Jump to content

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினியை திரும்ப கண்டது சந்தோசம் 

Link to comment
Share on other sites

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 மூலையில் Author   அருகாமையில் மூன்று புள்ளிகள் உள்ளது அதை அழுத்துங்கள்.

மூண்டு  புள்ளிகளை கிளிக் பண்ணினால் "Share" எண்டுதான் வருகுது குசா அண்ணா 

2 hours ago, ரதி said:

நில்மினியை திரும்ப கண்டது சந்தோசம் 

நன்றி ரதி. புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள். எப்படி சுகங்கள்? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nilmini said:

மூண்டு  புள்ளிகளை கிளிக் பண்ணினால் "Share" எண்டுதான் வருகுது குசா அண்ணா 

ஓ...அப்பிடியெண்டால் பெரிய மெக்கானிட்டை(மோகன்) முறைப்பாடு குடுக்க வேணும் எண்டு நினைக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா 

எனக்கொரு கேள்வி. உங்களின் அபிப்பிராயத்தைத் (opinion) கூறுங்கள்.

எனது தாயாருக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. ஏறக்குறைய 8/9 மாதங்களின் முன்னர் வைத்தியர் அவரது சிறுநீரகங்கள் இரண்டும் ஏறக்குறைய செயலிழந்துவிட்டதாகக்(20%)  கூறிவிட்டார்கள். அதன் பின்னர் எனதி தாயாரிடம் இஞ்சி ஒத்தடம் பிடிக்கும்படி(சிறுநீரகங்கள் இருக்குமிடத்தில் -முதுகில்) கூறினேன்(எங்கோ வாசித்த நினைவு). 

சிறிது காலத்தின் பின்னர் அவரின் செயற்பாட்டில் நல்ல மாறுதல் தெரிந்தது. தற்போது அவரின் நாளாந்தச் செயற்பாடுகளில் மிகவும் ஆரோக்கியமான மாறுதல்களை காணமுடிகிறது (ஆறு மாதங்களின் பின்னர்).

ஆனால் அண்மையில் எடிக்கப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீரகங்களின் செயற்றிறன் மேலும் குறைந்து விட்டதாக வைத்தியர் கூறியுள்ளார். ஆனால் அம்மா மிகவும் உற்சாகமாக உள்ளார். அவரின் செயற்பாடுகள் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

உண்மையில் என்ன நடக்கிறதென புரியவில்லை.

உங்கள் opinion கருத்து என்ன  ?

Link to comment
Share on other sites

On 2/10/2020 at 11:45, nilmini said:

சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

வணக்கம் நில்மினி அக்கா,

எனது குடும்ப வைத்தியர் எத்தனை தடவை விற்றமின் D இன் அவசியத்தை வலியுறுத்தியும், இந்த கொறோனா லொக்டௌன் காலத்தில் தான் இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாயிற்று. அதே சமயம் வெளியிலும் அதிகம் போக முடியாத நிலை. இருந்தாலும் வீட்டு வளவுக்குள்ளே நீங்கள் கூறியது போல என்னால் இயன்றவரை நேரடிச் சூரிய ஒளி படும்படியாக நடக்கும் பழக்கத்தை ஆரம்பித்து ஒரு சில வாரங்களில் என் மனதும், உடலும் முன்னரை விடத் தெம்பாக இருப்பதை உணர்ந்தேன். 

இருந்தும் ஒரு கேள்வி அக்கா, இங்கு அவுஸில் கான்சர் பயம் காரணமாக கோடையில் அதிகம் sunscreen பயன்படுத்துவோம். இது விற்றமின் D உடலுக்குப் போதுமான அளவு கிடைப்பதைத் தடுக்கிறது என எங்கேயோ கேட்ட ஞாபகம். இது உண்மையா? அப்படியாயின் விற்றமின் Dஐ கான்சர் ஆபத்தில்லாமல் போதியளவு பெறுவது எப்படி எனக் கூறுவீர்களா? நன்றி 😊

