Jump to content

தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

அட நில்லுங்க பாஸ். இதெல்லாம் யார் மெத்த படிச்சது என்பதை பற்றியதல்ல பாஸ். 

கருத்துகளம் என்றாலே கருத்து, எதிர்கருத்து இருக்கும்தானே.

நிண்டு விளையாடுங்க.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அட நில்லுங்க பாஸ். இதெல்லாம் யார் மெத்த படிச்சது என்பதை பற்றியதல்ல பாஸ். 

கருத்துகளம் என்றாலே கருத்து, எதிர்கருத்து இருக்கும்தானே.

நிண்டு விளையாடுங்க.

உங்களை மாதிரி பொறுமையா நிண்டு விளையாட நேரமில்லை பாஸ்... வேற எங்காவது இப்படி அலம்பறை பண்ணினால், வருவியல் தானே. 

ஏதோ, தெய்வம் மாதிரி நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான், நானும் ஏதோ, நமக்கு தெரிச்சதை சொல்லி அலம்பறை பண்ணுறன். 

கையை விடமாட்டியள் தானே. 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

ஆனால் சிறந்த மனிதர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

 

அடிக்கிற காத்தில அம்மிக்கல்லே பறக்குது, அரசமரத்திலை எம்மாத்திரம்? அவனவன், முக்கியமாக வந்தபின் காப்பவர்கள், பயத்தில, கிடைத்ததை கொண்டோவடுதால், கடைக்காரர்கள், இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீண்டகால பாதகம் தரும் நம்பிக்கையீனத்தினை சம்பாதிக்கின்றனர்.

உண்மையான வார்த்தைகள். ஆனால் எங்கட கடைக்காறருக்கு நம்பிக்கையான வாடிக்கையாளர் (?) loyalty என்பது என்கின்ற சொல்லு ஒன்று இருப்பதே தெரிய வாய்ப்பில்லை. 

அடிப்படையில் என் இனத்திற்கு அறம் என்பதே இல்லை என்பது என் தெளிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

 

6 minutes ago, Nathamuni said:

உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

ஆனால் சிறந்த மனிதர்.

முனி பாஸ்,

1. நானும் உப்பிடிதான் யோசிச்சு எங்கட கற்பிதன் பாஸை கனகாலமா கப்பித்தான் எண்டு எழுதினான். மனுசன் தங்கமெல்லோ, ஒரு வார்த்தை மறுப்புச் சொல்லேல்ல.

2. அட சொன்னா நம்புங்க பாஸ். ஒவ்வொரு கருத்தையும் ஆராய்ந்து எழுத முடியுமா. என்ன சின்ன வயசில இருந்து பாண் சுத்தி வாற பேப்பர் ஈறா ஒண்டையும் விடாம வாசிச்சதால சில விடயம் மனசில் நிக்குது. அதை எழுதும் முன் தேவைப்பட்டால் எப்பவாவது உறுதி செய்து கொள்கிறேன் அவ்வளவுதான். 

ஆனால் என்ர குழப்படியல் எல்லாம், அரசியல்,  வரலாறு, சட்டம், பொது அறிவு, அடிப்படை தமிழ், ஆங்கிலம் இவற்றில்தான் என்பதை நீங்கள் கண்டிருப்பியள்.

மற்றும்படி நில்மினியின் மருத்துவ குறிப்புகள், சோமசுந்தரம் ஐயா, மற்றை முனைவர் போன்றோரின் தமிழ் இலக்கிய பதிவுகளில், வாத்தியாரின்   தமிழ் இலக்கண திரியில், கம்யூட்டர், என்ஜினியரிங், கணிதம்,  நடனம் சம்பந்தமான திரிகளில், இப்படி பலதில், கோசான்சே நன்றி வணக்கம் போட்டு விட்டு, சுவரோடு சுவராய் நிற்பதையும் கண்டிருப்பியள்.

தெரியாத விடயத்தை ஆராய்ந்து எழுத முடியாது. அப்படி எழுதுவதென்றால் யாழில் முழு நேர ஊழியனாக வேண்டும் 🤣 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

இந்த குறித்த சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்கள் (முயல்கள்) தவிக்கிறார்கள் அத்தியாவசிய உணவுகளை கொள்வனவு செய்தே ஆக வேண்டிய நிலையை எண்ணி, அப்படிப்பட்ட உணவுகளின் தட்டுப்பாட்டை, பற்றாக்குறையை எதிர் நோக்கி.  

அந்த இக்கட்டான  நிலையை தமக்கு சாதகமாக பாவித்து (exploit), சாதாரணமாக விற்பனையாளர்களின் கையிருப்பில் இருக்கும் உணவுகளை  தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை போன்ற செயற்கையான தோற்றத்தை ஏற்படுத்தி, விலைகளை ஏற்றி விற்றும்,   வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல பாசாங்கு பண்ணி தராதரம் அற்ற பொருட்களை சந்தைப்படுத்தியும்  வாடிக்கையாளரிடம் இருந்து கொள்ளை இலாபம் விற்பனையாளர்கள் அடிக்கிறார்கள்.


