Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று
Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 10:19 - 0      - 88

கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-4-பரகக-கரன-தறற/150-247923

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

கொவிட் 19 தொடர்பில் செய்தி அறிக்கையிடலுக்கான சுகாதார அமைச்சின் பரிந்துரைகள்

கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் ஊடக நிறுவனங்களினால் கீழ் காணும் நடைமுறைகளை பின்பற்றினால், கொவிட் 19 வைரஸை இல்லாதொழிக்கும் திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

01. கொவிட் 19 தொடர்பில் செய்தி எழுதும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரம் பயன்படுத்தவும்.

02. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடும் போது, இனம் மற்றும் மதங்களை குறிப்பிட வேண்டாம்.

03. வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் நோயாளி மாத்திரமே என்பதை விடுத்து, அவர் நோயை பரப்பும் நபர் என்ற விதத்தில் செய்தி எழுத வேண்டாம்.

04. எச்சரிக்கை குறித்து தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி எழுதப்பட வேண்டுமே தவிர, தனிநபரின் கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம்.

05. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நபர்கள் மற்றும் நோயாளர்கள் ஆகியோரின் படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம்.

06. உயிரிழந்த நபரொருவரின் உணர்வுப்பூர்வமான படங்கள் மற்றும் வீடியோக்களை "தெளிவின்மைப்படுத்தி" பயன்படுத்துவது சிறந்ததாக அமையும்.

07. மக்கள் மத்தியில் முறுகல் ஏற்படும் விதத்தில் செய்தி அறிக்கையிடலை தவிர்க்கவும்.

08. கொவிட் 19 நிலைமை மக்கள் மத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்பு மற்றும் ஒவ்வொருவருக்கு இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும்.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 159 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மாத்திரம் இதுவரை 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 250 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/79234

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

2020 ஏப்ரல் 04 , மு.ப. 08:19

 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  இலங்கையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

குறித்த நபர் அண்மையில் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-வரஸ-தறறல-ஐநதவத-நபர-உயரழபப/150-247926

Link to comment
Share on other sites

'கொவிட்19 எனும் கொரோனா வைரஸை ஒன்றிணைந்து ஒழிப்போம், இதற்காக ஒத்துழைப்பு வழங்குவோம்' என்ற தொனிப்பொருளில், கிண்ணியா பொலிஸாரால், பிரதேசம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

image_e2fa9ea815.jpg

Link to comment
Share on other sites

வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக நோயாளர்களின் நலன் கருதி, தேசிய வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளுக்கான விசேட தொலைப்பேசி இலக்கங்களையும், வட்ஸ் அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றை தொடர்பு கொள்வதன் மூலம் நோயாளர்கள் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் வருமாறு

1585936788-National-Hospitel-5.jpg

https://www.virakesari.lk/article/79240

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்த தாய்
Editorial   / 2020 ஏப்ரல் 04 , மு.ப. 10:27 - 0      - 6

பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த பெண் தனது விலாசத்தை மாற்றிக்கூறியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் தாதியர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் கிளினிக் அட்டையை பார்த்தபோது, இப்பெண் பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-தறறடன-சசவ-பரசவதத-தய/175-247929

Link to comment
Share on other sites

மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று

2020 ஏப்ரல் 04 , பி.ப. 05:01

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மேலும்-மூன்று-பேருக்கு-கொரோனா-தொற்று/175-247947

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 162 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79277

Link to comment
Share on other sites

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 27 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79291

Link to comment
Share on other sites

மருதானையில் உயிரிழந்த நபரின் மனைவிக்கு கொரோனா

2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:54

 

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில், நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிலாபம் வைத்தியசாலையில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, கொரோனா தொற்றுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டார். இப்பெண், மருதானையில் உயிரிழந்த நபரின் மனைவி எனத் தெரியவந்துள்ளது.

புத்தளம் சாஹிரா கண்காணிப்பு நிலையத்தில், தினமும் 10 பேரின் இரத்த மாதிரிகள் சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, இங்கு சேர்க்கப்பட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சாஹிராவில் மேலும் 85 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், இவர்களில் 78 பேர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 7 பேர் மருதானையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/மருதானையில்-உயிரிழந்த-நபரின்-மனைவிக்கு-கொரோனா/175-247970

Link to comment
Share on other sites

அறிவுறுத்தல்களை பின்பற்றாத அக்குறணை வாசிகள் புனானைக்கு அனுப்பி வைப்பு!

In இலங்கை     April 5, 2020 6:33 am GMT     0 Comments     1168     by : Benitlas

சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பின்பற்றாத ஒரு குழுவினர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அக்குறணை பகுதியினைச் சேர்ந்த 144 பேரே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கே ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கருதி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அனைத்து மக்களினதும் கடமை என்பதனை நாம் இந்த இடத்தில் ஒருதடவை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://athavannews.com/அறிவுறுத்தல்களை-பின்பற்/

Link to comment
Share on other sites

’1390க்கு அழைப்பை ஏற்படுத்துக’

இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினைகள் இருப்பின் 1390 என்ற இலக்கத்துக்கு, அழைக்குமாறும் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாமென்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய பின்னர், நோய்அறிகுறிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், தேவையேற்படின் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு 1990 அம்பியூலன்ஸ் வசதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/1390க்கு-அழைப்பை-ஏற்படுத்துக/175-247986

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு குறித்து வெளியானது அதிரடி முடிவு!

யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இன்று (05) சற்றுமுன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் நாளை 6ம் திகதி காலை 6 மணி முதல் மதியம் வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

 

https://newuthayan.com/ஊரடங்கு-குறித்து-வெளியா/

மீண்டும் “வீட்டில் இருந்து வேலை” வாரம் – சற்றுமுன் அறிவிப்பு!

ஏப்ரல் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை மீண்டும் “வீட்டில் இருந்து பணியாற்றும்” விடுமுறையை அரசு இன்று (05) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி மூன்றாவது முறையாகவம் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மார்ச் 30ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்த விடுமுறை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/மீண்டும்-வீட்டில்-இரு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 1245 பேர் கைது

இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 336 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் மூவாயிரத்து 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு , கம்பஹா களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை காலை 06 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

https://www.newsfirst.lk/tamil/2020/04/05/ஊரடங்கு-உத்தரவை-மீறிய-மே/

Link to comment
Share on other sites

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு

2020 ஏப்ரல் 05 , பி.ப. 07:30

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 3 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்களின்-எண்ணிக்கை-174-ஆக-உயர்வு/175-248014

Link to comment
Share on other sites

’18 பேருக்குக்கும் கொரோனா இல்லை’
Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 05:51 - 0      - 9

யாழ்.- தாவடி பகுதியில், தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் 18 பேருக்குக்கும், இன்று நடைபெற்ற மருத்துவ பாிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக,  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/18-பேருக்குக்கும்-கொரோனா-இல்லை/71-248009

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C891-B122-E2-D8-42-D6-B8-A1-5-B3-C0-FBEA
இவரும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.