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

வணக்கம் நில்மினி அக்கா,

எனது குடும்ப வைத்தியர் எத்தனை தடவை விற்றமின் D இன் அவசியத்தை வலியுறுத்தியும், இந்த கொறோனா லொக்டௌன் காலத்தில் தான் இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாயிற்று. அதே சமயம் வெளியிலும் அதிகம் போக முடியாத நிலை. இருந்தாலும் வீட்டு வளவுக்குள்ளே நீங்கள் கூறியது போல என்னால் இயன்றவரை நேரடிச் சூரிய ஒளி படும்படியாக நடக்கும் பழக்கத்தை ஆரம்பித்து ஒரு சில வாரங்களில் என் மனதும், உடலும் முன்னரை விடத் தெம்பாக இருப்பதை உணர்ந்தேன். 

இருந்தும் ஒரு கேள்வி அக்கா, இங்கு அவுஸில் கான்சர் பயம் காரணமாக கோடையில் அதிகம் sunscreen பயன்படுத்துவோம். இது விற்றமின் D உடலுக்குப் போதுமான அளவு கிடைப்பதைத் தடுக்கிறது என எங்கேயோ கேட்ட ஞாபகம். இது உண்மையா? அப்படியாயின் விற்றமின் Dஐ கான்சர் ஆபத்தில்லாமல் போதியளவு பெறுவது எப்படி எனக் கூறுவீர்களா? நன்றி 😊

 

வணக்கம் மல்லிகை,

12 ம் பக்கத்தில் ஈழபிரியன் அண்ணாவும், 13 இல் நானும் கேட்ட கேள்விகளையும் அதற்கு நில்மினி அக்காவின் பதிலையும் ஒருக்கா பார்க்கவும்.

 

Link to comment
Share on other sites

7 minutes ago, goshan_che said:

வணக்கம் மல்லிகை,

12 ம் பக்கத்தில் ஈழபிரியன் அண்ணாவும், 13 இல் நானும் கேட்ட கேள்விகளையும் அதற்கு நில்மினி அக்காவின் பதிலையும் ஒருக்கா பார்க்கவும்.

 

வணக்கம் கோஷன். இந்தத் திரியை முழுமையாகப் பார்க்கவில்லை. தகவலுக்கு நன்றி.👍 பார்க்கிறேன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 19:30, nilmini said:

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

நில்மினி...  உங்களுக்கு ஏற்பட்ட,  தடங்கல்களுக்கு...
நீங்கள், கன காலமாக இங்கு வராமல் இருந்ததால்... ஏற்பட்ட,
யாழ்.களத்தின்..  இணைய பொறிமுறை காரணம் என நம்புகின்றேன்.

அதனைத்தான்.... இங்கு, பல உறவுகளும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இப்ப... சரி, வந்துட்டதா?
 
எதற்கும்...  நிர்வாகத்தித்திற்கு, உங்கள் சார்பாக.. அறிவித்து விடுகின்றேன்.

தாமதமான.. பதிலுக்கு, மன்னிக்கவும். :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

ஓ...அப்பிடியெண்டால் பெரிய மெக்கானிட்டை(மோகன்) முறைப்பாடு குடுக்க வேணும் எண்டு நினைக்கிறன்...

சின்ன மெக்கானிக்  சொல்லி பெரிய மெக்கானிக் திருத்தித்தந்து விட்டார்கள் குசா அண்ணா 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

அக்கா 

எனக்கொரு கேள்வி. உங்களின் அபிப்பிராயத்தைத் (opinion) கூறுங்கள்.

எனது தாயாருக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. ஏறக்குறைய 8/9 மாதங்களின் முன்னர் வைத்தியர் அவரது சிறுநீரகங்கள் இரண்டும் ஏறக்குறைய செயலிழந்துவிட்டதாகக்(20%)  கூறிவிட்டார்கள். அதன் பின்னர் எனதி தாயாரிடம் இஞ்சி ஒத்தடம் பிடிக்கும்படி(சிறுநீரகங்கள் இருக்குமிடத்தில் -முதுகில்) கூறினேன்(எங்கோ வாசித்த நினைவு). 

