Jump to content

நல்லூருக்கு பூட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூருக்கு பூட்டு

March 17, 2020

IMG_7929-596x800.jpg

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில் கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் முகமாக நல்லூர் ஆலயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  #நல்லூர்  #ஆலயம்  #பக்தர்கள் #சுற்றுலாபயணிகள்  #பூட்டு
 

http://globaltamilnews.net/2020/138437/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது.

FD3-D114-D-2-B8-B-47-EF-956-D-3-E094-AE2

Link to comment
Share on other sites

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ஒரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ஒரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

Link to comment
Share on other sites

1 minute ago, MEERA said:

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

பூமி தட்டையாமே! பூமியை சுற்றி தான் எல்லாம் சுத்துதாமே! இப்பிடி சொல்லற மூடர்கள் தான் ஏனைய பாரம்பரிய நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்டு சொல்றது வழக்கம்.
இப்ப கொரோனா வைரஸ் தமிழரின் பல பாரம்பரிய நம்பிக்கைகளை சரி என்டு உறுதிப்படுத்தி இருக்கு.

இதை விளங்கின தான் விடிவு பிறக்கும்.

Link to comment
Share on other sites

22 minutes ago, MEERA said:

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு 12 மணிக்கு புதுவருட ஆராதனை வைக்காதுவிடில் புதுவருடம் பிறக்காதோ

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

இரவு 12 மணிக்கு புதுவருட ஆராதனை வைக்காதுவிடில் புதுவருடம் பிறக்காதோ

அதுவும் நேரம் கேட்ட நேரத்தில மூடநம்பிக்கைகளின் உச்ச மூடநம்பிக்கை அதுவா தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

ஹலோ நண்பர்களே வத்திக்கானும் பூட்டப்பட்டே இருக்கிறது. நல்லூரும் பூட்டப்பட்டே  இருக்கிறது. மக்காவும் பூட்டப்பட்டே இருக்கிறது. விகாகரைகளின் கதையும்  அது தான். இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரம் நம்மை காப்பாற்றாது.

Link to comment
Share on other sites

56 minutes ago, MEERA said:

அது சரி, கிறீஸ்தவர்களும் வெள்ளைக்காரர்களும் பரப்பும் மூடப்பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம்...

வெள்ளைக்கார கிறிஸ்தவ மதகூட்டங்களுடன் போட்டி போட்டு அவர்களை விட அதிக மூடப்பழக்கங்களை பரப்பியவர்கள் நாம் தானே எமக்கு தானே வெற்றி  என்று  உங்களைப் போல் மார்  தட்டுவதை விடுத்து மதங்களை கடந்த  அவர்களின் அறிவியல் மேதைகளுடன் போட்டி போட்டு அவர்களை விட நாம் அறிவாளிகள் என்று நிருபிப்பதே எமக்கு பெருமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கார கிறீஸ்த மதக்கூட்டங்களுக்கு முன்னரே நவகிரகங்கள் பற்றி கூறியது சைவம்.

14 minutes ago, tulpen said:

வெள்ளைக்கார கிறிஸ்தவ மதகூட்டங்களுடன் போட்டி போட்டு அவர்களை விட அதிக மூடப்பழக்கங்களை பரப்பியவர்கள் நாம் தானே எமக்கு தானே வெற்றி  என்று  உங்களைப் போல் மார்  தட்டுவதை விடுத்து மதங்களை கடந்த  அவர்களின் அறிவியல் மேதைகளுடன் போட்டி போட்டு அவர்களை விட நாம் அறிவாளிகள் என்று நிருபிப்பதே எமக்கு பெருமை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

வெள்ளைக்கார கிறீஸ்த மதக்கூட்டங்களுக்கு முன்னரே நவகிரகங்கள் பற்றி கூறியது சைவம்.

 

எங்கு என்று சொல்ல முடியுமா?
அறிவதற்கு கேட்க்கிறேன் ........ 

நவக்கிரம் என்பது சரியான தகவல் இல்லைதானே 
அவர்கள் சூரியனையும் சந்திரனையும் சேர்த்து அல்லவா சொல்கிறார்கள் 

கோள்கள் 8 அல்லது 12 தான் இருக்கிறது 
நான்கை  இப்போ கோள்களில் இருந்து நீக்கி விட்டார்கள். 

49 minutes ago, Rajesh said:

அதுவும் நேரம் கேட்ட நேரத்தில மூடநம்பிக்கைகளின் உச்ச மூடநம்பிக்கை அதுவா தான் இருக்கும்.

உங்களின் வாதம் என்ன 
அங்கு மூட நம்பிக்கை இருக்கிறது ஆதலால் இங்கும் தாராளமாக இருக்கலாம் 
மக்களை மூடர்கள் ஆக்குவதை யாரும் பேச கூடாது ?

