Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

என்ன உங்களுக்கே யாழுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? 

யாழ் - யாழ் இணையத்தளம்

யாழ்ப்பாணம் - கண் தெரியாத பாணன் யாழ் பாடி பரிசு பெற்ற தரிசு நிலத்தின் பெயர். பரிசு கொடுத்த மன்னன் யார்? அவர் என்ன மொழி பேசினார்? யாருக்காவது தெரியுமா?

இந்தத் தலைப்பில்... கருத்து எழுதாமல் இருப்போம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால்... கற்பகதருவின் கருத்தை வாசித்த பின்,  அதனை சும்மா  கடந்து போக முடியவில்லை.

ஒரு இனத்தில்... தன்னுடைய  பிறந்த இடங்களை, இழித்துப் பேசுபவன்...
தமிழனாக மட்டுமே இருப்பான், என்பதற்கு... கற்பகதரு நல்ல உதாரணம்.

வேறு நாட்டுக்காரன் இப்படிச்  செய்ய மாட்டான்.
அப்படிச்  செய்தால், அவன் நிலைமை... தலை கீழாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

சும்மா தமாஸ் விடாம‌ வீட்டுக்கை இருங்கோ அக்கா / 

ஜ‌ரோப்பாவில் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌ம் இல்லாம‌ வெறிச்சோடிப்போய் இருக்கு வீதிக‌ள் /

எமக்குப் பக்கத்து வீட்டுக் கணவனும் மனைவியும் போர்த்துக்கல் ஒருவார லீவில் 18ம் திகதி போயுள்ளனர்.அங்கேயே நிற்கிறார்களோ. திரும்ப வந்திடுவார்களோ பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

 

 

 

என்ன உங்களுக்கே யாழுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? 

யாழ் - யாழ் இணையத்தளம்

யாழ்ப்பாணம் - கண் தெரியாத பாணன் யாழ் பாடி பரிசு பெற்ற தரிசு நிலத்தின் பெயர். பரிசு கொடுத்த மன்னன் யார்? அவர் என்ன மொழி பேசினார்? யாருக்காவது தெரியுமா?

யாழ் என்று யாழ்ப்பாணத்தையும் சுருக்கமாகக் குறிப்பிடுவது உங்களுக்குத் தெரியாதாக்கும்.
யாழ்ப்பாண வரலாறு பற்றி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு பட்டறை ஒன்று செய்தேன். அதில் எந்த மன்னன் கொடுத்தார் என்று கூறியிருந்தேன்.  யாழ்ப்பாணம் அப்போது மணற்றி என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது. பாணனுக்குப் பரிசாக மணற்றி கிடைத்த்தபின்னர் தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது. குச்சி எங்கு கிடைக்கோ தெரியவில்லை. நாளை தேடி எடுத்துக் கூறலாம். ஆனால் நீங்கள் தெரியாமல்த்தான் கேட்கிறீர்களா??? அல்லது கள உறவுகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்களா என்று தெளிவாக்க கூறுங்கள் முதலில்.

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தத் தலைப்பில்... கருத்து எழுதாமல் இருப்போம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால்... கற்பகதருவின் கருத்தை வாசித்த பின்,  அதனை சும்மா  கடந்து போக முடியவில்லை.

ஒரு இனத்தில்... தன்னுடைய  பிறந்த இடங்களை, இழித்துப் பேசுபவன்...
தமிழனாக மட்டுமே இருப்பான், என்பதற்கு... கற்பகதரு நல்ல உதாரணம்.

வேறு நாட்டுக்காரன் இப்படிச்  செய்ய மாட்டான்.
அப்படிச்  செய்தால், அவன் நிலைமை... தலை கீழாக இருக்கும்.

கற்பக தரு கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. உங்களுக்கு வரலாறு தெரியாது என்பதனால் அவர் இழித்துப் பேசுவதாக எண்ணுகிறீர்கள் அவ்வளவே. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களின் பரம்பரையினர் இந்தியாவில் இருந்து வந்த பாணனின் உறவினர்களின் பரம்பரையும் அடங்கும்.

