Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

Don’t worry old is gold.

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இன்றுடன் 6வது நாள் போய் வந்து விட்டேன். நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. 

20 வயதிலை ஓடித்திரிஞ்ச மாதிரி இனி ஏலாது எண்டு நினைக்கிறன் :grin:

Thinakaran Vaaramanjari: - வேலிப் பொட்டு ...

பனைமரம் கற்பக தரு என ஏன் ...

குமாரசாமி அண்ணை.... நீங்கள், 20 வயசிலை.... பரிமளம் வீட்டுக்கு.... 
பனை கருக்கு  மட்டை  வேலி  பாய்ந்து போன மாதிரி...
இந்த வயசிலை... பாய நினைக்காதேங்கோ....  😍
பேசாமல்... அந்த இனிய காலங்களை, மீண்டும்... இரை  மீட்டுவதே..  சிறப்பான செயல்.

உங்கள் வைத்தியத்தில்... முன்னேற்றம் காண்பது கண்டு எமக்கு மகிழ்ச்சி... ஐயா. :)

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.....முதல்ல உங்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி இருக்கெண்டு அக்கம் பக்கத்தில சும்மா ஒரு வதந்தியை கிளப்பி விடுங்கோ, பிறகு நீங்கள் ஜாலியா ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி கோப்பி, தேத்தண்ணி ஏன் டிபன் கூட சாப்பிடலாம். பின்பு அவர்களே உங்கள் வீட்டுக்கும் கூட்டி வந்து விட்டுட்டு போவார்கள்.....!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

😄😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.....முதல்ல உங்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி இருக்கெண்டு அக்கம் பக்கத்தில சும்மா ஒரு வதந்தியை கிளப்பி விடுங்கோ, பிறகு நீங்கள் ஜாலியா ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி கோப்பி, தேத்தண்ணி ஏன் டிபன் கூட சாப்பிடலாம். பின்பு அவர்களே உங்கள் வீட்டுக்கும் கூட்டி வந்து விட்டுட்டு போவார்கள்.....!   😎

அடபாவிகளா
இப்ப தான் நோவு கொஞ்சம் குறைந்திருக்கென்று பெருமூச்சு விடுறார்.

எழும்பி நடக்க முடியாமல் பண்ணுற அலுவல் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

பனைமரம் கற்பக தரு என ஏன் ...

குமாரசாமி அண்ணை.... நீங்கள், 20 வயசிலை.... பரிமளம் வீட்டுக்கு.... 
பனை கருக்கு  மட்டை  வேலி  பாய்ந்து போன மாதிரி...
இந்த வயசிலை... பாய நினைக்காதேங்கோ....  😍
பேசாமல்... அந்த இனிய காலங்களை, மீண்டும்... இரை  மீட்டுவதே..  சிறப்பான செயல்.

உங்கள் வைத்தியத்தில்... முன்னேற்றம் காண்பது கண்டு எமக்கு மகிழ்ச்சி... ஐயா. :)

சிறித்தம்பி! உது மேலாலை பாயுற வேலியில்லை. கீழாலை புகுந்து போற வேலி.உது இன்னும் சுகம். ஆனால் கோதாரி விழுவார்  பெண்பிரசையள் இருக்கிற வீடுகளிலை உப்பிடி வேலி அடைக்கிறதில்லை தெரியுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! உது மேலாலை பாயுற வேலியில்லை. கீழாலை புகுந்து போற வேலி.உது இன்னும் சுகம். ஆனால் கோதாரி விழுவார்  பெண்பிரசையள் இருக்கிற வீடுகளிலை உப்பிடி வேலி அடைக்கிறதில்லை தெரியுமோ?

குமாரசாமி அண்ணை.... நீங்கள், பல வருடங்களுக்கு. முன்பு எழுதிய..  
"ஓடினேன்.. ஓடினேன், கருக்கு  மட்டை... வேலி  பாய்ந்து ஓடினேன்."
என்ற கவிதை, எனக்கு மிகவும் பிடித்தது. எவரும்... மறக்க முடியாத, அழகிய கவிதை. 😍

அதனை... மீண்டும் இணைத்து விடுங்களேன். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.... நீங்கள், பல வருடங்களுக்கு. முன்பு எழுதிய..  
"ஓடினேன்.. ஓடினேன், கருக்கு  மட்டை... வேலி  பாய்ந்து ஓடினேன்."
என்ற கவிதை, எனக்கு மிகவும் பிடித்தது. எவரும்... மறக்க முடியாத, அழகிய கவிதை. 😍

அதனை... மீண்டும் இணைத்து விடுங்களேன். 

நேயர் விருப்பத்துக்கு அரோகரா.😁

தாண்டினேன்...தாண்டினேன்

சாறம் கிழிய முட்கம்பி வேலி தாண்டினேன்

மழையிருட்டிலும் உன்முகம் காண

தாண்டினேன்...தாண்டினேன்

அலம்பல் வேலி காலில் கீறுப்பட தாண்டினேன்

உன் மேல்மூச்சு கீழ்மூச்சு என் காதோரம் உரசும் அளவை அளக்க

தாண்டினேன்...தாண்டினேன்

காவோலை வேலி சரசரக்க தாண்டினேன்

உன் வைடூரிய வார்த்தைகளுக்காக

தாண்டினேன் தாண்டினேன்

என்வீட்டு வீமனின் உறுமலையும் மீறி தாண்டினேன்

உன் அழகுமஞ்சத்தில் அமைதியாக.........

தாண்டினோம் தாண்டினோம்

இருவரும் தாண்டினோம்

இன்றோ

நீ அங்கே

நான்

இங்கே

உனக்கு

நான்கு

எனக்கு நான்கு

இதில் யார் தாண்டவர்? 

