Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎07‎-‎2020 at 15:45, nilmini said:

ரதி உங்களுக்கு நிச்சயமாக காது , தொண்டை, மூக்குப்பகுதியில் எதோ ஒரு பிரச்சனை இருக்கு. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பது என்றபடியால் உரிய நேரத்தில் கவனம் எடுக்காவிட்டால் ஒரு இடத்தில் இருந்து துடங்கி மற்ற இடங்களுக்கும் பரவும். அத்துடன் மூக்கு, நடுக்காதில் இருந்தெல்லாம் மூளைக்கும் சிலவேளை தாக்கம் வரும் ( இது அரிதென்றாலும் தெரிந்திருப்பது நல்லது) காதுக்குப்பின்னால் நோ இருக்குதா?   வெக்கை காலத்தில் வருவது போவது எல்லாம் வேறு ஏதாவது காரணிகளால் இருக்கலாம். அத்துடன் காதுக்குள் அடிக்கடி கிர் என்று கேப்பது பிற்காலத்தில் காது கேக்கும் தன்மையை குறைக்கும். எனவே நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் போய் Referral வாங்கி specialist மருத்துவரை உடனடியாக பார்க்கவும். இது ஏன் உங்களுக்கு வந்தது என்று யோசிக்கவேண்டாம். மரபு வழியாக, குளிர் exposure ஆள் மற்றும் பொதுவான உங்கள் உடல் அமைப்பு இவை தான் காரணமாக இருக்கும். இப்பதான் எல்லாவற்றுக்கும் வைத்தியம் இருக்கு. இந்த மாதிரி  பிரச்சனைகள் ஆங்கில மருத்துமுறையால் தான் நிரந்தர அல்லது நீண்ட கால தீர்வு காணலாம். 

 

spacer.pngspacer.png

ஈழப்பிரியன் அண்ணா குமாரசாமி அண்ணாவின் பதிவுகளுக்கு விளக்கமாக உரிய நேரத்தில் respond  பண்ண முடியவில்லை. இன்றுதான் முழுவதும் வாசிக்க போகிறேன். 

எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி

வருத்தத்தை கூட விட்டால் அதைப்போல ஒரு கஷ்டம் இல்லை.ஆரம்பத்திலையே  களத்திலை இறங்கிடோணும். இது என்ரை சொந்த அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வருத்தத்தை கூட விட்டால் அதைப்போல ஒரு கஷ்டம் இல்லை.ஆரம்பத்திலையே  களத்திலை இறங்கிடோணும். இது என்ரை சொந்த அனுபவம்.

உண்மை தான் அண்ணா .கொண்டு போய் காட்ட தான் வேணும் . நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2020 at 05:37, nilmini said:

 

வணக்கம் நில்மினி! மீண்டும் ஒரு கேள்வியுடன்......

எனக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மூட்டுவலிகள் ஓரளவு குறைந்தமாதிரி தெரிகின்றது.இருந்தாலும் நான் வழமையாக எடுத்த வலி மாத்திரையை(Tilidin ) இப்போது விட முடியவில்லை.ஒரு நாளைக்கு எடுக்கா விட்டால் கை காலெல்லாம் பதறுகின்றது. ஏதோ போதைப்பொருள் பாவித்தவர்கள் போல் இருக்கின்றது.இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கின்றதா? எனது வீட்டு வைத்தியரும் 3வாரம் விடுமுறையில் சென்று விட்டார். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கின்றேன்
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி! மீண்டும் ஒரு கேள்வியுடன்......

எனக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மூட்டுவலிகள் ஓரளவு குறைந்தமாதிரி தெரிகின்றது.இருந்தாலும் நான் வழமையாக எடுத்த வலி மாத்திரையை(Tilidin ) இப்போது விட முடியவில்லை.ஒரு நாளைக்கு எடுக்கா விட்டால் கை காலெல்லாம் பதறுகின்றது. ஏதோ போதைப்பொருள் பாவித்தவர்கள் போல் இருக்கின்றது.இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கின்றதா? எனது வீட்டு வைத்தியரும் 3வாரம் விடுமுறையில் சென்று விட்டார். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கின்றேன்
நன்றி

