Jump to content

புலிகளை அழித்த எமக்கு கொரானோ ஒரு சவால் அல்ல.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

hehaliya.jpg

“பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”

– இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

‘கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இலங்கைப் பிரஜை ஒருவர் மட்டுமே இங்கு கொரோனா நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் எடுத்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றிய காரணத்தால்தான் கொரோனா வைரஸ் இங்கு ஆட்கொள்ளவில்லை. தற்போது இங்கு ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் விரைவில் சுகமடைவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணைக் குணமாக்கி அவரை நாம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

எனவே, இந்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை” – என்று கூறியுள்ளார்.

http://www.vanakkamlondon.com/hehaliya-12-03-2020/

டிஸ்கி

article-2642994-1E4EDA1D00000578-571_634

Link to comment
Share on other sites

56 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

கொரோனா மனிதர்களிடையே வேற்றுமை பார்த்து அழிப்பதில்லை. நாங்கள் கொரோனாவைவிடக் கொடியவர்கள். இனம் மொழி பார்த்துத்தான் அழிப்போம், அழித்தும் உள்ளோம்.- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெகலிய ரம்புக்வெல.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

“பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக இல்லாதொழிப்போம்.”

இந்த வாய்கொழுப்புத்தான் கூடாது என்கிறது புலியை அழித்த  உங்களால் இறையாண்மையை தக்கவைக்க முடியலை புலிஅழிப்பு என்பதன் மூலமாய் தென்பகுதிக்குள்ளால் சைனா காரன் வருவதை தடுக்க முடியலை தென்பகுதியில் அநேக ஹொட்டல்களில் ஆங்கிலமும்  சைனிஸிலும்  மட்டுமே அறிவிப்புகள்  கிடைக்கும் அவலம் உங்கள் சிங்களம் எங்கு போச்சு காணமல் போய் விட்டது இப்படி வெட்டிக்கதை விட்டு நடக்க வேண்டிய  கதையை பாருங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைச் சொல்லி சொல்லி மக்களை முட்டாளாக்கி சுகம் கண்டு பழகிப்போச்சு. மாற்றி பேசவோ, சிந்திக்கவோ  முடியவில்லை இவர்களால்.  இதுவே மாறி இவர்களை தாக்கும் நாள் வரும்வரை இந்தப் பல்லவி மாறாது  தொடர்ந்து கொண்டேயிருக்கும் நாடு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுது வீரக்கதைகளுக்கு குறையில்லை.       

Link to comment
Share on other sites

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.:

யுத்த காலத்தில் முற்றாக பாடசாலைகளை மூடிய ஞாபகம் உண்டா?

பின் குறிப்பு : வழமை போல உலக நாடுகளிடம் உதவிகளை வேண்டிய எதையும் வெல்லத்தான் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

பின் குறிப்பு : வழமை போல உலக நாடுகளிடம் உதவிகளை வேண்டிய எதையும் வெல்லத்தான் தெரியும். 

இனி ஒரு யுத்தம் எங்கடை வாழ்வில் வரப்போவதில்லை உங்கடை வெட்டி பேச்சுகளால் வரும்காலத்தில் ஒருத்தன் உருவாகினால்  பிரபாகரன் எனும் நேர்மையான மனிதருடன் உங்கள் இனம் சண்டை போட்டது போல் யுத்தம் நடக்காது என்பது மாத்திரம் உறுதி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இனி ஒரு யுத்தம் எங்கடை வாழ்வில் வரப்போவதில்லை உங்கடை வெட்டி பேச்சுகளால் வரும்காலத்தில் ஒருத்தன் உருவாகினால்  பிரபாகரன் எனும் நேர்மையான மனிதருடன் உங்கள் இனம் சண்டை போட்டது போல் யுத்தம் நடக்காது என்பது மாத்திரம் உறுதி .

அதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் இந்தியனுக்கும் சீனனுக்கும் கச்சை தீவில் சண்டை தொடங்கினாலும் சொல்வதற்கில்லை.