 

  • Like 1
  • Thanks 2
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நேயர் விருப்பத்துக்கு அரோகரா.😁

தாண்டினேன்...தாண்டினேன்

சாறம் கிழிய முட்கம்பி வேலி தாண்டினேன்

மழையிருட்டிலும் உன்முகம் காண

தாண்டினேன்...தாண்டினேன்

அலம்பல் வேலி காலில் கீறுப்பட தாண்டினேன்

உன் மேல்மூச்சு கீழ்மூச்சு என் காதோரம் உரசும் அளவை அளக்க

தாண்டினேன்...தாண்டினேன்

காவோலை வேலி சரசரக்க தாண்டினேன்

உன் வைடூரிய வார்த்தைகளுக்காக

தாண்டினேன் தாண்டினேன்

என்வீட்டு வீமனின் உறுமலையும் மீறி தாண்டினேன்

உன் அழகுமஞ்சத்தில் அமைதியாக.........

தாண்டினோம் தாண்டினோம்

இருவரும் தாண்டினோம்

இன்றோ

நீ அங்கே

நான்

இங்கே

உனக்கு

நான்கு

எனக்கு நான்கு

இதில் யார் தாண்டவர்? 

 

ஒரு நயமான நைச்சியமான கவிதை .........பாராட்டுக்கள்.....!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

ஞாபக மறதிக்கு ஒரே மருந்து மூளைக்கு நிறய வேலை கொடுப்பதுதான். நிறய வாசித்தல், குறுக்கெழுத்து புதிர்கள் செய்தல், செல்போனில் இருக்கும் பலவிதமான கேம்ஸ் விளையாடுதல், மூச்சுப்பயிற்சி, யோகாசனம், நடை பயிற்சி என்பவை நல்லம். 

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு??????? 😂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

ஒரு நயமான நைச்சியமான கவிதை .........பாராட்டுக்கள்.....!  💐

2011 இல் குமாரசாமி எழுதிய கவிதையை இன்னும் நினைவில் வைத்திருக்கும் சிறிக்கும் பாராட்டுக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 12/6/2020 at 23:27, தமிழ் சிறி said:

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

செல்போனில் இருந்து வரும் கதிர்கள் குறைந்த அதிர்வுடைய ரேடியோ கதிர்கள் (non ionized low frequency radio frequency energy) National Cancer Institute ஆய்வு அறிக்கையின்படி இதனால் கான்சர் வரும் சாத்தியத்துக்கு இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை. இதயத்துக்கு ஏதாவது தீமை இருக்குமா என்று பல ஆய்வுகள் நடந்துள்ளன. அப்படியும் ஒரு தீங்கும் விளைவிப்பதாக தெரியவில்லை. இதயத்தில் நிறைய மின்சார ஓட்டம் தொடர்ந்து நடப்பதால், செல்போன் அதிர்வுகள் இந்த மின்சார ஓட்டத்தை இடையூறு செய்து அதனால் இருதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்து பலதரப்பட்ட வயது, மற்றும் பலதரப்பட்ட உடல் நிலை உள்ள மனிதர்களை வைத்து Clinical studies பல செய்தும் பார்த்து அப்படி இதயத்துக்கு ஒரு பாரதூரமான விளைவுகளும் இருப்பதாக கண்டு பிடிக்கவில்லை.

எனது மகனின் நண்பன் (Ross)  அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது அவரின் தமயன் எறிந்த baseball தவறுதலாக  Ross இந்த நெஞ்சில் பட்டுவிட்டது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் நேரத்தில், மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும் இடத்தில போய் பந்து அடித்தபடியால் இதயத்தின் மேல் அறைகளில் மின்சார ஓட்டம் குழம்பி அதனால் இதயத்துடிப்பும் குழம்பி (Atrial Fibrillation) போதிய அளவு இரத்தம் மூளைக்கு போவது குறைந்து விட்டது. அந்த இடத்தில் ஒரு Defibriliator இருந்திருந்தால் அன்று அப்படி ஒரு விபரீதம் நடந்திருக்காது. Defibrillator அதில் கூறியிருப்பது போல நெஞ்சில் பிடித்தால் மீண்டும் மின்சார ஓட்டம் சீராக ஓடத்தொடங்கி இதயமும் ஒழுங்காக துடிக்கத்தொடங்கும். அதனால்தான் இப்போதெல்லாம் First aid kit க்கு பக்கத்தில் defibrillator ஐயும் வைத்திருக்கிறார்கள். நாம் எல்லோருமே ஒரு அடிப்படை முதல் உதவி பயிற்ச்சி பெற்று  வைத்திருந்தால் சிலவேளைகளில் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன்படும்.

Ross உடனேயே Helicopter மூலம் அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அவரது மூளை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. 3 மாதம் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லும்போது அவர்களின் குடும்பத்தார் விட்ட அறிக்கையில் " Ross இன்று இரண்டாம் தடவையாக ஒரு குழந்தையாய் வீடு செல்கிறான்" என்று குறிப்பிட்டார்கள். இன்று அவன் 22 வயது இளைஞன். ஆனால் 3 வயதுக்குரிய மூளை வளர்ச்சி மட்டுமே இருப்பதால் படுக்கையில் தான் இருக்கிறான்.