சிறிது காலத்தின் பின்னர் அவரின் செயற்பாட்டில் நல்ல மாறுதல் தெரிந்தது. தற்போது அவரின் நாளாந்தச் செயற்பாடுகளில் மிகவும் ஆரோக்கியமான மாறுதல்களை காணமுடிகிறது (ஆறு மாதங்களின் பின்னர்).

ஆனால் அண்மையில் எடிக்கப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீரகங்களின் செயற்றிறன் மேலும் குறைந்து விட்டதாக வைத்தியர் கூறியுள்ளார். ஆனால் அம்மா மிகவும் உற்சாகமாக உள்ளார். அவரின் செயற்பாடுகள் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

உண்மையில் என்ன நடக்கிறதென புரியவில்லை.

உங்கள் opinion கருத்து என்ன  ?

வணக்கம் தம்பி Kapithan,

நீரிழிவு ஒரு நோயே அல்ல. அது உண்மையில் இன்சுலின் குறைபாடு (Type 2 Diabetes). இது border level இல் இருக்கும்போது சுலபமாக மீண்டு வந்துவிடலாம். அந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டால்  வாழ் நாள் முழுவதும் மருத்துவர்கள் சொல்வதை கவனமாக கேட்டு அதன்படி நடக்க வேணும். மருந்துகளை நேரம் தவறாமல் எடுத்து, உடற்பயிற்சி செய்து, சாப்பாட்டு பழக்கவழக்கங்களையும் மாற்றவேணும். மிகவும் ஆரம்ப கால டியபெடீஸ் என்றால் கடினமான lifestyle மாற்றத்தால் மருந்து எடுக்காமலேயே மாற்றலாம் என்று ஆராச்சிகள் கூறுகின்றன. கட்டுப்படுத்தப்படாத டியபெடீஸ் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் பாதிக்கும். அந்தவகையில் சிறுநீரகம் மிகவும் பாதிப்படையும். ஆங்கில மருத்துவ முறையில் இதற்கு இப்போதைக்கு சிகிச்சைகள் இல்லை. ஆனால் ஆயுர்வேத முறையில் இஞ்சி ஒத்தடம், அல்லது இஞ்சித்தேநீர் நல்ல பலன்களை தருகிறது என்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவிலும் பலர் இதனை செய்கிறார்கள். 
உங்களது அம்மாவுக்கு சிறுநீரகம் பாதித்ததால் அதற்காக ஏதாவது மருந்து எடுத்தார்களா?  ஏனெனில் சில மருந்துகள் சிறுநீரகத்தை மேலும் பாதிக்கும். ஒரு வைத்தியரின் ஆலோசனையுடன் நிற்காமல் பல நாடுகளில் இருக்கும் வைத்தியர்களிடம் ஆலோசனைகள் எடுப்பது நல்லது.
உங்களது அம்மா, மாச்சத்து சாப்பிடுவதை மிக மிக குறைத்து, நடை பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் மேலு நல்ல பலனை பெறலாம். இஞ்சி ஒத்தடம் மற்றும் green tea with ginger தொடர்ந்து செய்து வரவும். இஞ்சி, சிறுநீரக குழாய்களை சுத்திகரித்து, நீரிழிவால் புண்பட்ட திசுக்களை திருத்தி, நச்சு பொருட்களை அகற்றி சிறுநீரகத்தை மிக நல்ல வகையில் செயல்பட வைக்கும்.
உங்களது அம்மா இந்த முறைகளாலும், மருந்துகளாலும் டயாபடீஸ் ஐயும் அதன் தாக்கங்களையும் குறைத்து நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துகிறேன்.  

அன்புடன் நில்மினி அக்கா 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎01‎-‎2021 at 22:17, nilmini said:

 

நன்றி ரதி. புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள். எப்படி சுகங்கள்? 

நான் சுகமாய் இருக்கிறேன் ...நீங்களும் ,உங்கள் குடும்பத்தாரும் சுகமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன் ...உங்களுக்கு இனிய புது வருட நாள் வாழ்த்துக்கள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி இங்கை தான் எங்கையோ பச்சை குத்தின மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

நில்மினி இங்கை தான் எங்கையோ பச்சை குத்தின மாதிரி இருக்கு.