முக்கியமாக, தவிச்ச முயல் அடிப்பது  என்பது வாடிக்கையாளரின் பார்வையில் (perspective of customers).

இவ்வளுவு விளக்கியும், தவிச்ச முயல் அடிப்பது என்பதன் உணர்வை எழுத்தில் வெளிக்கொணர்வதற்கு முடியவில்லை.

ஆனால், bird's eye view இல் (அதாவது இந்த நிகழ்வை முழுமையாக நோக்குமிடத்து), விற்பனையாளர்கள்  come out smelling of roses (அப்படி கொள்ளை இலாபம் அடித்தும் விற்றபனையாளர்கள் நன்மை புரிபவராகவே நோக்கப்படுகிறார், ஏனெனில் அத்தியாவசிய உணவுகளை (செயற்கையாக ஏற்படுத்திய) பற்றாக்குறை, தட்டுப்பாடு வேளையிலும் குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து பெறக்   கூடியதாக இருப்பதால்) என்பது  மிகவும் பொருந்தி வருவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

1) உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

2) உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

3)அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

4) ஆனால் சிறந்த மனிதர்.

1) வணக்கம் நாதமுனி(யர்) ஏறக்குறைய பன்னிரெண்டு வருடங்களாக யாழ் .கொம் ஐ வாசித்து வருபவன். அண்மையில்தான் இணைந்தேன். உங்கள் பெயர் எனக்குப் பரிச்சயமானது.

2) உங்கள் யூகம் சரியானது.  Captain என்பதன் Spanish (?) வடிவம்.

3) சரியான தகவலுக்காக மிகவும் சிரத்தை எடுத்து ஆய்வு செய்தல் Research  Methodology ன் மிக முக்கியமான பண்பு / அம்சம்.  ஆய்வு முடிவுகள் எழுமானந்தமானதாக இருக்காது. எனவே அவர் தனது முடிவுகளில் உறுதியாக நிற்பது இயல்பானதே.

4) இன்றைய பொழுதுகளில் பிறரின் நற்பண்புகளை போற்றுவதே குறைந்து போயே போயிற்று. உங்கள் கூற்றுநீங்கள் பெரியவர் (குணத்தில்) என்பதைக் காட்டுகிறது . வாழ்த்துக்கள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இந்தத் திரியை வந்து பார்க்காமல் நானும் ஒண்டைத் திறந்துபோட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வர‌த்தினம் மாஸ்டரிடம் பெற்ற பொருளியல் அறிவை கொண்டு சொல்வ‌தென்றால் 
இங்கு கேள்வி கூட நிரம்பல் குறைவு எனவே பொருட்களின் விலை கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‭020 3738 6000‬

இந்த நம்பருக்கு அடித்து market and competition authority யிடம் price gouging  என்று முறையிட முயற்சியுங்கள்.

மற்றைய நாடுகள் (யூ எஸ்) போல பதுக்கல் விலை கூட்டலுக்கு எதிரான சட்டம் யூகேயில் போதுமான காத்திரமாக இல்லை.

அடுத்த முறை வாக்கு கேட்டு வரும் நபரிடம் இனி இப்படி நடக்காமல் இருக்க அவர்கள் என்ன செய்வார்கள், செய்பவருக்கே என் வாக்கு எனச் சொல்லுங்கள்.

2 hours ago, colomban said:

செல்வர‌த்தினம் மாஸ்டரிடம் பெற்ற பொருளியல் அறிவை கொண்டு சொல்வ‌தென்றால் 
இங்கு கேள்வி கூட நிரம்பல் குறைவு எனவே பொருட்களின் விலை கூடும்.

செல்வநாயகம் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

நான் இன்றைக்கு பாக்கின்ட  கடைக்கு இறைச்சி வாங்க போனேன் ... சரியான சனம் ...£15 என்னவோ  இறைச்சி , 2 ரின் தக்காளியும் வாங்கினேன் ...£27  எடுத்து இருந்தார்கள் ...முதலில் யோசிக்காமல் காட்டில் டப் பண்ணிப் போட்டு  பில்லை பார்த்தால் £10 கூட எடுத்திருக்கிறான்...போய் கேட்டவுடன்  சொறி என்று போட்டு தூக்கி தந்தான் ...அவசரத்தில் பார்க்காமல் வாங்கிற எத்தனை பேருட்டை ஆட்டையைப் போட்டானோ ?

அட நீஙக தானோ அது.  பாக்கி அசடு வழிந்ததை பார்த்து சிரித்துக்கொண்டேன். நான் £17.30 வாங்கினேன். சரியாக காசை வாங்கி கொண்டார்.