செல்போனை பற்றிய எனது கருத்து என்னவென்றால், எந்த ஒரு இயற்கைக்கு மாறான பொருளிலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதனால் கூடியவரையில் அதை எமக்கு மிக அருகில் வைக்காமல் தவிர்ப்பது நல்லம். மனித குலம் 5 மில்லியன் வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறோம். ஆனால் எமது நவீன விஞ்ஞானம் , தொழில் நுட்பம் எல்லாம் ஒரு சில நூற்றாண்டுகளில் தான் முன்னேறியது. எமது ஆதி காலத்து ஞானிகள்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்த எவற்றையும் நாம் இன்னும் மீள் கண்டுபிடிப்பு செய்யவில்லை. அதனை ஊக்குவிப்பார்களும் இல்லை (அநேகமான). எனவே எமது ஒரு சில நூற்றாண்டுகளே ஆன விஞ்ஞான , மருத்துவ தொழில்நுட்ப கண்டு பிடிப்புக்கள் எல்லாமே இன்னும் குழந்தையாக தவண்டு கொண்டு இருக்கிறது. தத்தி தத்தி நடந்து, நிமிர்ந்து நடப்பதற்கு இன்னும் பல நூறாண்டுகள் தேவை.  எமது உடல் ஒரு விசித்திரமான மிகவும் சிக்கலான ஒரு இயந்திரம். அதனை பற்றி நாம் அறிந்திருப்பது 1% மட்டுமே. அத்துடன் எமது உடல், உலகம் பற்றியதான எமது பார்வை, விளக்கம் எல்லாம் இந்த ஐந்துபுலன்களை  கொண்டே . அதுக்கும் மேலாக எமது ஐம் புலன்களால் அறிய தெரிய முடியாத  விடயங்கள் நிறய, எமது கற்பனைக்கு எட்டாத அளவு உள்ளன. இந்த விளக்கங்களை நான் வாசித்த, கேள்விப்பட்ட, எனது சிந்தனைகளை வைத்து நானே விளங்கிக்கொண்டவை. இவற்றை எனது மாணாக்கர்களுக்கு கூறும்போது மிகவும் சந்தோசப்படுவார்கள் . வேறு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது  நான் அண்மையில் அழகப்பா பல்கலை கழக கடல் ஆராச்சி  பீட மாணவர்களுக்கு கடலை பற்றி சொன்ன விடயங்களை எழுதுகிறேன்.

சிறி எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிச்சாச்சு.

டைனோசோர்  250 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. சயனோபக்டீரியா 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. நாம் 5 மில்லியன் வருடங்களுக்கு முதல் வந்தவர்கள்தான்.

spacer.png

spacer.png

spacer.png

Edited by nilmini
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவு.......மிக நன்றி சகோதரி......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👍🏼விரிவான விளக்கத்துடனும்... உதாரணங்களுடனும் பதில் அளித்தமைக்கு, நன்றி நில்மினி. 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 11:03, ரதி said:

எனக்கு ஒவ்வொரு வருடமும் சமருக்கு ஒரு பக்கம் கன்னம் ,பல் எல்லாம் நோகிறது ...சாப்பிடுறது கஸ்டமாய் இருக்கு...இது எதுக்கு வருகுது. என்ன செய்யமாம் என்று சொல்வீர்களா 

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை ஏதும் இருக்கா? அடிக்கடி தொண்டையை சரி பண்ணவேணும் போலவும், மெல்லிய இருமல் குணம் (அதுவும் இரவில் கொஞ்சம் கூடுதலாக) குரல் தடிமனானது போலவும், தொண்டைய அரிக்கிற மாதிரி இதில் ஏதேனும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மூக்குப்பகுதியில் இருந்து சுரக்கும் நீர் தொண்டைக்குள் அடிக்கடி செல்வதால் ஏற்படுவது. கோடை காலத்தில் pollen மற்றும்  தூசி அல்ர்ஜி இருந்தால் இந்த சைனஸ் குடாக்கள் நீரினால் நிரம்பி (பின்னர் mucus ஆக மாறும்) கன்னங்கள் நோகும் . எமது முகத்தில் உள்ள எலும்புகளின் பாரத்தை குறைக்க முக எலும்புகளில் வெற்றிடங்கள் இருக்கின்றன (Sinus cavities). அவை அல்ர்ஜி  நேரங்களில் ( தடிமன் உற்பட) அதன் உற்புற கலங்களால் சுரக்கப்படும் ஒருவிதமான நீரால் நிரம்பிவிடும். அத்துடன் பக்டீரியா போன்ற நுண் உயிர்கள் உள்ளே போய் பெருகி தமது கழிவுகள், இறந்த கலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து mucus மாதிரி ஆகிவிடும். இதனால் கன்னங்கள் ( கன்ன  எலும்புகள் சதைகள்) நோகும்.

முகத்துக்கு வரும் நரம்புகள் (The trigeminal nerves) ஏதாவது பாதிப்பிருந்தாலும் முக எலும்புகள் தசைகள் நோகும் . வாயில் பல்லில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வரும். Stress, Anxiety போன்ற மனா அழுத்தம், கவலை போன்றவயும் நிச்சயம் தாக்கும். மற்றும்படி எவை இரண்டும் நோவதற்கு மறைமுகமான காரணங்கள் அவ்வளவு இருப்பதாக தெரியவில்லை. அதுவும் கோடை காலங்களில் மட்டும் நோவது அதிசயமாகத்தான் இருக்கு

 spacer.png

spacer.png

 

Edited by nilmini
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nilmini said:

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை ஏதும் இருக்கா? அடிக்கடி தொண்டையை சரி பண்ணவேணும் போலவும், மெல்லிய இருமல் குணம் (அதுவும் இரவில் கொஞ்சம் கூடுதலாக) குரல் தடிமனானது போலவும், தொண்டைய அரிக்கிற மாதிரி இதில் ஏதேனும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மூக்குப்பகுதியில் இருந்து சுரக்கும் நீர் தொண்டைக்குள் அடிக்கடி செல்வதால் ஏற்படுவது. கோடை காலத்தில் pollen மற்றும்  தூசி அல்ர்ஜி இருந்தால் இந்த சைனஸ் குடாக்கள் நீரினால் நிரம்பி (பின்னர் mucus ஆக மாறும்) கன்னங்கள் நோகும் . எமது முகத்தில் உள்ள எலும்புகளின் பாரத்தை குறைக்க முக எலும்புகளில் வெற்றிடங்கள் இருக்கின்றன (Sinus cavities). அவை அல்ர்ஜி  நேரங்களில் ( தடிமன் உற்பட) அதன் உற்புற கலங்களால் சுரக்கப்படும் ஒருவிதமான நீரால் நிரம்பிவிடும். அத்துடன் பக்டீரியா போன்ற நுண் உயிர்கள் உள்ளே போய் பெருகி தமது கழிவுகள், இறந்த கலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து mucus மாதிரி ஆகிவிடும். இதனால் கன்னங்கள் ( கன்ன  எலும்புகள் சதைகள்) நோகும்.