ஆனால் அழிவு தமிழனுக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானாவுக்கு எதிராக சொறீலங்கா இராணுவத்தை பாவிப்பதும்.. தமிழர் தாயகத்தில் கொரானோ தடுப்பு முகாம் அமைப்பதும்... சிங்களத்தின் கோழை மனப்பான்மையிலும்.. பகமை தான் அதிகம் வெளிப்படுகிறது. 

சுனாமியின் போது பன்னாட்டு இராணுவங்களின் நேரடி உதவியை சொறீலங்கா பெற்ற போதும்.. புலிகள் அதனை நிராகரித்து.. தங்களின் சொந்த முயற்சியால்.. மீட்புக்களை செய்து முடித்தார்கள்.

யுத்த காலத்தில் தமிழர் தாயகம் எயிட்ஸ் நோயற்ற பிரதேசமாக இருந்தது  வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சிலர் காவி வந்ததை தவிர.  புலிகள் எயிட்ஸ் நோய்க்கெதிரான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்து சமூகத்தின் எல்லா தளங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால்.. சிங்கள ஆக்கிரமிப்பின் பின்.. இன்று தமிழர் தாயகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 

சொறீலங்காவில்.. கொரானா தொற்று மோசமானால்.. தமிழர் தாயகத்தை சிங்களம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் பார்க்கும் என்பதை ஹெகலியவின் இந்த அர்த்தமற்ற முட்டாள் தனமான கொக்கரிப்பு உறுதி செய்கிறது. 

எனவே தமிழர் தாயகம் கொரானாவுக்கு எதிரான சரியான விழிப்புணர்வையும் அதன் பரவலை தொற்றை தடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதோடு.. தொற்றுக்கண்டோர் விரைந்து குணமடையும் வகைக்கு சரியான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியம். 

Link to comment
Share on other sites

10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

மல்டிபரல் வைத்து ஏர்போர்ட், துறைமுகங்களை கண்மூடித்தனமா தாக்கினா வைரஸ் வராது என்டு கண்டுபிடிச்சிருக்கிறார் சிங்கள அறிவாளி.

சொறிலங்கன் என்டா சும்மாவா?

Link to comment
Share on other sites

Quote

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

மீண்டும் ஒரு முள்ளிவாய்கால்..??
கொரோனா பாதித்தவர்கள், தாக்கியதாக சந்தேகம் உள்ளவர்கள் எல்லாரையும் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தி மனிதாபிமான படுகொலை செய்து புதைத்துவிடத்திட்டமா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

வெட்டிக்கதை விட்டு நடக்க வேண்டிய  கதையை பாருங்க .

B1-AAC4-F5-3-A16-4341-AACD-AC46-EFD7-EC5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#உண்மைதான் ஆனால்
#37வருசம் வேணும்
#07ஜனதிபதிகள் வேணும்
#100க்குமேற்பட்ட புதிய பதிய இரானுவ தளபதிகள் வேணும்
#27வெளிநாடுகள் முண்டுகொடுக்க வேணும்
#பலதுரோகிகள் வேணும்
#லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட வேண்டும்.
#தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்க வேண்டு.
#அடி தாங்க முடியாம மண்டியிட்டு பல சுற்று சமாதான பேச்சுக்கு #உலகம் சுற்ற வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையில் சொன்னதை எல்லாம் மீறவேண்டும் பலரை விலைபேசவேண்டும்.
#இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கிடையில்
#இலங்கையை கொரோனா நக்கிபோடும்.

நன்றி முக புத்தகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

கொரானாவுக்கு எதிராக சொறீலங்கா இராணுவத்தை பாவிப்பதும்.. தமிழர் தாயகத்தில் கொரானோ தடுப்பு முகாம் அமைப்பதும்... சிங்களத்தின் கோழை மனப்பான்மையிலும்.. பகமை தான் அதிகம் வெளிப்படுகிறது. 

சுனாமியின் போது பன்னாட்டு இராணுவங்களின் நேரடி உதவியை சொறீலங்கா பெற்ற போதும்.. புலிகள் அதனை நிராகரித்து.. தங்களின் சொந்த முயற்சியால்.. மீட்புக்களை செய்து முடித்தார்கள்.