Link to comment
Share on other sites

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ் என்று யாழ்ப்பாணத்தையும் சுருக்கமாகக் குறிப்பிடுவது உங்களுக்குத் தெரியாதாக்கும்.
யாழ்ப்பாண வரலாறு பற்றி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு பட்டறை ஒன்று செய்தேன். அதில் எந்த மன்னன் கொடுத்தார் என்று கூறியிருந்தேன்.  யாழ்ப்பாணம் அப்போது மணற்றி என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது. பாணனுக்குப் பரிசாக மணற்றி கிடைத்த்தபின்னர் தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்தது. குச்சி எங்கு கிடைக்கோ தெரியவில்லை. நாளை தேடி எடுத்துக் கூறலாம். ஆனால் நீங்கள் தெரியாமல்த்தான் கேட்கிறீர்களா??? அல்லது கள உறவுகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறீர்களா என்று தெளிவாக்க கூறுங்கள் முதலில்.

நீங்கள் எழுதியதை படிக்கும் போது தான் சிறுவயதில் மணற்றிடலை பாணனுக்கு அரசன் பரிசாக கொடுத்ததை படித்த நினைவு வந்தது. ஆனால் இதை கொடுத்த மன்னனின் பெயரோ அல்லது அவர் பேசிய மொழி பற்றியோ எதுவும் படித்ததாக நினைவில்லை. உங்களை போன்ற வரலாற்று ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் இந்த களத்தில் இருப்பதால் பதில் கிடைக்க கூடும் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் தெரிந்து வைத்திருப்பது பற்றி மகிழ்ச்சி. பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த அரசன் யார் என்ற கேள்வி சிறு வயது முதலே என்னிடம் உள்ள கேள்வி. பலருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

நீங்கள் எழுதியதை படிக்கும் போது தான் சிறுவயதில் மணற்றிடலை பாணனுக்கு அரசன் பரிசாக கொடுத்ததை படித்த நினைவு வந்தது. ஆனால் இதை கொடுத்த மன்னனின் பெயரோ அல்லது அவர் பேசிய மொழி பற்றியோ எதுவும் படித்ததாக நினைவில்லை. உங்களை போன்ற வரலாற்று ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் இந்த களத்தில் இருப்பதால் பதில் கிடைக்க கூடும் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் தெரிந்து வைத்திருப்பது பற்றி மகிழ்ச்சி. பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த அரசன் யார் என்ற கேள்வி சிறு வயது முதலே என்னிடம் உள்ள கேள்வி. பலருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை.

8:16 ல் இருந்து வருகின்றது.....! உக்கிரசிங்கனுக்குப்பின் அவன் மகன் நரசிங்க ஜெயத்துனன் பரராஜசிங்கம் என்னும் பெயருடன் ஆண்டு வரும்போது அவனிடமிருந்து அந்தகனான யாழ்பாடி பரிசாக மணல்நிலத்தைப் பெற்று பின் அவரது பெயரால் யாழ்ப்பாணம் ஆயிற்று.....!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

நீங்கள் எழுதியதை படிக்கும் போது தான் சிறுவயதில் மணற்றிடலை பாணனுக்கு அரசன் பரிசாக கொடுத்ததை படித்த நினைவு வந்தது. ஆனால் இதை கொடுத்த மன்னனின் பெயரோ அல்லது அவர் பேசிய மொழி பற்றியோ எதுவும் படித்ததாக நினைவில்லை. உங்களை போன்ற வரலாற்று ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் இந்த களத்தில் இருப்பதால் பதில் கிடைக்க கூடும் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் தெரிந்து வைத்திருப்பது பற்றி மகிழ்ச்சி. பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த அரசன் யார் என்ற கேள்வி சிறு வயது முதலே என்னிடம் உள்ள கேள்வி. பலருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை.

அதைத் தெரிந்து என்ன செய்வது என்றதும் ஒன்று. பலருக்கு இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களின் கலப்பினமோ என்னும் பயத்திலும் இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது.