 spacer.png

 

எனக்கு இப்படியான சைனஸ் பிரச்சினை 7,8 வருடத்துக்கு ஒரு முறை வரும்.
அடிக்கடி தலையிடி, மூக்கடைப்பு... போன்றவற்றால் மிக அவதிப் படுவேன். 
தொண்டை, மூக்கு, காது (HNO) வைத்தியரிடம் சென்று அதனை அவர் அகற்றி விட்டபின்.
பெரிய ஒரு விடுதலை கிடைத்த மாதிரி இருக்கும்.

அது ஒரு சிறிய அறுவை சிகிச்சை தான்.. அவரது வைத்திய நிலையத்திலேயே. 
15 நிமிடத்தில் செய்து விடுவார்கள். இரண்டு நாளில்.. மீண்டும் வேலைக்கு செல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nilmini said:

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை ஏதும் இருக்கா? அடிக்கடி தொண்டையை சரி பண்ணவேணும் போலவும், மெல்லிய இருமல் குணம் (அதுவும் இரவில் கொஞ்சம் கூடுதலாக) குரல் தடிமனானது போலவும், தொண்டைய அரிக்கிற மாதிரி இதில் ஏதேனும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மூக்குப்பகுதியில் இருந்து சுரக்கும் நீர் தொண்டைக்குள் அடிக்கடி செல்வதால் ஏற்படுவது. கோடை காலத்தில் pollen மற்றும்  தூசி அல்ர்ஜி இருந்தால் இந்த சைனஸ் குடாக்கள் நீரினால் நிரம்பி (பின்னர் mucus ஆக மாறும்) கன்னங்கள் நோகும் . எமது முகத்தில் உள்ள எலும்புகளின் பாரத்தை குறைக்க முக எலும்புகளில் வெற்றிடங்கள் இருக்கின்றன (Sinus cavities). அவை அல்ர்ஜி  நேரங்களில் ( தடிமன் உற்பட) அதன் உற்புற கலங்களால் சுரக்கப்படும் ஒருவிதமான நீரால் நிரம்பிவிடும். அத்துடன் பக்டீரியா போன்ற நுண் உயிர்கள் உள்ளே போய் பெருகி தமது கழிவுகள், இறந்த கலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து mucus மாதிரி ஆகிவிடும். இதனால் கன்னங்கள் ( கன்ன  எலும்புகள் சதைகள்) நோகும்.

முகத்துக்கு வரும் நரம்புகள் (The trigeminal nerves) ஏதாவது பாதிப்பிருந்தாலும் முக எலும்புகள் தசைகள் நோகும் . வாயில் பல்லில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வரும். Stress, Anxiety போன்ற மனா அழுத்தம், கவலை போன்றவயும் நிச்சயம் தாக்கும். மற்றும்படி எவை இரண்டும் நோவதற்கு மறைமுகமான காரணங்கள் அவ்வளவு இருப்பதாக தெரியவில்லை. அதுவும் கோடை காலங்களில் மட்டும் நோவது அதிசயமாகத்தான் இருக்கு

 spacer.png

spacer.png

 

எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் சமர் காலத்தில் தொடர்ச்சியான தும்மல் இருந்தது ...ஆனால்  கடந்த இரு வருடங்களாய் இல்லை ...அதற்கு பதிலாய் ஒரு பக்க கன்னம் ,பல் சாப்பிடேலாமல் நோகும்[பல் வருத்தம் இல்லை என்று நினைக்கிறேன் ...பல் வருத்தமாயிருந்தால் தொடர்ந்தும் இருக்க வேண்டும் அல்லவா?]... இவை சமர் முடிய போய் விடும்..

அத்தோடு கடந்த இரு வருடங்களாய் ஒரு பக்க காதும் அடைத்து விட்டது[முந்தி வந்து வந்து வந்து போனது இப்ப ஒரேடியாய் காதுக்குள் உர் என்ற சத்தம் கேட்டுக் கொண்டு இருக்குது.] ...சளி போய் காதை அடைக்குமா ?...உடம்பு சூட்டுக்கும்,இதுக்கும் சம்மந்தம் இருக்குமா?...என்னுடைய உடம்பு சூட்டுடம்பு என்று நினைக்கிறேன் ...காது அடைத்து கேட்க்காமல் விட்டுடும் என்று பயமாயிருக்கு.
தும்மல் இருந்த காலத்தில் இரவில் தான் அதிகமாய் இருந்தது ...காலையில் எழுந்ததும் ஒன்றும் இருக்காது ...தற்போது தும்மல் இல்லை ...ஆனால்  குரல் சில நேரம் தடிமனாய் இருக்கும் ...ஆனால் தடிமனோ ,தலையிடியோ,தொண்டை அரிப்போ  ஒன்றுமே இல்லை .
சும்மாவே ஆஸ்பத்திரிக்கு போக விருப்பமில்லை ,அத்தோடு பயம் ....எல்லோரும் பேசினம்.. போய்க் காதைக் காட்டு இல்லாட்டில் காத்து கேட்காமல் போய் விடும் என்று பயம் காட்டினம்...எனக்கொரு தீர்வு சொல்லுங்கோ....நேரம் எடுத்து பதில் எழுதுவதற்கு மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2020 at 15:20, nilmini said:

ஞாபக மறதிக்கு ஒரே மருந்து மூளைக்கு நிறய வேலை கொடுப்பதுதான். நிறய வாசித்தல், குறுக்கெழுத்து புதிர்கள் செய்தல், செல்போனில் இருக்கும் பலவிதமான கேம்ஸ் விளையாடுதல், மூச்சுப்பயிற்சி, யோகாசனம், நடை பயிற்சி என்பவை நல்லம். 

