Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 10:59, goshan_che said:

ஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது.

வெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

வெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nilmini said:

 

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.
அப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.

4 minutes ago, nilmini said:

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

கறுக்கப் போறாங்களே என்று தான்.
குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

என்னத்த நினைத்து சிரிச்சனீங்கள் என்று தான் கேட்டேன் 😂அப்ப பேசாம கொழுப்பு கூடின மீன் வகைகளை எல்லாரும் சாப்பிட்டு வெள்ளயாகவே இருங்கோ 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nilmini said:

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

 

1 hour ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. 

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

நானும் சாடை மாடையா அப்படிதான் யோசிச்சன் சிறி 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

இங்கு நின்றால் கான்சர் வந்திடும். 

3 hours ago, goshan_che said:

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, உடையார் said:

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

நல்ல தகவல் உடையார் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

பாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

 

11 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.
அப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.

கறுக்கப் போறாங்களே என்று தான்.
குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

எனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்🤣

10 hours ago, உடையார் said:

இங்கு நின்றால் கான்சர் வந்திடும். 

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

 

9 hours ago, nilmini said:

நல்ல தகவல் உடையார் 

நல்ல தகவலுக்கு நன்றி உடையார்.

உள்ளங்கையை விரித்தபடி நான் பார்க்கில் போய் நிற்க யாரும் 50 பென்ஸ் குத்தியை வைத்து விட்டுபோனாலும் லாபம்தானே😂

டொக்டர் எனக்கு இன்னுமொரு டவுட்,

உடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.

சன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்? 

சன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.

சன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்? 

சன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா?

Sunscreen lotions SPF 15  93 வீதம்  SPF 30  97 வீதம், SPF 50 98  வீதம்  UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D  தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom  படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்😬

எந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ்  ஒழுங்கை வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்பாவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை. 

spacer.png

Edited by nilmini
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் டொக்ரர் நில்மினி.

muscular dystrophy (limb-girdle muscular dystrophyஇது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா? நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 

எனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்🤣

அப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது. :grin:
உங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

Sunscreen lotions SPF 15  93 வீதம்  SPF 30  97 வீதம், SPF 50 98  வீதம்  UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D  தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom  படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்😬

எந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ்  வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்படவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை. 

spacer.png

நன்றி.

நல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன். 

1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.

ஆனால் ஹாமர்ஸ் அவனியுவில் விளையாடுவது இல்லை. அது ஒடுக்கமான ஒழுங்கைதானே. 

நெல்சன் பிளேஸ்- பொஸ்வெல் பிளேஸ் இடையான பின் வீதி, கொலிங்வூட் பிளேஸ், லில்லி அவனியியு இடையான பின் வீதி இவற்றில் விளையாட்டு நடக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது. :grin:
உங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன். 🤣

🤣 என்னுடைய எழுத்தை பார்த்தே என்னை இளமையாக நினைத்தீர்களா? நல்லவேளையாக என் முகத்தை பார்க்கவில்லை, 22 வயதுக்கு மேல் மதிச்சிருக்க மாட்டியள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வணக்கம் டொக்ரர் நில்மினி.

muscular dystrophy (limb-girdle muscular dystrophyஇது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா? நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

வணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

வணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். 

மகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

மகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......!  🌹

மிகவும் நன்றி ஐயா . நாம் மட்டும் வாழாமல் மற்றவர்களுக்கும் எம்மால் இயன்றதை செய்ய வேணும் என்றுதான் முயற்சிக்கிறேன் :295_rose:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 13:55, goshan_che said:

நன்றி.

நல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன். 

1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.

ஓமோம். அப்போதே மாலைதீவு போய்விட்டேன். ஆனால் வருடத்துக்கு 3 தரம் வீட்டுக்கு வருவேன். அப்போது கடற்கரை பக்கம் வந்தால்  பெடியள் விளையாடுவதை பார்த்தமாதிரிதான் இருக்கு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 07:24, ஈழப்பிரியன் said:

பாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.

இந்த மயிலிறகு விளையாட்டு இலங்கை முழுவதும் நடந்திருக்கு போல. நான் மாத்தளை பள்ளிக்கூடத்தில் இதைத்தான் நண்பிகளுடன் செய்தேன். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 16:05, nilmini said:

 

வணக்கம் நில்மினி!

ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால்  என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.

 

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால்  என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.

 

நிச்சயம் பதிவு ஒன்று போடுகிறேன் அண்ணா. நல்ல ஒரு கேள்வி. நிறையபேருக்கு தெரிய வேண்டியதும் கூட. எமக்கு ஒரு வருத்தம் என்றால் மருத்துவர்கள் தான் கடவுள் மாதிரி. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது.உலகில் 90% விதமான மருத்துவர்கள் நீங்கள் கொஞ்சம் தலையை காட்டினால் போதும். வெகு சில வைத்தியர்கள் மட்டும் தான் அக்கறையுடன்  உண்மையாக உழைப்பவர்கள்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு கு.சா.......நன்றி.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.