வணக்கம் குமாரசாமி அண்ணா. Tilidin செயற்கை முறையில் செய்த போதை மருந்துதானே? திடீரெண்டு Tilidin  மருந்தை விடக்கூடாது. அது வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். குறைச்சு எடுத்துப்பாருங்கள். அக்குபஞ்சர்  சிகிச்சையும் ஓரிரு முறைகள் செய்தவுடன் வேலை செய்யாது ( உங்கள் அக்குபஞ்சர் வைத்தியர் சொல்லியிருப்பா) என்றபடியால் எவ்வளவுக்கு குறைத்து Tilidin எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுக்கவும். அக்குபஞ்சரையும் செய்துகொண்டு  Tildin ஐயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து க்கொண்டு வந்தால் நல்லது. ஒரேயடியாக நிப்பாட்டுவது கூடாது . 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

வணக்கம் குமாரசாமி அண்ணா. Tilidin செயற்கை முறையில் செய்த போதை மருந்துதானே? திடீரெண்டு Tilidin  மருந்தை விடக்கூடாது. அது வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். குறைச்சு எடுத்துப்பாருங்கள். அக்குபஞ்சர்  சிகிச்சையும் ஓரிரு முறைகள் செய்தவுடன் வேலை செய்யாது ( உங்கள் அக்குபஞ்சர் வைத்தியர் சொல்லியிருப்பா) என்றபடியால் எவ்வளவுக்கு குறைத்து Tilidin எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுக்கவும். அக்குபஞ்சரையும் செய்துகொண்டு  Tildin ஐயும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து க்கொண்டு வந்தால் நல்லது. ஒரேயடியாக நிப்பாட்டுவது கூடாது . 

ஆலோசனைக்கு நன்றி நில்மினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

நீங்களும் புரட்சியும்  இப்ப ஈழத்தமிழர் இல்லையா , நாங்கள் உங்களை ஈழத்தமிழாராய் ஏற்று கனகாலமாச்சுது ......!   😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

வன்னியன்... சார்,  நீங்கள் ஈழத் தமிழராவதற்கு...முதலில், 
தினமும்.. இட்லியும், சட்னியும்... சாப்பிடுவதை, நிறுத்தி...

இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?
அப்பிடி எண்டால்...  டபிள் ஓகே....   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

ஈழப்பிரியன்... சொல்வது, சரி... வன்னியன். 
நில்மினி... எப்பவும், எல்லோருக்கும் உதவக் கூடிய மனப் பான்மை, உள்ளவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்... சார்,  நீங்கள் ஈழத் தமிழராவதற்கு...முதலில், 
தினமும்.. இட்லியும், சட்னியும்... சாப்பிடுவதை, நிறுத்தி...

இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?
அப்பிடி எண்டால்...  டபிள் ஓகே....   :grin:

என்ன சிறி, பாதி மல்லுவாக சொல்கிறீர்களே..? அப்போ புட்டுக்குள் அப்பளம், வாழைப்பழத்தை பிசைந்து அடிக்க சொல்வீர்களோ..?

லங்கனாக 'லங்கோடு கட்டுங்கள்' என சொல்லாதவரை சரிதான்..! 😜

2 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் உங்கள் கேள்வியை தவறவிட்டிருக்கலாம்.
திரும்பவும் தோண்டி எடுத்து இணைத்து விடுங்கள்.

 

 

ஆனி போய், ஆவடி போய் அமாவாசையும் வந்தாச்சுது, அம்மணியிடமிருந்து பதில் வர இல்லை.. நானும் மதியமானால் தூங்கித் தூங்கி, அதுவே பழகி பிடித்தும் போச்சு.😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

..இடியப்பமும்... சம்பலும், தேங்காய்ப் பால் சொதியும்...  சாப்பிட ரெடியா?...

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

food.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

 மருத்துவ அம்மணி, நாளையிலிருந்து நான் ஈழத் தமிழராகலாமென எண்ணுகிறேன். 😡

அப்படியாவது பதில் கிட்டுமா..? 😜

மிக மிக பிந்திய பதிலுக்கு முதலில் ராசவன்னியன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தாமதத்துக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்ற உண்மையை அறிந்த எனது அண்ணாக்களுக்கு நன்றி. பகிடி விட்ட சிறிக்கு நன்றி. சுவி அவர்கள் சொன்னது போல நீங்கள் எப்பவிருந்து யாழ் களத்தில் இருக்கிறீர்களோ அப்போதிருந்தே உங்களை எம்மில் ஒருவராகத்தான் நினைக்கிறோம்.