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு??????? 😂

இன்றும் அக்குபஞ்சருக்கு போய் வந்தேன்.ஒவ்வொரு ஊசிக்குத்தும் கொஞ்சம் ஆழமாக இருந்தது.  முதுகு முழங்காலில் குத்தும் போது கண்ணீரே வந்துவிட்டது. இன்று தலையிலும் நான்கு ஊசிகள். இரத்த ஓட்டங்களுக்கும் தூக்கமின்மைகளுக்கும் நல்லது என கூறினார்.
பல மூட்டுகளில் சுகம் வந்த மாதிரி தெரிகின்றது.ஆனால் முடிவாக இப்போது சொல்ல முடியவில்லை. நாள் போகத்தான் எதுவுமே.  மருத்துவர் 70% வலிகளை குறைக்கு முடியும் என கூறியுள்ளார்.

ஞாபக மறதி  பற்றி இன்று எதுவும் கேட்கவில்லை.அடுத்தமுறை கேட்கலாம் என்றிருக்கிறேன்.பெரும்பாலும் நீங்கள் சொன்னதையே சொல்லுவார் என நினைக்கின்றேன்.

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

Musculus gastrocnemius – Wikipedia

எனக்கு முழங்கால் தசை வலிதான் கடுமையாக இருந்தது. தொடர்ந்து நின்று வேலை செய்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். நான் பல பயிற்சிகள் செய்தும் குறையவே இல்லை. அக்குபஞ்சரின் பின் குறைந்துவிட்டது. கதிரை அல்லது சோபாவில் நீண்ட நேரம் இருந்து விட்டு எழும்பி உடனே நடக்க முடியாமல் இருந்தது. அது ஓரளவு குறைந்து விட்டது. எதற்கும் ஒரு மாதம் சென்ற பின்னர்தான் நிறுதிட்டமாக முடிவெடுக்க முடியுமென நினைக்கின்றேன். ஆனால் தொடர்ந்து தினசரி 20 நிமிடங்களாவது பயிற்சிகள் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.

நில்மினி உங்கள் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

நானும் அவ்வப்போது சில தனிப்பட்ட விடயங்களை எழுதுவது ஒருவேளை யாருக்காவது பயனாக இருக்கலாம் என்று எண்ணியே.
தொடர்ந்தும் அவ்வப்போது எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் அவ்வப்போது சில தனிப்பட்ட விடயங்களை எழுதுவது ஒருவேளை யாருக்காவது பயனாக இருக்கலாம் என்று எண்ணியே.
தொடர்ந்தும் அவ்வப்போது எழுதுங்கள்.

நானும் அதுதான் யாரவது மருத்துவ விளக்கம் கேட்டால் அது சம்பந்தமான எல்லா விடயங்களையும் பகிர்ந்து எனது கருத்துக்கள் மற்றும் எனது அனுபவங்களை பகிர்வது. கருத்துப்பரிமாற்றம் எல்லோருக்கும் பொதுவில் உதவும் 

2 hours ago, குமாரசாமி said:

இன்றும் அக்குபஞ்சருக்கு போய் வந்தேன்.ஒவ்வொரு ஊசிக்குத்தும் கொஞ்சம் ஆழமாக இருந்தது.  முதுகு முழங்காலில் குத்தும் போது கண்ணீரே வந்துவிட்டது. இன்று தலையிலும் நான்கு ஊசிகள். இரத்த ஓட்டங்களுக்கும் தூக்கமின்மைகளுக்கும் நல்லது என கூறினார்.
பல மூட்டுகளில் சுகம் வந்த மாதிரி தெரிகின்றது.ஆனால் முடிவாக இப்போது சொல்ல முடியவில்லை. நாள் போகத்தான் எதுவுமே.  மருத்துவர் 70% வலிகளை குறைக்கு முடியும் என கூறியுள்ளார்.

ஞாபக மறதி  பற்றி இன்று எதுவும் கேட்கவில்லை.அடுத்தமுறை கேட்கலாம் என்றிருக்கிறேன்.பெரும்பாலும் நீங்கள் சொன்னதையே சொல்லுவார் என நினைக்கின்றேன்.

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

நில்மினி உங்கள் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி.

கன நேரம் நின்றுகொண்டு  வேலை செய்தால் முதலில் தசைகள் இறுகும் . அதைத்தொடர்ந்து எலும்பு மூட்டுக்கள் நோக்கும். நீங்கள் பொறுமையாக ஒழுங்காக அதுவும் நம்பிக்கை வைத்து இதனை செய்வதனால் நிச்சயம் பலன் கிடைக்கும். நம்பிக்கை முக்கியம். அது ஒரு வகையில் உதவும். மேலும் Update களுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nilmini said:

நானும் அதுதான் யாரவது மருத்துவ விளக்கம் கேட்டால் அது சம்பந்தமான எல்லா விடயங்களையும் பகிர்ந்து எனது கருத்துக்கள் மற்றும் எனது அனுபவங்களை பகிர்வது. கருத்துப்பரிமாற்றம் எல்லோருக்கும் பொதுவில் உதவும் 

கன நேரம் நின்றுகொண்டு  வேலை செய்தால் முதலில் தசைகள் இறுகும் . அதைத்தொடர்ந்து எலும்பு மூட்டுக்கள் நோக்கும். நீங்கள் பொறுமையாக ஒழுங்காக அதுவும் நம்பிக்கை வைத்து இதனை செய்வதனால் நிச்சயம் பலன் கிடைக்கும். நம்பிக்கை முக்கியம். அது ஒரு வகையில் உதவும். மேலும் Update களுக்கு நன்றி. 