10 hours ago, suvy said:

8:16 ல் இருந்து வருகின்றது.....! உக்கிரசிங்கனுக்குப்பின் அவன் மகன் நரசிங்க ஜெயத்துனன் பரராஜசிங்கம் என்னும் பெயருடன் ஆண்டு வரும்போது அவனிடமிருந்து அந்தகனான யாழ்பாடி பரிசாக மணல்நிலத்தைப் பெற்று பின் அவரது பெயரால் யாழ்ப்பாணம் ஆயிற்று.....!  😁 

நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 12:48 AM, Maruthankerny said:

ஊரிலே பெருசுகள் எங்களுக்கு விளங்காமல் கதைப்பார்கள் 
எனக்கும் முன்பு என்ன என்று தெரியாது பின்பு எம்மது வயதை ஒட்டிய ஒருவர் சொல்லி தெரிந்துகொண்டேன்.

ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அழ 
சொத்தி ஆடு ஒன்று அதுக்கு அழுத்திச்சாம் என்பார்கள் 

இந்த திரியை பார்க்க எனக்கு அதுதான் ஞாபகத்தில் வருது. 

எதுக்காய் இருக்கும்? குடி தண்ணீர்ராத்தான் இருக்கும்.

அன்ரி என்னும் போகேல்லையோ. ஆசுபத்திரி ஐசியூ எல்லாம் நிரம்பி வழியுதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைவ் போடவும். குறிப்பாக கொறோணா வாட்டில் இருக்கும்போது 24மணித்தியாலமும் லைவ்வில நில்லுங்கோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமெக்கா ஓணாண்டின்ர‌ குசும்பு தாங்க‌ முடிய‌ல‌ ஆளுக்கு ச‌வுக் அடி குடுங்கோ 🏌️♀️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

எதுக்காய் இருக்கும்? குடி தண்ணீர்ராத்தான் இருக்கும்.

அன்ரி என்னும் போகேல்லையோ. ஆசுபத்திரி ஐசியூ எல்லாம் நிரம்பி வழியுதாம்.

நான் ஒரு கிழமையா வீட்டை விட்டு வெளிக்கிடேல்லை. 30 தான் பிளைட். ஆனால் அவங்கள் இன்னும் விமான சேவைகள் இரண்டை இரத்துச் செய்யவில்லை.  🤣

நீங்கள் போனாச் சொல்லுங்கோ. ஒருநேரம் கஞ்சி காய்ச்சி பயப்பிடாமல் கொண்டுவந்து தாறன். 🤓

20 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

லைவ் போடவும். குறிப்பாக கொறோணா வாட்டில் இருக்கும்போது 24மணித்தியாலமும் லைவ்வில நில்லுங்கோ. 

நான் நிப்பன். ஆனா ஆரும் போனை நிப்பாட்டிப்போட்டு நித்திரை கொண்டியளோ ....... அவ்வளவுதான்.😃

20 hours ago, பையன்26 said:

சுமெக்கா ஓணாண்டின்ர‌ குசும்பு தாங்க‌ முடிய‌ல‌ ஆளுக்கு ச‌வுக் அடி குடுங்கோ 🏌️♀️

அதெல்லாம் எதுக்கு. இருக்கவே இருக்கு கொரோனா...... ஏவிவிட்டுட வேண்டியதுதான்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நாளுக்கு நாள் கூடுது நீங்க‌ள் போகாம‌ விட்ட‌து ந‌ல்ல‌ம் , குடும்ப‌த்தோடு வீட்டில் ம‌கிழ்வாய் இருங்கோ 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 11:42 PM, goshan_che said:

ஆசுபத்திரி ஐசியூ எல்லாம் நிரம்பி வழியுதாம்.

அது லண்டன் இத்தாலியில்எல்லோ சுவிசில் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றதாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 11:05 PM, பாலபத்ர ஓணாண்டி said:

லைவ் போடவும். குறிப்பாக கொறோணா வாட்டில் இருக்கும்போது 24மணித்தியாலமும் லைவ்வில நில்லுங்கோ. 

கருத்துக்களைப் பகிர்ந்த கண்டசா, குமாரசாமி, பையன் ஆகிய உறவுகளே! மிக்க நன்றி.😃

On 3/21/2020 at 11:11 PM, பையன்26 said:

சுமெக்கா ஓணாண்டின்ர‌ குசும்பு தாங்க‌ முடிய‌ல‌ ஆளுக்கு ச‌வுக் அடி குடுங்கோ 🏌️♀️

பாவம் பிள்ளைகுட்டிக்காரன். பிழைச்சுப் போகட்டும் 😎

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அது லண்டன் இத்தாலியில்எல்லோ சுவிசில் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றதாமே.

