ஒரு உடையாருடன்தான், அவர் இயற்க்கையுடன் வாழ்ந்தார், பிள்ளைகளில்லை, நாங்கள்தான் பிள்ளைகள், நல்லதொரு மனிதர், அப்படியொரு ஆசான் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும்🙏, இப்ப அவரில்லை. 😪😪

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 06:07, nilmini said:

 

வணக்கம்! மீண்டும் ஒரு அலுப்புக் கேள்வியுடன்.......

அக்குபஞ்சர் சிகிச்சை  மூட்டுவலிகளுக்கு பலன் தருமென சொல்கிறார்கள். இதனால் பின்விளைவுகள் ஏதேனும் இருக்கின்றதா?

எனக்கு பதில் சொல்லுறதுக்கு முதல் தேங்காய் எண்ணை நல்லதோ எண்டு கேட்டுப்போட்டு  அங்கை ஒராள்  காய்ஞ்சு போய் நிக்கிறார் அவருக்கு  பதிலை சொல்லீட்டு எனக்கு ஆறுதலாய் சொல்லலாம்.😁

Is Cosmetic Acupuncture The New Botox?

Edited by குமாரசாமி
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.