வரிசையில் பதில் போட்டுகொண்டு வந்தேன். உங்கள் தருணம் வரும்போது இடையில் களத்தில் காணவில்லை. என்ன நடந்தது என்று கேட்டு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிச்சயம் மற்ற என்னைவிட active ஆன உறுப்பினர்களுக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன். மீண்டும் உங்கள் பதிவுகளை பார்த்தபோது இந்த நினைவுதான் முதலில் வந்தது. உடனேயே இந்த பதிவை போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிறைய காலமாகி விட்டதே ஒருவேளை இப்ப எல்லாம் சரியாகி இருக்குமோ, அல்லது ஏற்கனவே மருத்துவ உதவியை நாடி விட்டீர்களா என்று ஒரு யோசனை. எது எப்படி இருந்தாலும் பிந்தியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். யாழ் களத்தில்  நாம் எல்லோரும் ஈழத்து சொந்தங்கள்தான். அத்துடன் எனக்கு இந்தியாவும் தமிழ் நாட்டு உறவுகளும் மிகவும் பிடித்தமானவை 

உங்களுக்கு மத்தியானதுக்கு  பின் நித்திரை வருவதால் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைத்துவிடுகிறது. அதனால் எப்பாடு  பட்டாவது பகல் நித்திரையை தவிர்த்து இரவில் மெலட்டோனினை ஒரு மணித்தியாலத்துக்கு முன் எடுத்து மின்சார விளக்கு மற்றும் எல்லா இலத்திரனியல் பொருள்களையும் விட்டுட்டு அமைதியாக உறங்க முயற்சிக்கவும். 10 mg Melatonin நித்திரை கொள்வதற்கு ஒரு மணித்தியாலம் முந்தி எடுக்கவும். ஆறு கிழமைக்கு தொடர்ந்து எடுத்தால் circadian rhythm ஒழுங்குபெறும். கூடியது ஓரிரு மாதத்துக்கு தான் எடுக்க வேணும். அது வேலை செய்யாவிட்டால் வைத்தியரை  நாடவேணும். சாதாரணமாக மெலடோனின் எனப்படும் ஹோர்மோன் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதநேரத்தில் சுரந்து எம்மை நித்திரை கொள்ள வைக்கும். Long term அல்லது Chronic Insomnia என்று சொல்வார்கள்.  இப்ப எல்லாத்துக்கும் stress தான் காரணம் என்கிறார்கள். நாம் எம்மை எவ்வளவுதான் உற்சாகமான, சந்தோசமான மனிதர்களாக உலகுக்கு காட்டிக்கொண்டாலும் உள்மனதில் எத்தனையோ விடயங்களை உள்வாங்கி கொள்கிறோம். அது எம்மை அறியாமலேயே தினசரி எதோ ஒருவகையில் எமது உடலை, மனதை தாக்குகிறது. அதனால் நாம் உண்ணும் உணவில் இருந்து, எமது அன்றாட வாழ்க்கையில் நமக்காக , எமது உடல், மனத்துக்காக என்ன செய்கிறோம் என்பதை மீள் பரிசீலனை செய்யவேணும். சிலவேளைகளில் எமது அன்றாட பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டுவரவதன் மூலம் மிகச்சிறந்த பலா பலன்களை பெறலாம்.

பல வருடங்களுக்கு முன்பு எனது பேராசிரியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்தமாதிரி ஒரு பிரச்னை இருந்து சீனாவில் இருக்கும் ஒரு வைத்தியர் மூலம்  வைத்தியம் பெற்று குணமடைந்ததாக கூறினார்.