இங்கு வைத்தியம் இலவசம் என்பதனால் சீரான மருத்துவக் கட்டமைப்பு இல்லையென்று நினைக்கிறேன்.  போதியளவு உபகரணங்களும் கட்டிலும் இல்லை என்றும், புதிதாக வந்திருக்கும் பல இளம் தாதிகள் வைத்ஹ்டியர்களுக்கு ஊசி போடவே நடுங்குகின்றனர் என்றும் கொரோனா நோயாளிப்பிரிவில் வேலைசெய்யவே பயப்படுகின்றனர் என்றும் வைத்தியசாலையில் வேலை பார்க்கும் நண்பி கூறினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளேன் பறந்திடுச்சா?🤔 இல்லை ரன்வேயில படுத்திருக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில பறக்கவே இல்லை. கார்த்திகை மாதத்துள் இலவசமாக வேறு திகதி மாற்றும்படி கேட்டிருக்கின்றனர். இந்தவாரம் அதைச் செய்ய வேண்டும். அல்லது போன் செய்து பணம் திரும்பாத தருவார்களா என்று கேட்கவேண்டும்.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 9:24 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைசியில பறக்கவே இல்லை. கார்த்திகை மாதத்துள் இலவசமாக வேறு திகதி மாற்றும்படி கேட்டிருக்கின்றனர். இந்தவாரம் அதைச் செய்ய வேண்டும். அல்லது போன் செய்து பணம் திரும்பாத தருவார்களா என்று கேட்கவேண்டும்.🤓

இந்த‌ வ‌ருட‌ம் ஒரு இட‌மும் போகாம‌ குடும்ப‌த்தோட‌ இருக்கிற‌து தான் ந‌ல்ல‌ம் /

உல‌க‌த்தை எப்ப‌வும் சுத்தி பார்க்க‌லாம் தாயே , நோய்வாய் ப‌ட்டு உயிர் போனா மீண்டும் வ‌ராது /

குடும்ப‌த்தோடு ம‌கிழ்வாய் இருங்கோ , நாடுக‌ளை பிற‌க்கு சுத்தி பார்க்க‌லாம் 

On 3/31/2020 at 9:00 PM, கிருபன் said:

பிளேன் பறந்திடுச்சா?🤔 இல்லை ரன்வேயில படுத்திருக்கா!

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

இந்த‌ வ‌ருட‌ம் ஒரு இட‌மும் போகாம‌ குடும்ப‌த்தோட‌ இருக்கிற‌து தான் ந‌ல்ல‌ம் /

உல‌க‌த்தை எப்ப‌வும் சுத்தி பார்க்க‌லாம் தாயே , நோய்வாய் ப‌ட்டு உயிர் போனா மீண்டும் வ‌ராது /

குடும்ப‌த்தோடு ம‌கிழ்வாய் இருங்கோ , நாடுக‌ளை பிற‌க்கு சுத்தி பார்க்க‌லாம் 

😁

வேற வழி இருக்கா என்ன??? சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டியதுதான்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேற வழி இருக்கா என்ன??? சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டியதுதான்.😀

ஏன் இல்லை , நிறைய‌ வ‌ழி இருக்கு / இந்த‌ விளையாட்டை கையில் எடுங்கோ பொழுது போர‌து தெரியாது /
மூளைக்கும் ந‌ல்ல‌ம் இந்த‌ விளையாட்டு 🤞

20200402-230953.png

நேற்று இங்கைத்த‌ வெள்ளைய‌ர் வ‌ந்து கேட்டார் ச‌ங்க‌ர் இந்த‌ விளையாட்டு விளையாடுவோமா என்று , நான் சிரிச்ச‌ ப‌டியே சொன்னேன் ஓம் வாங்கோ விளையாடுவோம் என்று 😁,