இந்த பச்சை குத்தை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கோ சுவைப்பிரியன் 

மருத்துவர்கள் எடுத்ததெல்லாவற்றுக்கும் மருந்து எழுதுவது ஏனென்று கு சா அண்ணா பல மாதங்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் போடவில்லை. பாதி எழுதினபடி இருக்கு. மோகன் கேட்ட மடகாஸ்க்கார் பயண அனுபவமும் எழுதகிடக்கு. 
ஆனால் Kapithaan அவரது அம்மாவின் நீரிழிவு பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பல நாட்களாகியும் அவர் அதை பார்த்த மாதிரியே தெரியவில்லை. இப்ப பாக்க லைக் ஒன்று போட்டிருக்கிறார் போல இருக்கு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

இந்த பச்சை குத்தை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கோ சுவைப்பிரியன் 

மருத்துவர்கள் எடுத்ததெல்லாவற்றுக்கும் மருந்து எழுதுவது ஏனென்று கு சா அண்ணா பல மாதங்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் போடவில்லை. பாதி எழுதினபடி இருக்கு. மோகன் கேட்ட மடகாஸ்க்கார் பயண அனுபவமும் எழுதகிடக்கு. 
ஆனால் Kapithaan அவரது அம்மாவின் நீரிழிவு பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பல நாட்களாகியும் அவர் அதை பார்த்த மாதிரியே தெரியவில்லை. இப்ப பாக்க லைக் ஒன்று போட்டிருக்கிறார் போல இருக்கு.

நான் சொல்ன்னது உங்களை நீன்ட நாட்க்களாக கான வில்லை.நீங்கள் பச்சை போட்டதால் மீன்டும் களத்துக்கு வந்துள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் சக கள உறவுகளுக்கு தெரிவிக்கவே.மற்றும்படி உங்கள் பச்சை பற்றி எந்த விமர்சனமும் இல்லை.தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2020 at 17:50, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால்  என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.

கு சா அண்ணாவின் இந்த கேள்விக்கு மறுமொழி போடுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கொஞ்சகாலம் மறந்து விட்டேன். பிறகு ஞாபகம் வந்தது ஆனால் கேள்வி என்னவென்று மறந்துவிட்டேன். இன்று இந்த பதிவை பார்க்க நேரிட்டது.

நான் பார்த்தவரையிலும், கேள்விப்பட்டவரையிலும் அமெரிக்க டொக்டர்கள்  தான் அனாவசியமாக மருந்துகள், மற்றும் டெஸ்டுகள் எடுக்கும்படி சொல்லி அவர்கள் சிபாரிசு செய்யும் சில மருந்துகள் மூலம் அந்த மருந்து கம்பெனி அல்லது முகவர்கள் மூலம் மருத்துவர்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். அத்ததுடன் நிறைய பேருக்கு அப்படி வைத்தியர்கள் செய்வது, தாங்கள் நன்றாக் கவனிக்கப்படுகிறோம் என்ற நிலைமையும் இருக்கு.

இந்தக்காரணங்கள் ஓரளவு இருந்தாலும், நான் நினைக்கிறன் முக்கிய காரணம், அநேகமான வைத்தியர்களுக்கு எமக்குள்ள பிரச்ச்னைகளை ஓரிரு டெஸ்டுகளுடன் diagose பண்ண தெரியாது. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு வகுப்பில் குறைந்தது 160 மாணவர்கள் இருப்பார்கள் அதில் முதலாவதாக தேறும் மாணவரும் டொக்டர் தான் கடைசியும் டொக்டர் தான். ஏனெனில் மருத்துக்கல்லூரியில்  எல்லா மாணவர்களும் ஒரே மாதிரிபடிப்பதும் இல்லை. எப்படியோ இழுபட்டு 99 வீதமானவர்களும் மருத்துவாராகத்தான் வெளியில் வருவார்கள்.