மற்றும் நித்திரையின்மை ஒரு நோயல்ல. அது வேறு நோய்களின் ஒரு அறிகுறியே. அத்துடன் நித்திரையிண்மையில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால் அவை எவையும் உங்களது நித்திரை பிரச்சனைக்குள் வராது . ஏனெனில் உங்களுக்கு பகலில் நல்ல நித்திரை வருகிறது. எனது கருத்து என்னவெனில், உங்களுக்கு Melatonin ஹோர்மோன் therapy வேலை செய்யும் போல இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சிலவற்றை கடைபிடித்து மெலட்டோனினையும் எடுத்துப்பாருங்கள். அநேகமாக குணமடைய வாய்ப்பு உண்டு. எத்தனையோ மருந்துகள் விற்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் addiction ஆக்கும் . பின் விளைவுகளை ஏற்படுத்தும். போகப்போக டோஸ் கூட்டிகொண்டே போய்  ஒரு நிலையில் எந்த டோஸும் வேலை செய்யாது.

Edited by nilmini
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

food.jpg

 

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

இது buffet இல அங்கலாச்சுக்கொண்டு  கோப்பையை நிறைத்துக்கொண்டு கடைசியில் ஒண்டையும் உருப்படியாக சாப்பிடாத போலத்தான் இருக்கு. நான் buffet சாப்பாடு பக்கமே போறதில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் சொல்ற இடியப்பம், சாம்பல் etc.,  இப்படி இருக்குமா..?  des_spaghettis.gifvil-afaim.gif

 

 

இப்பிடித்தான் சாப்பிடுகிறது. நானும் அக்காவும் செய்த இடியப்பம், புட்டு, சம்பல், சொதி , முருகைக்காய் கறி , கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ,வெங்காயப்பொரியல் 

DSC-2994.jpg

 

spacer.png

spacer.png

Edited by nilmini
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

இது buffet இல அங்கலாச்சுக்கொண்டு  கோப்பையை நிறைத்துக்கொண்டு கடைசியில் ஒண்டையும் உருப்படியாக சாப்பிடாத போலத்தான் இருக்கு. நான் buffet சாப்பாடு பக்கமே போறதில்லை. 

அங்கலாச்சுக்கொண்டு, ஆவலாதிபட்டுக்கொண்டு, கெலில, முந்தி பிந்தி சாப்பாட்டை  காணாததுகள் மாதிரி ....இவையெல்லாம் once up on a time  வாங்கிய அர்ச்சனைகள் மகள்.இப்ப உங்களுக்கு உதவலாம் என்று எடுத்து தாறன்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

அங்கலாச்சுக்கொண்டு, ஆவலாதிபட்டுக்கொண்டு, கெலில, முந்தி பிந்தி சாப்பாட்டை  காணாததுகள் மாதிரி ....இவையெல்லாம் once up on a time  வாங்கிய அர்ச்சனைகள் மகள்.இப்ப உங்களுக்கு உதவலாம் என்று எடுத்து தாறன்......!   😁

🤣இந்த சொல்லுகளை அடிக்கடி பாவித்தால் தான் தமிழ் கதைச்ச மாதிரி இருக்கும். ஞாபபகப்படுத்தியத்துக்கு நன்றி. இப்பிடி நான் வீட்டில் கதைப்பதால் மகன்மாருக்கு இந்தமாதிரி சொல்லுகள்தான் தமிழில் கூடுதலாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

மிக மிக பிந்திய பதிலுக்கு முதலில் ராசவன்னியன் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எனது தாமதத்துக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்ற உண்மையை அறிந்த எனது அண்ணாக்களுக்கு நன்றி. பகிடி விட்ட சிறிக்கு நன்றி. சுவி அவர்கள் சொன்னது போல நீங்கள் எப்பவிருந்து யாழ் களத்தில் இருக்கிறீர்களோ அப்போதிருந்தே உங்களை எம்மில் ஒருவராகத்தான் நினைக்கிறோம்.

வரிசையில் பதில் போட்டுகொண்டு வந்தேன். உங்கள் தருணம் வரும்போது இடையில் களத்தில் காணவில்லை. என்ன நடந்தது என்று கேட்டு ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிச்சயம் மற்ற என்னைவிட active ஆன உறுப்பினர்களுக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன். மீண்டும் உங்கள் பதிவுகளை பார்த்தபோது இந்த நினைவுதான் முதலில் வந்தது. உடனேயே இந்த பதிவை போடலாம் என்று நினைத்தேன். ஆனால்  நிறைய காலமாகி விட்டதே ஒருவேளை இப்ப எல்லாம் சரியாகி இருக்குமோ, அல்லது ஏற்கனவே மருத்துவ உதவியை நாடி விட்டீர்களா என்று ஒரு யோசனை. எது எப்படி இருந்தாலும் பிந்தியதற்கு மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும். யாழ் களத்தில்  நாம் எல்லோரும் ஈழத்து சொந்தங்கள்தான். அத்துடன் எனக்கு இந்தியாவும் தமிழ் நாட்டு உறவுகளும் மிகவும் பிடித்தமானவை 