உங்களுக்கே இது கொஞ்சம் லூசுத்தனமாக தெரியவில்லையா?
கொலம்பியாவில் விபச்சாரம் நடந்தால் அது நல்லூரிலும் நடக்கவேண்டும் 
என்பது பித்தலாட்டம் மாதிரி தெரியவில்லையா? 

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:


இப்ப கொரோனா வைரஸ் தமிழரின் பல பாரம்பரிய நம்பிக்கைகளை சரி என்டு உறுதிப்படுத்தி இருக்கு.

இதை விளங்கின தான் விடிவு பிறக்கும்.

அவை எவை என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாம். 🙂

Link to comment
Share on other sites

35 minutes ago, இணையவன் said:

அவை எவை என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாம். 🙂

பல பல உண்டு. அவற்றை எல்லாம் நேரம் கிடைத்தால் பாப்போம். அதுவரை நீங்களே பலதை தேடி அறியலாம்.

1 hour ago, Maruthankerny said:

உங்களின் வாதம் என்ன 

அங்கு மூட நம்பிக்கை இருக்கிறது ஆதலால் இங்கும் தாராளமாக இருக்கலாம் 
மக்களை மூடர்கள் ஆக்குவதை யாரும் பேச கூடாது ?

உங்களுக்கே இது கொஞ்சம் லூசுத்தனமாக தெரியவில்லையா?
கொலம்பியாவில் விபச்சாரம் நடந்தால் அது நல்லூரிலும் நடக்கவேண்டும் 
என்பது பித்தலாட்டம் மாதிரி தெரியவில்லையா? 

ஒரு மோசமான மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டினா ஏன் நீங்க இப்படி கற்பனையா கதையளக்கோணும்?
உங்களுக்கே இது மோசமான லூசுத்தனமாக தெரியவில்லையா? பித்தலாட்டம் மாதிரி தெரியவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நல்லூருக்கு போட்ட  பூட்டு போல தமிழ் மக்கள் மதங்கள் பரப்பிய மத மூடப்பழக்கங்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு மதங்களை  வேண்டுமென்றால் ரு சம்பிரதாயததிற்காக மட்டும் கடைப்பிடித்தால் விடிவு பிறக்கும். 

தாங்கள் நினைக்கும் மூடப்பழக்கங்களுக்கு பூட்டு போட்டால்  தமிழருக்கு எப்படியான விடிவு கிடைக்கும் என்பதை  விரிவாக விளக்கமாக அறியத்தந்தால் போறவழிக்கு புண்ணியமாகும் அன்பரே.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

ஹலோ நண்பர்களே வத்திக்கானும் பூட்டப்பட்டே இருக்கிறது. நல்லூரும் பூட்டப்பட்டே  இருக்கிறது. மக்காவும் பூட்டப்பட்டே இருக்கிறது. விகாகரைகளின் கதையும்  அது தான். இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரம் நம்மை காப்பாற்றாது.


நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டுத்தலங்களில்,  கடவுள் இல்லை.

கடவுள் என்பவர் கற்பனைப் பாத்திரம் அல்ல.

 

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

இரவு 12 மணிக்கு புதுவருட ஆராதனை வைக்காதுவிடில் புதுவருடம் பிறக்காதோ

 

3 hours ago, Rajesh said:

அதுவும் நேரம் கேட்ட நேரத்தில மூடநம்பிக்கைகளின் உச்ச மூடநம்பிக்கை அதுவா தான் இருக்கும்.

மதங்கள் விடயத்தில் உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை. நான்கு  மதங்களில் மூன்றை நீங்கள் அறவே வெறுக்கின்றீர்கள் நான்  நான்கையும் வெறுக்கிறேன். அவ்வளவுதான். சின்ன வித்தியாசம் தான். 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

மதங்கள் விடயத்தில் உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை. நான்கு  மதங்களில் மூன்றை நீங்கள் அறவே வெறுக்கின்றீர்கள் நான்  நான்கையும் வெறுக்கிறேன். அவ்வளவுதான். சின்ன வித்தியாசம் தான். 

மிகமிகத் தவறு தூள்பன்!

நீங்க பாட்டுக்கு உங்க வசதிக்கு ஏற்ப மற்றவங்க பற்றி தவறான கற்பனைகளை அவிழ்த்துவிட்டாதேங்கோ.
நீங்க நான்கு மதங்களையும் வெறுக்கும் நபர் என்டு நீங்களே உங்களைப்பத்தி ஒப்புவித்ததுக்கு நன்றி.
உங்களை பற்றி சொல்றதோட நின்டா கண்ணியமா இருக்கும்.

நான் நான்கு மதங்களையும் மதிப்பவன். ஆனா மதம் பேர்ல மதவெறி கொண்டு அலைற ஆட்களைத்தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. நானா யாரோடையும் மோதுறதில்ல. ஆனா வந்த சண்டையையும் பாத்து ஓடுறதில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, tulpen said:

 

மதங்கள் விடயத்தில் உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை. நான்கு  மதங்களில் மூன்றை நீங்கள் அறவே வெறுக்கின்றீர்கள் நான்  நான்கையும் வெறுக்கிறேன். அவ்வளவுதான். சின்ன வித்தியாசம் தான். 


