Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nilmini said:

நிச்சயம் பதிவு ஒன்று போடுகிறேன் அண்ணா. நல்ல ஒரு கேள்வி. நிறையபேருக்கு தெரிய வேண்டியதும் கூட. எமக்கு ஒரு வருத்தம் என்றால் மருத்துவர்கள் தான் கடவுள் மாதிரி. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது.உலகில் 90% விதமான மருத்துவர்கள் நீங்கள் கொஞ்சம் தலையை காட்டினால் போதும். வெகு சில வைத்தியர்கள் மட்டும் தான் அக்கறையுடன்  உண்மையாக உழைப்பவர்கள்.

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

மிக்க நன்றி கு.சா அண்ணா. உங்கள் எல்லோருடைய அன்புக்கு பதிலாக  மருத்துவ அறிவுரை மட்டுமல்ல மனதுக்கும் ஆறுதல் தரும் வகையில் தொடர்ந்து எழுதுகிறேன். அண்ணை சொன்னமாதிரி இன்னொருவர் அக்கறையாக மனம் வைத்து அறிவுரை சொல்லுவதே அரைவாசி வருத்தம் போனமாதிரி இருக்கும். :295_rose:❤️:295_rose:

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

நில்மினி... தனது கடந்த கால பதிவுகள் மூலம், 
பலருக்கும் ஆறுதலான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதால்....
குமாரசாமி அண்ணாவின் பாராட்டுக்களுக்கு... பொருத்தமானவர்.
அவருக்கு, எமது வாழ்த்துக்கள். 💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்

நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க🙏

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 04:51, nilmini said:

 

தங்கச்சி!    நில்மினியை கொஞ்ச நாளாய் காணேல்லை....  தொடர்பிலை இருக்கிற ஆக்கள் என்ன ஏது எண்டு ஒருக்கால் விசாரிச்சு சொல்லுங்கோப்பா?

சிறித்தம்பி கேட்டுதே.....?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி!    நில்மினியை கொஞ்ச நாளாய் காணேல்லை....  தொடர்பிலை இருக்கிற ஆக்கள் என்ன ஏது எண்டு ஒருக்கால் விசாரிச்சு சொல்லுங்கோப்பா?

சிறித்தம்பி கேட்டுதே.....?

நானும் தான் எப்ப வருவா என்று வாசலைப் பார்த்தபடியே இருக்கிறன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2020 at 19:28, ஈழப்பிரியன் said:

நானும் தான் எப்ப வருவா என்று வாசலைப் பார்த்தபடியே இருக்கிறன்.

தங்கச்சி!    நில்மினியை கொஞ்ச நாளாய் காணேல்லை....  தொடர்பிலை இருக்கிற ஆக்கள் என்ன ஏது எண்டு ஒருக்கால் விசாரிச்சு சொல்லுங்கோப்பா?

சிறித்தம்பி கேட்டுதே.....?

கு.சா அண்ணை , சிறி மற்றும் அனைவருக்கும் வணக்கம். வாசல் வழி  பார்த்திருக்கும் ஈழப்பிரியன் அண்ணா, விரைவில் வருகிறேன் யாழ் பக்கம். நீண்ட நாள் யாழுக்கு வரமுடியாமல் போனதையிட்டு மனவருத்தம். ஆனால் சில பல வேலைகளால் வரவே முடியவில்லை. இன்னும் இரன்டு கிழமையில் எல்லா வேலையும் முடிந்து மீண்டும் வருகிறேன். யாழ் பக்கம் வரவில்லை ஆனால் எல்லோரையும் மனதில் நினைத்து கொள்வேன். 