யுத்த காலத்தில் தமிழர் தாயகம் எயிட்ஸ் நோயற்ற பிரதேசமாக இருந்தது  வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சிலர் காவி வந்ததை தவிர.  புலிகள் எயிட்ஸ் நோய்க்கெதிரான விழிப்புணர்வை பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்து சமூகத்தின் எல்லா தளங்களிலும் கொண்டு சென்றனர். ஆனால்.. சிங்கள ஆக்கிரமிப்பின் பின்.. இன்று தமிழர் தாயகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். 

சொறீலங்காவில்.. கொரானா தொற்று மோசமானால்.. தமிழர் தாயகத்தை சிங்களம் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் பார்க்கும் என்பதை ஹெகலியவின் இந்த அர்த்தமற்ற முட்டாள் தனமான கொக்கரிப்பு உறுதி செய்கிறது. 

எனவே தமிழர் தாயகம் கொரானாவுக்கு எதிரான சரியான விழிப்புணர்வையும் அதன் பரவலை தொற்றை தடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதோடு.. தொற்றுக்கண்டோர் விரைந்து குணமடையும் வகைக்கு சரியான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியம். 

தமிழர் பகுதியில் தமிழருக்கு வருத்தம் வந்தால், சிங்களப் பகுதியில் கொண்டு போய் வைத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

நான் நினைகிறேன் ஹெகலிய ரம்புகவெல வீட்டில் பொண்டாட்டிட்ட அடி வாங்கிலாலும்   புலிகளை அழித்த எனக்கு நீ ஒன்றும் பெரிய இவா இல்லை என்று தான் சொல்லுவார் என்று. 

Link to comment
Share on other sites

18 hours ago, Ahasthiyan said:

#உண்மைதான் ஆனால்
#37வருசம் வேணும்
#07ஜனதிபதிகள் வேணும்
#100க்குமேற்பட்ட புதிய பதிய இரானுவ தளபதிகள் வேணும்
#27வெளிநாடுகள் முண்டுகொடுக்க வேணும்
#பலதுரோகிகள் வேணும்
#லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட வேண்டும்.
#தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்க வேண்டு.
#அடி தாங்க முடியாம மண்டியிட்டு பல சுற்று சமாதான பேச்சுக்கு #உலகம் சுற்ற வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையில் சொன்னதை எல்லாம் மீறவேண்டும் பலரை விலைபேசவேண்டும்.
#இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கிடையில்
#இலங்கையை கொரோனா நக்கிபோடும்.

நன்றி முக புத்தகம் 

அருமையான பதிவு!

On 3/13/2020 at 11:10 AM, Kavi arunasalam said:

B1-AAC4-F5-3-A16-4341-AACD-AC46-EFD7-EC5

அருமையான பதிவு!

Link to comment
Share on other sites

On 3/13/2020 at 4:19 AM, Kapithan said:

அதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் இந்தியனுக்கும் சீனனுக்கும் கச்சை தீவில் சண்டை தொடங்கினாலும் சொல்வதற்கில்லை.

ஆனால் அழிவு தமிழனுக்குத்தான்.

இந்தியனுக்கும், சீனனுக்கும் நிச்சயமாக கச்சத்தீவில் சண்டை தொடங்காது। அது முழுவது இலங்கை ராணுவத்தின் முழு கட்டுப்பாடில் இருக்கிறது।

இப்போது இலங்கையில் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது। நிச்சயமாக ஒரு நாளைக்கு ஆயுதப்போர் இலங்கையில் தொடங்கும்।

இருந்தாலும் ரம்புக்வெல்ல சொல்வது போல போரை முடித்தவர்கள் இவர்கள் இல்லை। இந்தியாவே தொடக்கி , இந்தியாவே முடித்து வைத்தது। எல்லாம் தாங்கள் சுயநலத்துக்காகத்தான்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின் பக்கம் அடிச்சா பல்லு போனதாம். அத மாதி ஈக்கு வா ஒங்கட கத. ஒங்களவலால் மாதி ஜாதி மோட சூன்ங்கள் ஈக்க‌ வரைக்கும் நாடு நகீஸ்லவா ஈக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