உங்களுக்கு மத்தியானதுக்கு  பின் நித்திரை வருவதால் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைத்துவிடுகிறது. அதனால் எப்பாடு  பட்டாவது பகல் நித்திரையை தவிர்த்து இரவில் மெலட்டோனினை ஒரு மணித்தியாலத்துக்கு முன் எடுத்து மின்சார விளக்கு மற்றும் எல்லா இலத்திரனியல் பொருள்களையும் விட்டுட்டு அமைதியாக உறங்க முயற்சிக்கவும். 10 mg Melatonin நித்திரை கொள்வதற்கு ஒரு மணித்தியாலம் முந்தி எடுக்கவும். ஆறு கிழமைக்கு தொடர்ந்து எடுத்தால் circadian rhythm ஒழுங்குபெறும். கூடியது ஒருமாதத்துக்கு தான் எடுக்க வேணும். அது வேலை செய்யாவிட்டால் வைத்தியரை  நாடவேணும். சாதாரணமாக மெலடோனின் எனப்படும் ஹோர்மோன் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதநேரத்தில் சுரந்து எம்மை நித்திரை கொள்ள வைக்கும். Long term அல்லது Chronic Insomnia என்று சொல்வார்கள்.  இப்ப எல்லாத்துக்கும் stress தான் காரணம் என்கிறார்கள். நாம் எம்மை எவ்வளவுதான் உற்சாகமான, சந்தோசமான மனிதர்களாக உலகுக்கு காட்டிக்கொண்டாலும் உள்மனதில் எத்தனையோ விடயங்களை உள்வாங்கி கொள்கிறோம். அது எம்மை அறியாமலேயே தினசரி எதோ ஒருவகையில் எமது உடலை, மனதை தாக்குகிறது. அதனால் நாம் உண்ணும் உணவில் இருந்து, எமது அன்றாட வாழ்க்கையில் நமக்காக , எமது உடல், மனத்துக்காக என்ன செய்கிறோம் என்பதை மீள் பரிசீலனை செய்யவேணும். சிலவேளைகளில் எமது அன்றாட பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்களை கொண்டுவரவதன் மூலம் மிகச்சிறந்த பலா பலன்களை பெறலாம்.

பல வருடங்களுக்கு முன்பு எனது பேராசிரியர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்தமாதிரி ஒரு பிரச்னை இருந்து சீனாவில் இருக்கும் ஒரு வைத்தியர் மூலம்  வைத்தியம் பெற்று குணமடைந்ததாக கூறினார்.

மற்றும் நித்திரையின்மை ஒரு நோயல்ல. அது வேறு நோய்களின் ஒரு அறிகுறியே. அத்துடன் நித்திரையிண்மையில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால் அவை எவையும் உங்களது நித்திரை பிரச்சனைக்குள் வராது . ஏனெனில் உங்களுக்கு பகலில் நல்ல நித்திரை வருகிறது. எனது கருத்து என்னவெனில், உங்களுக்கு Melatonin ஹோர்மோன் therapy வேலை செய்யும் போல இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சிலவற்றை கடைபிடித்து மெலட்டோனினையும் எடுத்துப்பாருங்கள். அநேகமாக குணமடைய வாய்ப்பு உண்டு. எத்தனையோ மருந்துகள் விற்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் addiction ஆக்கும் . பின் விளைவுகளை ஏற்படுத்தும். போகப்போக டோஸ் கூட்டிகொண்டே போய்  ஒரு நிலையில் எந்த டோஸும் வேலை செய்யாது.

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, அம்மணி. இதற்கு ஏன் மன்னிப்பு அம்மணி..?  நான் எழுதியது பகடிக்குத்தான்..:)

வேலைப் பளுவால் சில மாதங்கள் களத்திற்கு வர இயலவில்லை.