மருத்துவருக்கே உரிய அந்த instinct, dedication எல்லோருக்கும் இருப்பதும் இல்லை. அத்துடன் எல்லா மருத்துவர்களும் தமது patientsஐ முழு அர்ப்பணிப்போடு கவனிப்பதும் இல்லை. இப்படி நடப்பதை நான் பார்த்திருந்தாலும், அண்மையில் எமது அம்மா 10 நாட்கள் அவசர சிகிச்சையில் இருந்து பிறகு சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு வீட்டுக்கு வரும் வரையில் நான் பார்த்த தெல்லாம் ஒரு அதிசயம் போல் இருந்தது. மருத்துவர்கள், தாதிகள், சாப்பாடு கொண்டு வருவோர், கழிவுத்தொழிலாளிகள் எல்லோரும் கடவுள் போல தோன்றினார்கள். அதிலும் ICU வில் அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தமது அம்மாவுக்கு செய்வதை போல் ஓடி ஓடி விரைந்து அளித்த முதலுதவியால் தான் அம்மா பிழைக்க முடிந்தது.

என்றபடியால் அடிப்படையில் இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தாலும், உயிரை காப்பாற்ற என்ற ஒரு நிலை வரும்போது அவர்கள் தம்மை தொழிலுக்காக அர்ப்பணித்து செய்வதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. 

நான் போகும் டொக்டர் அலுவலகத்தில் இரண்டு டொக்டர்மார் உள்ளார்கள். நடுத்தர வயது மிகவும் அன்பாக ஆனால் இரண்டு நிமிடம் மட்டுமே கதைத்து நிறைய மருந்து எழுதுவார். மற்ற வயதானவர், 15 நிமிடம் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கதைத்து மருந்தே எழுத்தமாட்டார். அடுத்த இரண்டு கிழமைக்கு நடந்து, சாப்பாடு பழக்கங்களை மாற்றி தான் சொன்னபடி செய்துவிட்டு மீண்டும் வரும்படி சொல்லுவார். 

ஏனெனில் நிறைய பிரச்சனைகளை சரியான உணவு மற்றும் உடல் பயிற்சியினால் எமது உடல் தானாகவே திருத்தி விடும். எமது முன்னோர்கள் காட்டில் வேட்டையாடி, பின்பு தோட்டம் செய்து, மிகக்குறைவாக உண்டு, குறைந்த நேர நித்திரை கொண்டவர்கள். அந்த genes உடன் பிறந்த எமது உடல்களும் அதையேதான் எதிர்பார்க்கும். 

முடிவு என்னெவென்றால் ஒரு வைத்தியரிடம் மட்டும் போகாமல் அனுபவம் வாய்ந்த, அல்லது எல்லோராலும் விரும்பபப்படும் வைத்தியர் மாரிடம் ஆலோசனை கேட்பது நல்லது

On 2/1/2021 at 10:00, தமிழ் சிறி said:

நில்மினி...  உங்களுக்கு ஏற்பட்ட,  தடங்கல்களுக்கு...
நீங்கள், கன காலமாக இங்கு வராமல் இருந்ததால்... ஏற்பட்ட,
யாழ்.களத்தின்..  இணைய பொறிமுறை காரணம் என நம்புகின்றேன்.

அதனைத்தான்.... இங்கு, பல உறவுகளும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இப்ப... சரி, வந்துட்டதா?
 
எதற்கும்...  நிர்வாகத்தித்திற்கு, உங்கள் சார்பாக.. அறிவித்து விடுகின்றேன்.

தாமதமான.. பதிலுக்கு, மன்னிக்கவும். :)

இப்ப சரி வந்திட்டுது சிறி. நன்றி

Edited by nilmini
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nilmini said:

கு சா அண்ணாவின் இந்த கேள்விக்கு மறுமொழி போடுகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே கொஞ்சகாலம் மறந்து விட்டேன். பிறகு ஞாபகம் வந்தது ஆனால் கேள்வி என்னவென்று மறந்துவிட்டேன். என்று இந்த பதிவை பார்க்க நேரிட்டது.

நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி. :thumbs_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி. :thumbs_up:

நான் இவரது சில காணொளிகளை பார்த்திருக்கிறேன். மிகவும் பிரயோசனம் ஆண விடயங்களை பற்றி பேசுவார்

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.