 

மதங்களை பின்பற்றுவதோ, பின்பற்றாமல் இருப்பதோ அவனவன் உரிமை.

இதில் யாரும் தலையிட முடியாது.

நீங்கள் மதங்களை வெறுப்பதால், மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஜனநாயக உரிமையை, வெறுப்பதாகவே கருத முடியும்.

இப்படி வெறுப்பது, மனித நேயத்திற்கு எதிரானது என்று ஏன் நீங்கள் உணருவதில்லை?

Link to comment
Share on other sites

31 minutes ago, Rajesh said:

மிகமிகத் தவறு தூள்பன்!

நீங்க பாட்டுக்கு உங்க வசதிக்கு ஏற்ப மற்றவங்க பற்றி தவறான கற்பனைகளை அவிழ்த்துவிட்டாதேங்கோ.
நீங்க நான்கு மதங்களையும் வெறுக்கும் நபர் என்டு நீங்களே உங்களைப்பத்தி ஒப்புவித்ததுக்கு நன்றி.
உங்களை பற்றி சொல்றதோட நின்டா கண்ணியமா இருக்கும்.

நான் நான்கு மதங்களையும் மதிப்பவன். ஆனா மதம் பேர்ல மதவெறி கொண்டு அலைற ஆட்களைத்தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. நானா யாரோடையும் மோதுறதில்ல. ஆனா வந்த சண்டையையும் பாத்து ஓடுறதில்ல.

உங்களின் பல கருத்துக்கள்  மற்றய மதத்தினரை மதிப்பதாக நீங்கள் இப்போது கூறுவதை பிரதிபலிக்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த திரியிலேயே அதற்கான ஆதாரம் உள்ளது. 

Link to comment
Share on other sites

1 minute ago, tulpen said:

உங்களின் பல கருத்துக்கள்  மற்றய மதத்தினரை மதிப்பதாக நீங்கள் இப்போது கூறுவதை பிரதிபலிக்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த திரியிலேயே அதற்கான ஆதாரம் உள்ளது. 

மீண்டும் மிகத் தவறு விடுகிறீர்கள் தூள்பன்!
எதையும் அரைகுறையா பாத்தா இப்பிடி தான் சொல்ல முடியும்!

யானையை விபரித்த குருடர்கள் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் தான் நல்லூரை பூட்டித் திறக்கிறாய்ங்க. இதுக்குப் போய் நீங்க ஏன் சண்டை பிடிக்கிறீங்க.

இருக்கிறவனுன்னு நினைக்கிறவனுக்கு கடவுள் இருக்கார். இல்லைன்னு நினைக்கிறவனுக்கு கடவுள் இல்லை.

ஆனால்.. இந்த இரண்டு தரப்பும் வாழ ஒரு பூமி அவசியம். அந்தப் பூமி ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம். நாங்க யாரும் இந்தப் பூமியை படைக்கல்ல. யாராலோ.. எப்படியோ உருவான பூமியில.. கொஞ்சக் காலம் குடி வந்துவிட்டுப் போற நாம எதுக்கு இப்படி அடிபடனும். வாழும் வரை.. ஒழுங்கா.. நீதி நியாயத்தோட வாழ்ந்தமா போனமா என்றிருக்கனும். 

Link to comment
Share on other sites

1 hour ago, மாங்குயில் said:


 

மதங்களை பின்பற்றுவதோ, பின்பற்றாமல் இருப்பதோ அவனவன் உரிமை.

இதில் யாரும் தலையிட முடியாது.

நீங்கள் மதங்களை வெறுப்பதால், மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஜனநாயக உரிமையை, வெறுப்பதாகவே கருத முடியும்.

இப்படி வெறுப்பது, மனித நேயத்திற்கு எதிரானது என்று ஏன் நீங்கள் உணருவதில்லை?

யார் இப்போது தலையிட்டது? மூடத்தனங்களை பின்பற்ற உரிமை உள்ளது போல் அவை மூடத்தனம் என்று ஆதாரங்களுடன்  சுட்டிக்காட்ட எனக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு சுட்டிக்காட்டுவது எப்படி ஜனநயக உரிமையை மீறுவதாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, tulpen said:

யார் இப்போது தலையிட்டது? மூடத்தனங்களை பின்பற்ற உரிமை உள்ளது போல் அவை மூடத்தனம் என்று ஆதாரங்களுடன்  சுட்டிக்காட்ட எனக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு சுட்டிக்காட்டுவது எப்படி ஜனநயக உரிமையை மீறுவதாகும். 


 

மதங்களைப்பற்றி நீங்கள் விமர்சிப்பதே, தலையீடு தானே!

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக சிந்தனைகூட,  மூடப் பழக்கங்களில் ஒன்று என்று மதவாதிகள் சொல்கிறார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.