அந்த சீன மருத்துவரும் எனக்கு நம்பிக்கை தந்துள்ளார். அவர் எனக்கு பரிந்துரை செய்துள்ள மருந்து இதுதான்.மூன்று மாதங்கள் எடுக்கச்சொல்லியுள்ளார். முற்றிலும் இயற்கையானது.இரசாயன தொடர்புகள் ஏதும் இல்லாதது. நோயை மாற்ற முதல் மனதை அமைதிப்படுத்துவது.
Lasea Weichkapseln, 112 St. - DocMorris

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இன்றும் அக்குபஞ்சருக்கு போய் வந்தேன்.ஒவ்வொரு ஊசிக்குத்தும் கொஞ்சம் ஆழமாக இருந்தது.  முதுகு முழங்காலில் குத்தும் போது கண்ணீரே வந்துவிட்டது. இன்று தலையிலும் நான்கு ஊசிகள். இரத்த ஓட்டங்களுக்கும் தூக்கமின்மைகளுக்கும் நல்லது என கூறினார்.
பல மூட்டுகளில் சுகம் வந்த மாதிரி தெரிகின்றது.ஆனால் முடிவாக இப்போது சொல்ல முடியவில்லை. நாள் போகத்தான் எதுவுமே.  மருத்துவர் 70% வலிகளை குறைக்கு முடியும் என கூறியுள்ளார்.

ஞாபக மறதி  பற்றி இன்று எதுவும் கேட்கவில்லை.அடுத்தமுறை கேட்கலாம் என்றிருக்கிறேன்.பெரும்பாலும் நீங்கள் சொன்னதையே சொல்லுவார் என நினைக்கின்றேன்.

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

Musculus gastrocnemius – Wikipedia

எனக்கு முழங்கால் தசை வலிதான் கடுமையாக இருந்தது. தொடர்ந்து நின்று வேலை செய்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். நான் பல பயிற்சிகள் செய்தும் குறையவே இல்லை. அக்குபஞ்சரின் பின் குறைந்துவிட்டது. கதிரை அல்லது சோபாவில் நீண்ட நேரம் இருந்து விட்டு எழும்பி உடனே நடக்க முடியாமல் இருந்தது. அது ஓரளவு குறைந்து விட்டது. எதற்கும் ஒரு மாதம் சென்ற பின்னர்தான் நிறுதிட்டமாக முடிவெடுக்க முடியுமென நினைக்கின்றேன். ஆனால் தொடர்ந்து தினசரி 20 நிமிடங்களாவது பயிற்சிகள் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.

நில்மினி உங்கள் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி.

          1990 ம் ஆண்டு அமெரிக்கா வந்த புதிதில் அப்ப இளந்தாரி தானே எதை முறிப்பம் அடிப்பம் இடிப்பம் என்று காகம் இரையைத் தேடியது போல.
          ஒரு சிலர் உடற் பயிற்சி செய்ய போக நானும் போய் எதுவித அனுபவமும் இல்லாமல் பாரம் தூக்கி இடுப்புக்குள் பிடித்துவிட்டது.ஏதொ கொஞ்சம் நோ தானே என்று தைலங்களை போட்டு திரிந்தேன்.நாளாக ஆக படுக்கையில் போட்டுவிட்டது.எம் ஆர ஐ அது இது என்று எடுத்துப் பார்த்தா எல்4-எல்5 என்ற டிஸ்க் விலத்திவிட்டது.அது மட்டுமல்ல இனிமேல் பாரம் தூக்கினால் விளையாடினால் எப்ப வேண்டுமானாலும் இந்த டிஸ்க் வெளியே வரலாம் என்று ஒரு கரும்புள்ளி குத்திவிட்டார்கள்.
           எவ்வளவு தான் மிகக் கடுமையாக அவதானமாக இருந்தாலும் அப்பப்ப விலத்திவிடும்.
ஆரம்பத்தில் மருந்து எடுத்தால் ஒரே மருந்து தான் பெயின் கில்லர்.தொடக்கத்தில் போட்டு போட்டு படுத்தால் 2-3 நாளில் வாயெல்லாம் காய்ந்து அரைக் கண்ணில் நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு திரும்ப படுக்கை.சரி இதன் தன்மை தான் என்னவென்று கேட்டால் ஆளை தூங்க வைத்து ஒரே இடத்தில் கிடக்கப் பண்ணுவது தான் என்றார்கள்.அட இதுக்கு போய் ஏன் குளிசையைப் போட்டுவிட்டு படுப்பான் என்று குளிசை போடாமலே படுத்திருப்பேன்.
           நாளடைவில் அடுத்த டிஸ்க்கும் விலத்திவிட்டது.இப்போ எல்4-எல்5-எல6 வரை.வீட்டைவிட்டு இறங்கினால் பாரம் தூக்கும் போது போடும் பெரிய பெலிற் போட்டுக் கொண்டு தான் இறங்குவது.இப்ப கூட சாடையான நோவு என்றால் முதலே வெறும் நிலத்தில் படுத்துவிடுவேன்.அதுவே பழகி இப்போது வீட்டில் படுக்கும் போது பாய் தலையணை தான்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