ஆளுக்கு 2-5 என்று வென்று விட்டேன் 😁

முதிய‌வ‌ருக்கு 77வ‌ய‌து  டென்மார்க் நாட்டு ராணுவ‌த்தில் இருந்த‌வ‌ர் /

இந்த‌ விளையாட்டு குறைந்த‌து 20பேருட‌ன் விளையாடி இருப்பேன் , ஒரு ஆள் இட‌ம் தான் தோத்த‌ நான் , மீதி பேருட‌ன் வென்று இருக்கிறேன் /

நீங்க‌ளும் உங்க‌ட‌ பிள்ளைக‌ள் க‌ண‌வ‌ர் ஓட‌ விளையாடி பாருங்கோ அந்த‌ மாதிரி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

ஏன் இல்லை , நிறைய‌ வ‌ழி இருக்கு / இந்த‌ விளையாட்டை கையில் எடுங்கோ பொழுது போர‌து தெரியாது /
மூளைக்கும் ந‌ல்ல‌ம் இந்த‌ விளையாட்டு 🤞

20200402-230953.png

நேற்று இங்கைத்த‌ வெள்ளைய‌ர் வ‌ந்து கேட்டார் ச‌ங்க‌ர் இந்த‌ விளையாட்டு விளையாடுவோமா என்று , நான் சிரிச்ச‌ ப‌டியே சொன்னேன் ஓம் வாங்கோ விளையாடுவோம் என்று 😁,

ஆளுக்கு 2-5 என்று வென்று விட்டேன் 😁

முதிய‌வ‌ருக்கு 77வ‌ய‌து  டென்மார்க் நாட்டு ராணுவ‌த்தில் இருந்த‌வ‌ர் /

இந்த‌ விளையாட்டு குறைந்த‌து 20பேருட‌ன் விளையாடி இருப்பேன் , ஒரு ஆள் இட‌ம் தான் தோத்த‌ நான் , மீதி பேருட‌ன் வென்று இருக்கிறேன் /

நீங்க‌ளும் உங்க‌ட‌ பிள்ளைக‌ள் க‌ண‌வ‌ர் ஓட‌ விளையாடி பாருங்கோ அந்த‌ மாதிரி இருக்கும் 

ஆகா சங்கரா??? உந்த விளையாட்டு பிள்ளைகளுடன் முன்பு விளையாடி விளையாடி வெறுத்தே விட்டது. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 21:24, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆகா சங்கரா???

பையா!  காதைக் 👂  கிட்டவாக் கொண்டுவாங்கோ.. ஒரு இரகசியம் சொல்லவேணும்😃

ஆன்ரிக்கு பாம்புக் 🐍 காதும் ஆந்தைக் 🦉  கண்ணும் என்று தெரியாதா! 360 பாகையில் தலையைச் சுத்தி எல்லாத்தையும் உன்னிப்பாய் அவதானிக்கிறதில திறமான புலனாய்வாளர்களையே தோற்கடிச்சிருக்கா! கவனமாகக் பழகவேணும்😜

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 19:20, பாலபத்ர ஓணாண்டி said:

சுமே நவ்..👇

பையன்26 பேரு சங்கராம்..

spacer.png

😁

ஓணாண்டி யாழில் எல்லாடுக்கும் உண்மையான‌ பெய‌ர் இருக்கு க‌ண்டியோ செல்ல‌க் குட்டியா , ஆனால் பல‌ர் அவைக்கு பிடிச்ச‌ பெய‌ரில் எழுதிகின‌ம் /

அது ச‌ரி ஓணாண்டியின் உண்மை பெய‌ர் என்ன‌ என்று தெரிந்து கொள்ள‌லாமாடா செல்ல‌ம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

😁

ஓணாண்டி யாழில் எல்லாடுக்கும் உண்மையான‌ பெய‌ர் இருக்கு க‌ண்டியோ செல்ல‌க் குட்டியா , ஆனால் பல‌ர் அவைக்கு பிடிச்ச‌ பெய‌ரில் எழுதிகின‌ம் /

அது ச‌ரி ஓணாண்டியின் உண்மை பெய‌ர் என்ன‌ என்று தெரிந்து கொள்ள‌லாமாடா செல்ல‌ம் 😁

சங்கரா பெரியவாளை வாடா போடா போடக்கூடாதுப்பா 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.