 

இப்போது இலங்கையில் சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது। நிச்சயமாக ஒரு நாளைக்கு ஆயுதப்போர் இலங்கையில் தொடங்கும்।

 

சீனா காரணுடன் இந்தியா போருக்கு போகாது; சீனாவின் இராணுவ பலமும் அர்ப்பணிப்பும் எங்கே.....???? ஊழலில் மூழ்கி போய் இருக்கும் இந்தியா எங்கே.... அமெரிக்காவால் கூட சீனாவுடன் போட்டி போட முடியாது.

அதை விட இந்தியாகாரன் சீனாவின் காலில் விழுந்து பல காலம்; இந்தியாவின் கைத் தொலைபேசி சந்தை முழுமையாக சீனாவின் oppo,vivo,redmi,one plus& huwei  போன்ற நிறுவனங்களின் கையில்; அதே போல் பல metro rail சேவைகளுக்கு ரயில்களௌ உற்பத்தி செய்வதும் சீனா தான்.

 

எங்கட புலம்பெயர் ஈழ வாதிகள் மட்டும் தான் சீன இந்திய போர் நடக்கும் போது தமிழ் ஈழம் பிடிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தியற்றவர்கள்...எங்கு என்ன கதைப்பதென்பதே தெரியாத முட்டாள் பேச்சாளர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 4:02 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு மண்டையடிபட விழுந்தது இப்பதான் ஒழுங்காய் வேலை செய்யுது..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு மண்டையடிபட விழுந்தது

நஷ்ட ஈடும் பெற்றதாம் என்று சொல்கிறார்கள்.

அப்பிடித்தான் கோரோனோவும் என்று நினைச்சு கதை விடுகிறார். அடிபட்டவன் ஏழை சிங்களவனும், வெளிநாட்டுக்காரனும். இவர் வெற்றிப்பேச்சு பேசுறார். இழப்பும், வலியும் தெரிந்த பொறுப்புள்ள அரசியல்வாதி இப்படிப் பொறுப்பற்ற விதமாய்ப் பேசமாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 11:02 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலிகளை அழித்த எமக்கு கொரோனா சவால் அல்ல - ஹெகலிய.

புலிகளை அழிக்க உதவி செய்த நாடுகளால்கூட கொரோனா சவாலை எதிர்கொள்ள முடியவில்லை, அவர்களிடம் உதவிபெற்ற நீங்கள் எப்படி சவாலை எதிர்கொள்வீர்கள்.

அதுக்கும், அவர்களிடம்தானே போய் நிற்கணும், அவர்களே கிடந்து அல்லாடுகிறார்கள்.

புலிகள் எதிரியை கண்டு ஓடி ஒளியாத  கண்ணுக்கு தெரிந்த எதிரி என்பதனால்  கடன் வாங்கின ஆயுதங்களால் அழித்தீர்கள் ,

கொரோனா என்ன மணி அடிச்சுக்கொண்டா உங்களை தேடிவரும் கூமுட்டை ரம்புக்கல?

 

யார் செய்த புண்ணியமோ வறியநாடுகளை கொரோனா இன்னும் பாரிய அளவில் தாக்கவில்லை. அப்படியொரு நிலமை வந்தால் அவர்கள் கொண்டிருக்கும் தொழில்நுட்ப பொருளாதார வசதிகளுக்கு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிய பின்னரே அது ஓய்வெடுக்கும். அந்த ஒரு நிலமை வராமல் தடுத்த தெய்வங்களில் ஒருவரான  ரம்புகல வணங்கும் புத்தருக்கும் நான் நன்றி சொல்லுவேன்.

Link to comment
Share on other sites

உந்த ஹெகெலியவை ஏதாவது ஒரு தடுப்பு கொரோனா முகாமுக்குள்ள இறக்கி விடோணும்!

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.