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்டது மகிழ்ச்சி.கெதியா வாங்கோ.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி (மடகாஸ்க்கார்) , குமாரசாமி (வைத்தியர்களும் மருந்து எழுதுதலும் ) அண்ணா அவர்களின்  பதிவுகள் விரைவில் வரும். மன்னிக்கவும்.வேறு யாரவது கேட்டிருந்தால் அதையும் எனக்கு ஞாபகப்படுத்தவும். 
அன்புடன் நில்மினி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தடங்கலுக்கு  மன்னிக்கவும்,,மீண்டும் வருகின்றேன்."
 -நில்மினி- 

Please do it for me Sri. Now I am sending from phone.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தங்லிஷ்க்கு மன்னிக்கவும் சிறி. முடிந்தால் நீங்கள் குறிப்பிட்டதை பதிந்து விடுங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nilmini said:

எனது தங்லிஷ்க்கு மன்னிக்கவும் சிறி. முடிந்தால் நீங்கள் குறிப்பிட்டதை பதிந்து விடுங்கள் 

Best Dont Worry Be Happy GIFs | Gfycat

எல்லாம்... ஓகே.. நில்மினி, 
எமக்கும்,  சாதாரணமாக  நடப்பது தானே...
அதற்காக... வருத்தப் படாதீர்கள். :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா வணக்கம். 

என்ன இந்தப் பக்கம் கன நாளா ஆளக் காண முடியவில்லை.. 🤔

புது வருடம் தங்கள் குடும்பத்தினருக்கு தேகாரோக்கிகியத்தையும், மன அமைதியையும், செல்வத்தையும் வழங்கட்டும். வாழ்த்துக்கள்... 🌞🌞🌞

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

அக்கா வணக்கம். 

என்ன இந்தப் பக்கம் கன நாளா ஆளக் காண முடியவில்லை.. 🤔

புது வருடம் தங்கள் குடும்பத்தினருக்கு தேகாரோக்கிகியத்தையும், மன அமைதியையும், செல்வத்தையும் வழங்கட்டும். வாழ்த்துக்கள்... 🌞🌞🌞

நன்றி தம்பி Kapithan. வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்களும் நலமாகவும், சந்தோசமாகவும் இருக்க  எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். 

முதலில் வேலை பிறகு பிராக்கு என்று நேரம் போய்விட்டது. இப்ப திரும்ப யாழ் வந்து சேந்தாச்சு.வரவேற்புக்கு நன்றி 

Link to comment
Share on other sites

நில்மினி,

மீண்டும் உங்கள் வரவைக் கண்டதும் சந்தோசம். புத்தாண்டு நல்ல ஆண்டாய் அமைய வாழ்த்துகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 03:13, nilmini said:

கு.சா அண்ணை , சிறி மற்றும் அனைவருக்கும் வணக்கம். வாசல் வழி  பார்த்திருக்கும் ஈழப்பிரியன் அண்ணா, விரைவில் வருகிறேன் யாழ் பக்கம். நீண்ட நாள் யாழுக்கு வரமுடியாமல் போனதையிட்டு மனவருத்தம். ஆனால் சில பல வேலைகளால் வரவே முடியவில்லை. இன்னும் இரன்டு கிழமையில் எல்லா வேலையும் முடிந்து மீண்டும் வருகிறேன். யாழ் பக்கம் வரவில்லை ஆனால் எல்லோரையும் மனதில் நினைத்து கொள்வேன். 

ஆறுதலாய் மெல்லமாய் வாங்கோ....ரெஞ்சன் வேண்டாம்....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

நிழலி (மடகாஸ்க்கார்) , குமாரசாமி (வைத்தியர்களும் மருந்து எழுதுதலும் ) அண்ணா அவர்களின்  பதிவுகள் விரைவில் வரும். மன்னிக்கவும்.வேறு யாரவது கேட்டிருந்தால் அதையும் எனக்கு ஞாபகப்படுத்தவும். 
அன்புடன் நில்மினி 

வணக்கம்,

கண்டது சந்தோசம். உங்கள் பங்களிப்பை தொடருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி மகள்......!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

நில்மினி,

மீண்டும் உங்கள் வரவைக் கண்டதும் சந்தோசம். புத்தாண்டு நல்ல ஆண்டாய் அமைய வாழ்த்துகள்.  