Link to comment
Share on other sites

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா இந்தத் திரியை வந்து பார்க்காமல் நானும் ஒண்டைத் திறந்துபோட்டன்

இரண்டையும் இணைத்து (Merge) விடவா? நீங்களும் நாதமும் ஓம் என்றால் Merge செய்து விட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் 😁

8 hours ago, colomban said:

கொழும்பான், சசி வர்ணம்

இவர், டிக்கா ப்ரோ (முன்னர், மகிழ்சி டா) கொழும்பு தமிழ் பேசும் ஒரு அருமையான நகைச்சுவையாளர். இவரது concept மிகவும் பிரமிக்கவைப்பவை. ஆட்டோமேட்டிக் காமெராவை வைத்துக்கொண்டு, தானே பல பாத்திரங்களில் நடிப்பார். அநேகமாக பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவர் அதேயளவு சிங்கள மொழிப்புலமையும் கொண்டிருப்பதால், இருபக்கமும் ரசிகர்கள் உண்டு.

கலியாணம் பண்ணுற குட்டி, மெஸ்ஸேய மாறி அனுப்பி னது சுட்டி அப்செட் ஆயி..

குட்டிட அப்பாவ வசியம் பண்ணிறை 

வீட்டுக்குள்ள கள்ளன் பாய்ஞச்சி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அட நீஙக தானோ அது.  பாக்கி அசடு வழிந்ததை பார்த்து சிரித்துக்கொண்டேன். நான் £17.30 வாங்கினேன். சரியாக காசை வாங்கி கொண்டார்.

இதோடா வந்திட்டார் மைனரு 🤑

4 hours ago, நிழலி said:

இரண்டையும் இணைத்து (Merge) விடவா? நீங்களும் நாதமும் ஓம் என்றால் Merge செய்து விட முடியும்.

நீங்கள் வேற அவ தெரிஞ்சே தான் இன்னொரு திரி திறந்தவ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 5:17 PM, goshan_che said:

செல்வநாயகம் எல்லோ?

தெரியும் போல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 7:14 AM, colomban said:

தெரியும் போல‌

ஓம். மீசைக்கார வாத்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம். மீசைக்கார வாத்தி.

குமாரசாமி

  • மப்புறுப்பினர்
  •  
  • குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
  •  7,339
  • 29,069 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Bild

 

கலோ கியர் குமாரசாமி ஸ்பீக்கிங்..உது  பொலிஸ் ஸ்ரேசன்😎

ஓமடா  உன்ரை இங்கிலிசிலையே தெரியுது நீ குமாரசாமிதான் எண்டு...என்ன விசயம் சொல்லு..

கோயில் திருவிழாவிலை கோசான் எண்டவர் காணாமல் போயிட்டார்.உங்கினேக்கை கண்டால் ஆளை இஞ்சை கொண்டுவந்து விடுறியளே?

எங்கை கொண்டுவந்து விடோணும்

யாழ்கள கொரோனா சென்ரரிலை

🤬🤬🤬


 
Link to comment
Share on other sites

" தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்" 

தமிழ் ஊடகங்களை மட்டுமே செவிமடுத்தால் இந்த முயல்கள் மட்டுமே தெரியும் 

கொஞ்சம் நாடுகளின் பிரதான ஊடகங்களை செவிமடுத்தால் வேறு முதலைகளையும் காணலாம் 

இது நம்மவர்கள் சமாச்சாரம் மட்டுமே அல்ல

வியாபாரிகள் சூத்திரம்  கூடவே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் சுத்துவது பலசரக்கு கடைகளில் மட்டுமல்ல. 

பெரும் சுத்தல்கள் டிவி, ரேடியோ, பத்திரிகை விளம்பரங்களில் நடக்கின்றன. பெரும்பாலும் தவிச்ச முயல் அடிப்பது இங்கு அதிகம் - மனிதாபிமானமே இல்லாமல்.

ஒரு நண்பர் வியாபார ஸ்தாபனம் தொடங்கினார். வருடம் தோறும் பிரசுரமாகும் ஒரு கையேடு ஒன்றில் சிறு விளம்பரம் செய்தார்.

அதில் இருந்த இலக்கத்துக்கு இந்தியா, இலங்கையில் இருந்து அழைப்புக்கள். விளம்பரம் கேட்டு...

டிவி, ரேடியோ சேவைகளுக்கு விளம்பரம் கேட்டு வந்த அழைப்புக்கள் அவை.

மரண செய்திகளை வெளியிடும் ஒரு தளம். மிக அதிகமான விளம்பர கண்டனம் அறவிடுவார்கள்.

ஆனால் அந்த தளத்தில் அவ்வளவு பணம் செலவழித்து போடுவது பிரயோசனம் இல்லை என்பது பலரது அனுபவ உண்மை.

