-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
அதுமட்டும் இல்லை... திண்ணையிலும் உசார் படுத்தி விட்டார்கள். 😂 ஆனால்... @satan போன வருசம் மாதிரி, இந்த வருசமும் சீரியசாக எடுத்துப் போட்டார் என நினைக்கின்றேன். 🤣 -
By goshan_che · Posted
@nochchi இன்று உங்களின் தேசிய தேர்தல் தினம் அல்லவா? பிந்திய கருத்துக்கணிப்புகளின் படி மூன்று முக்கிய கட்சிகளும் அருகருகே உள்ளனவாமே? இவற்றில் ஒன்று - தீவிர வலதுசாரி என அறிகிறேன். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று, ரஸ்ய சார்பானதா ? சனாவின் approval rate 65% என்கிறனர், மீண்டும் ஒரு கூட்டணிக்கு தலைமை ஏற்க வாய்புள்ளதா? -
By ஏராளன் · பதியப்பட்டது
Lebanon நாட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தனது வீட்டிற்கும் அண்டை வீடுகளுக்கும் போதுமான மின்சாரம் தயாரிக்க, வீணாகக் குப்பையில் தூக்கிப்போடும் காலி கேன்களைக் கொண்டு காற்றாலையை உருவாக்கியுள்ளார். -
பாராட்டுக்கள் இந்த குடும்பத்திற்கு, தொடர்க இவர்களின் சேவை👍
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: NANTHINI 02 APR, 2023 | 03:50 PM (எம்.நியூட்டன்) யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபையொன்றினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முற்றுகையிடப்பட்டு, 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்கள் இல்லத்தில் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு உரியவாறு உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/151957
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.