தமிழ் நாட்டில் அரசு வேலையில் இருக்கும்போது இரவு 10 மணிக்குதான் தூங்க செல்வது. ஏனெனில் அங்கு அலுவலக வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை. அந்த வழக்கத்திற்கு உடல் பழகிக்கொண்டது. மேலும் வேலையில் அதிக அழுத்தம் இருப்பதில்லை. நிதியாண்டு வருட இறுதியான மார்ச் மாதத்தில் மட்டும் அதிக வேலைப் பளு, மன அழுத்தம் இருக்கும்.

அதற்கு நேர் மாறானது மத்தியக் கிழக்கு நாட்டு பகுதியில் என்னுடைய வாழ்க்கையும், அலுவலக நடைமுறைகளும்.

காலை 7 மணிக்கு வேலை ஆரம்பித்து மதியம் 3 மணிக்கு முடிந்துவிடும் அலுவலகம்.

ஏனெனில் இங்கு பிற்பகலில் வெப்பம் மிக அதிகம். ஜூலை மாதத்தில் சர்வசாதரணமாக 50 பாகை வெப்பம் இருக்கும்.ஆகவே அரசும் கோடை காலைத்தில் வெயிலில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் பிற்பகல் 12:30 லிருந்து 3 மணி வரை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் வேலைகள் நகருக்கு வெளியே பாலைவனத்திற்குள்ளேயே இருக்கும்.

வேலையும் பெண்டு கழன்றுவிடும். இங்கு சொகுசான வேலைகளை உள்நாட்டு அரபிகளும், மாங்கு மாங்கென உழைக்கும் மண்டை காயும் வேலைகளை வெளிநாட்டினரும் செய்ய வேண்டும். அதற்குத்தானே வெளிநாட்டினர் இங்கே..!

இருக்கும் வேலைகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாமென தள்ளிப்போட இயலாது. வேலையில் சிறு சிறு தவறுகளுக்கும் தண்டனை அதிகம். அந்த நிமிடமே வேலை போய்விடும், நம் கவனக்குறைவால், தாமதத்தால் பாதிப்பு அதிகமெனில் சிறைக்கும், தண்டைனை முடிந்தவுடன் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தலும் உண்டு.வேலையில் கவனம் மிக மிக முக்கியம்.

(சில மாதங்களுக்கு முன்னர் கூட அலுவலகத்தில் உயர் பதவியிலுள்ள ஒரு இந்தியர், 'என்ன தவறு செய்தார்..?' என சரியான விபரங்கள் யாருக்கும் தெரியாது, போலீஸ் வந்து கூட்டிச் சென்றது, இதுவரை அவர் எங்கிருக்கார் என தெரியவில்லை. அனேகமாக அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்டிருப்பார்.)

ஆகவே காலை முதல் மண்டை காயும் வேலைகளை, அழுத்தங்களை சமாளித்து வீட்டுக்கு மதியம் 3 மணிக்கு திரும்பினால் உடலும், மனமும் ஓய்விற்கு ஏங்கும். புறத்தில் வெப்பமும் மிக அதிகமாக இருப்பதால் கண்கள் தூக்கத்திற்கு காத்திருக்கும். மதிய உணவிற்குப் பின் தூங்கிவிடுவேன். இதே பழக்கத்தை விடுமுறைக்கு தமிழகம் சென்றாலும் உடல் தொடருகிறது.

இப்படியே வாழ்க்கை 21 வருடமாக ஓடுகிறது. இப்பதிவை எழுதும்ப்போதுகூட மதியம் பக்ரீத் பிரியாணி சாப்பிட்டுவிட்டு முன்னிரவு 8:30 மணிக்குத்தான் எழுந்தேன்.

இனி உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு..

எனக்கு லேசான சுகர் உண்டு. அதற்கு சென்னை மருத்துவர் சொன்னபடி தினமும் குளிசைகளை காலை மட்டும் எடுத்து வருகிறேன். எப்பொழுதாவது நடைப்பயிற்சி உண்டு.