          1990 ம் ஆண்டு அமெரிக்கா வந்த புதிதில் அப்ப இளந்தாரி தானே எதை முறிப்பம் அடிப்பம் இடிப்பம் என்று காகம் இரையைத் தேடியது போல.
          ஒரு சிலர் உடற் பயிற்சி செய்ய போக நானும் போய் எதுவித அனுபவமும் இல்லாமல் பாரம் தூக்கி இடுப்புக்குள் பிடித்துவிட்டது.ஏதொ கொஞ்சம் நோ தானே என்று தைலங்களை போட்டு திரிந்தேன்.நாளாக ஆக படுக்கையில் போட்டுவிட்டது.எம் ஆர ஐ அது இது என்று எடுத்துப் பார்த்தா எல்4-எல்5 என்ற டிஸ்க் விலத்திவிட்டது.அது மட்டுமல்ல இனிமேல் பாரம் தூக்கினால் விளையாடினால் எப்ப வேண்டுமானாலும் இந்த டிஸ்க் வெளியே வரலாம் என்று ஒரு கரும்புள்ளி குத்திவிட்டார்கள்.
           எவ்வளவு தான் மிகக் கடுமையாக அவதானமாக இருந்தாலும் அப்பப்ப விலத்திவிடும்.
ஆரம்பத்தில் மருந்து எடுத்தால் ஒரே மருந்து தான் பெயின் கில்லர்.தொடக்கத்தில் போட்டு போட்டு படுத்தால் 2-3 நாளில் வாயெல்லாம் காய்ந்து அரைக் கண்ணில் நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு திரும்ப படுக்கை.சரி இதன் தன்மை தான் என்னவென்று கேட்டால் ஆளை தூங்க வைத்து ஒரே இடத்தில் கிடக்கப் பண்ணுவது தான் என்றார்கள்.அட இதுக்கு போய் ஏன் குளிசையைப் போட்டுவிட்டு படுப்பான் என்று குளிசை போடாமலே படுத்திருப்பேன்.
           நாளடைவில் அடுத்த டிஸ்க்கும் விலத்திவிட்டது.இப்போ எல்4-எல்5-எல6 வரை.வீட்டைவிட்டு இறங்கினால் பாரம் தூக்கும் போது போடும் பெரிய பெலிற் போட்டுக் கொண்டு தான் இறங்குவது.இப்ப கூட சாடையான நோவு என்றால் முதலே வெறும் நிலத்தில் படுத்துவிடுவேன்.அதுவே பழகி இப்போது வீட்டில் படுக்கும் போது பாய் தலையணை தான்.

எனக்கும் இப்படியோரு கதை இருக்கின்றது. பின்னர் எழுதுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

          1990 ம் ஆண்டு அமெரிக்கா வந்த புதிதில் அப்ப இளந்தாரி தானே எதை முறிப்பம் அடிப்பம் இடிப்பம் என்று காகம் இரையைத் தேடியது போல.
          ஒரு சிலர் உடற் பயிற்சி செய்ய போக நானும் போய் எதுவித அனுபவமும் இல்லாமல் பாரம் தூக்கி இடுப்புக்குள் பிடித்துவிட்டது.ஏதொ கொஞ்சம் நோ தானே என்று தைலங்களை போட்டு திரிந்தேன்.நாளாக ஆக படுக்கையில் போட்டுவிட்டது.எம் ஆர ஐ அது இது என்று எடுத்துப் பார்த்தா எல்4-எல்5 என்ற டிஸ்க் விலத்திவிட்டது.அது மட்டுமல்ல இனிமேல் பாரம் தூக்கினால் விளையாடினால் எப்ப வேண்டுமானாலும் இந்த டிஸ்க் வெளியே வரலாம் என்று ஒரு கரும்புள்ளி குத்திவிட்டார்கள்.
           எவ்வளவு தான் மிகக் கடுமையாக அவதானமாக இருந்தாலும் அப்பப்ப விலத்திவிடும்.
ஆரம்பத்தில் மருந்து எடுத்தால் ஒரே மருந்து தான் பெயின் கில்லர்.தொடக்கத்தில் போட்டு போட்டு படுத்தால் 2-3 நாளில் வாயெல்லாம் காய்ந்து அரைக் கண்ணில் நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு திரும்ப படுக்கை.சரி இதன் தன்மை தான் என்னவென்று கேட்டால் ஆளை தூங்க வைத்து ஒரே இடத்தில் கிடக்கப் பண்ணுவது தான் என்றார்கள்.அட இதுக்கு போய் ஏன் குளிசையைப் போட்டுவிட்டு படுப்பான் என்று குளிசை போடாமலே படுத்திருப்பேன்.
           நாளடைவில் அடுத்த டிஸ்க்கும் விலத்திவிட்டது.இப்போ எல்4-எல்5-எல6 வரை.வீட்டைவிட்டு இறங்கினால் பாரம் தூக்கும் போது போடும் பெரிய பெலிற் போட்டுக் கொண்டு தான் இறங்குவது.இப்ப கூட சாடையான நோவு என்றால் முதலே வெறும் நிலத்தில் படுத்துவிடுவேன்.அதுவே பழகி இப்போது வீட்டில் படுக்கும் போது பாய் தலையணை தான்.

எனக்கு இப்போது இருக்கும் வருத்தங்களுக்கு எல்லா காரணங்களும் நான் இளமைப்பருவங்களில் கவலையீனமாக இருந்ததுதான். ஊரில் இருக்கும் போதும் தனியாக வேலை செய்து முறிவது.அளவு மிஞ்சிய பெரிய பாரங்களை தூக்கியது. அது மட்டுமல்லாமல் 15 வயதிருக்கும் என நினைக்கின்றேன் நாவல் மரத்திலிருந்து விழுந்தும் பெரிது படுத்தாமல் 3தரம் இடுப்புக்கு புக்கை கட்டியவுடன் நோ இல்லை  என்று விட்டு அசட்டையாக இருந்து விட்டேன்.
ஜேர்மனிக்கு வந்த பின்னர் குளிரை பெரிது படுத்தாமல் ரீ சேர்ட்  நெஞ்சு தெரிய சேர்ட்......அது இப்ப வைச்சு வாங்குது.வேலையிடத்திலை நெஞ்சை குடுத்து வேலை.முதலாளிமாரும் பப்பாவிலை ஏத்த ஏத்த எல்லா வேலையையும் நானே எடுத்துப்போட்டு முக்கிமுக்கி வேலை செய்தது.தண்ணி,சிகரட் அளவு கணக்கில்லை....சாப்பாடு ஒழுங்கில்லை. சினோ கொட்டும் காலங்களில் பல தடவைகள் சறுக்கி இடுப்பு அடிபட விழுந்தும் சும்மா தைலங்களை வாங்கி பூசிப்போட்டு பேசாமல் இருந்தது.