வணக்கம் ஜெகதா . உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

அன்புடன் நில்மினி 

8 hours ago, குமாரசாமி said:

ஆறுதலாய் மெல்லமாய் வாங்கோ....ரெஞ்சன் வேண்டாம்....

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உரித்தாகுக.ரெஞ்சென் எல்லாம் முடிஞ்சு இப்ப பரவாயிலாமல் இருக்கு குமாரசுவாமி அண்ணா.
அன்புடன் நில்மினி 

7 hours ago, யாயினி said:

இதைப்பற்றி அவர்களுடன் போனில் கதைத்தேன் யாயினி. பதிவாகவும் போடுகிறேன். Happy New Year.
அன்புடன் நில்மினி 

5 hours ago, goshan_che said:

வணக்கம்,

கண்டது சந்தோசம். உங்கள் பங்களிப்பை தொடருங்கள்.

உங்கள் வரவேற்புக்கு நன்றி Goshan. எப்படி சுகம்? புத்தாண்டு வாழ்துக்கள்.
அன்புடன் நில்மினி 

4 hours ago, suvy said:

மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி மகள்......!  😁

 

மிகவும் நன்றி சுவி ஐயா. எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் மகள் நில்மினி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nilmini said:

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

நான் நலம் அக்கா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்துகள்.

கொஞ்ச காலம் வராமல் விட்டு பிறகு வந்தால் இந்த வசதிகள் தற்காலிகமாக நீக்கபட்டு, குறித்த அளவு பதிவுகள் பதிந்த பின்பே மீண்டும் கிடைக்கும் என்பது புது விதிகளில் ஒன்று என நினைக்கிறேன்.

எதுக்கும் “கருத்துகளம் உதவிகள்” திரியில் கேட்டு பாருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nilmini said:

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும் - யாழ் உறவோசை - கருத்துக்களம் (yarl.com)

இந்தப் பகுதியில் போய் உங்கள் பிரச்சனையை எழுதுங்கள் வந்து சொல்லுவார்கள்..சிறியண்ணாவை கேட்க நாங்கள் சொல்வது தவறு ஆனாலும் சந்தேகத்தை விளங்கப் படுத்துற படியால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நான் நலம் அக்கா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்துகள்.

கொஞ்ச காலம் வராமல் விட்டு பிறகு வந்தால் இந்த வசதிகள் தற்காலிகமாக நீக்கபட்டு, குறித்த அளவு பதிவுகள் பதிந்த பின்பே மீண்டும் கிடைக்கும் என்பது புது விதிகளில் ஒன்று என நினைக்கிறேன்.

எதுக்கும் “கருத்துகளம் உதவிகள்” திரியில் கேட்டு பாருங்கள்.

நன்றி Goshan . இன்று அதைப்பற்றி கேட்கிறேன் 

19 hours ago, யாயினி said:

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும் - யாழ் உறவோசை - கருத்துக்களம் (yarl.com)

இந்தப் பகுதியில் போய் உங்கள் பிரச்சனையை எழுதுங்கள் வந்து சொல்லுவார்கள்..சிறியண்ணாவை கேட்க நாங்கள் சொல்வது தவறு ஆனாலும் சந்தேகத்தை விளங்கப் படுத்துற படியால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்..

நன்றி யாயினி. லைக் போடாவிட்டாலும் பரவாயில்லை . எடிட் பண்ண முடியாதது தான் கரச்சலாக இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nilmini said:

லைக் போடாவிட்டாலும் பரவாயில்லை . எடிட் பண்ண முடியாதது தான் கரச்சலாக இருக்கு 

 மூலையில் Author   அருகாமையில் மூன்று புள்ளிகள் உள்ளது அதை அழுத்துங்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.