நீங்கள் கூறும் 10 mg Melatonin பற்றி இங்கு கடைகளில் கேட்டுப் பார்க்கிறேன். சில மருந்துகளை, மருத்துவர்களின் சிபாரிசு கடிதம் இல்லாமல் கடைகளில் கொடுக்க மாட்டார்கள்.

இம்மருந்து, எளிதாக கிடைக்கும் மருந்தா..?

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூன்று மாத கடுமையான வேலைப் பளுவிற்கு பின் ஓய்வாக 4 நாட்கள் பக்ரீத் விடுமுறை கிடைத்துள்ளது. நாளை மறுநாள் முதல் திரும்பவும் வேலைக்கு செல்ல வேண்டும், இன்னும் ஒருமாதம் இந்த வேலைப்பளு தொடரும், யாழ்களம் வர ஓய்வான நேரமிருக்காது.

அம்மணி, நீங்கள் கூறிய 10 mg Melatonin மாத்திரைகள் பற்றி மருந்துக்கடைகளில் விசாரித்து எழுதுகிறேன்.

ஆலோசனைகளுக்கு, மிக்க நன்றி. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

spacer.png

இந்தப் படத்தில் சிவப்பா இருக்கும் உணவுக்கு பெயர்தான் சாம்பலா..?

இந்த இடியாப்பத்துக்கு நாங்கள் சீனி போட்ட தேங்காய்ப் பாலை தான் தொட்டுக்கொள்ள பாவிப்பது.

இங்கேயிருக்கும் மல்லுகள்தான், வேக வைத்த கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு பயறு, துவரம்பருப்பு பயறு போன்றவற்றை மசாலாவாக செய்து சேர்த்து உண்பார்கள்.

 

3 hours ago, குமாரசாமி said:

உப்பிடி நாங்கள் ஒரு நாளும்  ஒண்டடிமண்டடியாய் சாப்பிடுறேல்லை. இடியப்பம் இல்லாட்டி புட்டு இல்லாட்டி தோசை. 
ஆனால் இப்ப வெளிநாடுகளிலை எங்கடை சனத்தை பற்றி தெரியும் தானே ....சந்தனம் மிஞ்சினால் 😎

நான் இணைத்த படம், யாழ்ப்பாண ரயில் நிலையத்துக்கு அண்மித்த வலம்புரி ஓட்டலில் கிடைக்கிறது, கு.சா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

எனக்கு மூன்று மாத கடுமையான வேலைப் பளுவிற்கு பின் ஓய்வாக 4 நாட்கள் பக்ரீத் விடுமுறை கிடைத்துள்ளது. நாளை மறுநாள் முதல் திரும்பவும் வேலைக்கு செல்ல வேண்டும், இன்னும் ஒருமாதம் இந்த வேலைப்பளு தொடரும், யாழ்களம் வர ஓய்வான நேரமிருக்காது.

அம்மணி, நீங்கள் கூறிய 10 mg Melatonin மாத்திரைகள் பற்றி மருந்துக்கடைகளில் விசாரித்து எழுதுகிறேன்.

ஆலோசனைகளுக்கு, மிக்க நன்றி. 🙏

வணக்கம். மெலடோனின் மருந்துக்கடைகளில் Prescription இல்லாமல் கிடைக்கும். இது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத, எமது உடலில் சுரக்கப்படும் மெலடோனினுக்கு இணையான ஒரு ஹோர்மோன். ஆனால் எந்த மருந்தை எடுத்தாலும் மனசு அமைதியடையாமல் படபடத்தால் நித்திரை குளம்பும் .

ஓம் மத்தியகிழக்கு நாடுகளில் எம்மவரின் வேலை சட்ட திட்டங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். 

மலையாளிகள் கடலைக்கறியுடன் சாப்பிடுவார்கள். அவர்கள்  புட்டு இடியப்பம் செய்யும் முறையும் வித்தியாசம். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 13:51, nilmini said:

 

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உடம்பில் யூரிக் அமிலம் கூடினால் என்ன விளைவுகள் வரும்? அதை நாங்களே சுயமாக கண்டறிய முடியுமா?  அதை குறைக்க வழிகள் உள்ளதா?
நன்றி.

உடம்பு நிறை கூடும்  , டயபிட்டீஸ் வரும் என்று நினைக்கிறேன் ...நில்மினி வந்து மேலதிக விளக்கம் தருவா 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.