இளமையில் எதுவுமே தெரியவில்லை.வயது போகப்போக வருத்தங்களும் வெளிவர ஆரம்பிக்கின்றது.இதனால் தான் என்னுடன் பழகும் இளையவர்களுக்கு எப்போதும் உடல் நலத்தில் கவனமாக இருங்கள் என்று சொல்வது.இள வயதில் செய்யும் சிறு தவறும் வயது போகப்போக ஏதோ ஒரு வடிவில் பூதாகரமாக வந்து நிற்கும்.வேலை இடத்தில் இடுப்பு பட்டி கட்ட வேண்டும்.இல்லையேல் ஒரு மணித்தியாலம் கூட நிற்க முடியாது.வலிக்கு எடுத்த குளிசையை இப்போது நிப்பாட்ட முடியவில்லை.வலி இருக்கோ இல்லையோ அது எடுக்கா விட்டால் உடம்பு முழுக்க வேறொரு இனம் புரியாத வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பித்து விடும்.நித்திரையும் வராது.ஆகவே அந்த வலி குளிசையை சும்மாவே போட்டுக்கொண்டிருந்தால் ராசா மாதிரி இருக்கலாம்.கிட்டத்தட்ட போதைப்பொருள் மாதிரி.
எனக்கும் தரையில் சிறிது நேரம் இருக்கும் படி சொல்லியுள்ளார்கள்.20 நிமிசம் சைக்கிள் ஓட்டம் அல்லது நடத்தல் என்று கட்டளை.எனக்கும் பாயில் படுக்க ஆசைதான் .....ஆனால் குளிரை யோசிக்க பயமாய் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 03:45, ரதி said:

 அத்தோடு கடந்த இரு வருடங்களாய் ஒரு பக்க காதும் அடைத்து விட்டது[முந்தி வந்து வந்து வந்து போனது இப்ப ஒரேடியாய் காதுக்குள் உர் என்ற சத்தம் கேட்டுக் கொண்டு இருக்குது.] ...சளி போய் காதை அடைக்குமா ?...உடம்பு சூட்டுக்கும்,இதுக்கும் சம்மந்தம் இருக்குமா?...என்னுடைய உடம்பு சூட்டுடம்பு என்று நினைக்கிறேன் ...காது அடைத்து கேட்க்காமல் விட்டுடும் என்று பயமாயிருக்கு.
தும்மல் இருந்த காலத்தில் இரவில் தான் அதிகமாய் இருந்தது ...காலையில் எழுந்ததும் ஒன்றும் இருக்காது ...தற்போது தும்மல் இல்லை ...ஆனால்  குரல் சில நேரம் தடிமனாய் இருக்கும் ...ஆனால் தடிமனோ ,தலையிடியோ,தொண்டை அரிப்போ  ஒன்றுமே இல்லை .
சும்மாவே ஆஸ்பத்திரிக்கு போக விருப்பமில்லை ,அத்தோடு பயம் ....எல்லோரும் பேசினம்.. போய்க் காதைக் காட்டு இல்லாட்டில் காத்து கேட்காமல் போய் விடும் என்று பயம் காட்டினம்...எனக்கொரு தீர்வு சொல்லுங்கோ....நேரம் எடுத்து பதில் எழுதுவதற்கு மிக்க நன்றிகள் 

ரதி உங்களுக்கு நிச்சயமாக காது , தொண்டை, மூக்குப்பகுதியில் எதோ ஒரு பிரச்சனை இருக்கு. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பது என்றபடியால் உரிய நேரத்தில் கவனம் எடுக்காவிட்டால் ஒரு இடத்தில் இருந்து துடங்கி மற்ற இடங்களுக்கும் பரவும். அத்துடன் மூக்கு, நடுக்காதில் இருந்தெல்லாம் மூளைக்கும் சிலவேளை தாக்கம் வரும் ( இது அரிதென்றாலும் தெரிந்திருப்பது நல்லது) காதுக்குப்பின்னால் நோ இருக்குதா?   வெக்கை காலத்தில் வருவது போவது எல்லாம் வேறு ஏதாவது காரணிகளால் இருக்கலாம். அத்துடன் காதுக்குள் அடிக்கடி கிர் என்று கேப்பது பிற்காலத்தில் காது கேக்கும் தன்மையை குறைக்கும். எனவே நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் போய் Referral வாங்கி specialist மருத்துவரை உடனடியாக பார்க்கவும். இது ஏன் உங்களுக்கு வந்தது என்று யோசிக்கவேண்டாம். மரபு வழியாக, குளிர் exposure ஆள் மற்றும் பொதுவான உங்கள் உடல் அமைப்பு இவை தான் காரணமாக இருக்கும். இப்பதான் எல்லாவற்றுக்கும் வைத்தியம் இருக்கு. இந்த மாதிரி  பிரச்சனைகள் ஆங்கில மருத்துமுறையால் தான் நிரந்தர அல்லது நீண்ட கால தீர்வு காணலாம். 

 

spacer.pngspacer.png

On 7/7/2020 at 16:46, குமாரசாமி said:

 

ஈழப்பிரியன் அண்ணா குமாரசாமி அண்ணாவின் பதிவுகளுக்கு விளக்கமாக உரிய நேரத்தில் respond  பண்ண முடியவில்லை. இன்றுதான் முழுவதும் வாசிக்க போகிறேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.