மேலும் தமது 600, 000 வரையான முகப்புத்தக லைக்குகளில், மாதாந்தம் 150,000 லைக்குகளுக்கு புஷ் பண்ண £50, 300,000 £100, 600,000ம் என்றால் £200 தனிக் கட்டணம் என்று சுத்தி காசு பார்ப்பார்கள். அதேபோல யுடியூப் புஷ் பண்ணுவோம் என்று சுத்தி காசு பார்ப்பார்கள்

குறித்த இந்த நண்பர், கொஞ்சம் விபரமானவர். அதெப்படி பிரித்து புஷ் பண்ண முடியும்? மேலும் முகப்புத்தக ஓனர் மார்கரிடம் $10 கொடுத்தால் அந்தாள் அழகாக 600,000 க்கும் புஷ் பண்ணுமே என்றதும், துண்டைக் காணம், துணையைக் காணம் என்று ஓடி விட்டனர். 

இவர்களுக்கு சில முகவர்கள் உள்ளனர். அவர்களது வேலை, இந்த மீடியாக்களில் விளம்பரம் தரும் விளம்பரத்தாரர்களை அழைப்பது.

அவர்களது குரலை வைத்து, அவர்கள் வானொலி சேவைக்கு அடிக்கடி அழைத்து, அரட்டை அடிப்பவர்கள் என கண்டு பிடித்து விடலாம். உங்கள் விளம்பரம் கேட்டேன். எனது நண்பரும் அல்லது நண்பியும் உங்களது பொருளை, சேவையினை பெற இந்த வார இறுதியில் வருகிறோம் என்று அடித்து விடுவார்கள்.

அடித்தார்களே, வரவில்லையே என திருப்பி அடித்தால், இது வேலை இலக்கம் அல்லது கம்பெனி போன். அடிக்காதீர்கள். வேறு அலுவல் வந்திட்டுது, நான் வரத்தான் இருக்கிறேன், என்று வேறு பீலா விடுவார்கள்.

இவர்களது நோக்கம், விளம்பரத்தார்கள் தமது விளம்பரம் வேலை செய்கிறது என்று நினைக்க வைப்பது.

ஆனால், தமது நிறுவனங்களில் பாரிய நம்பிக்கையீனம் உண்டாகின்றது என்பதனை உரிமையாளர்கள் அறிவதில்லை. ஏனெனில் இந்த சுத்துமாத்து வேலை செய்பவர்கள், குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற அழுத்ததுடன் வேலை செய்பவர்கள். 

விடயம் தெரிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வதால், இவர்களை அப்பாவிகளாக தம்மிடம் வரும் ஆட்களிடம், தவிச்ச முயல் அடிக்கிறார்கள்.

வீடு வாசலை அடமானம் வைத்து, வட்டிக்கு காசு வாங்கி, சேமிப்பினை வைத்து ஒரு வியாபாரம் செய்பவர்களுக்கு, நேர்மையான சேவையினை கொடுங்கள்.

அறவிடும் அதிகமான பணத்தினை நியாய படுத்த , ஆட்களை வைத்து, சுத்துமாத்து செய்வதை என்னென்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமி

  • மப்புறுப்பினர்
  •  
  • குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
  •  7,339
  • 29,069 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Bild

 

கலோ கியர் குமாரசாமி ஸ்பீக்கிங்..உது  பொலிஸ் ஸ்ரேசன்😎

ஓமடா  உன்ரை இங்கிலிசிலையே தெரியுது நீ குமாரசாமிதான் எண்டு...என்ன விசயம் சொல்லு..

கோயில் திருவிழாவிலை கோசான் எண்டவர் காணாமல் போயிட்டார்.உங்கினேக்கை கண்டால் ஆளை இஞ்சை கொண்டுவந்து விடுறியளே?

எங்கை கொண்டுவந்து விடோணும்

யாழ்கள கொரோனா சென்ரரிலை

🤬🤬🤬

Like

 

அன்பார்ந்த அடியார்களே,

ஒரு நற்செய்தி. காணாமல் போனதாக அறிவிக்கப்பட கோசான் என்ற குழந்தையை குமாரசாமி எனும் அன்பர் கண்டுபிடித்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

குழந்தை கோசான் பொரிவிளாங்காய் கடைக்கு முன்னால் வெள்ளி பார்த்து கொண்டிருந்த சமயம் குமராச்சாமி அவரை கண்டு பிடித்தார். 

ஆனால் குமாராசாமிக்கு பொரிவிளாங்காய் கடையில் என்ன வேலை என்பது இன்னும் புரியாதபுதிராகவே இருக்கிறது 🤣

பிகு: நோட்டீசுக்கு நன்றி அண்ணர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

தவறு கட்டாயம் விலை போடப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த மட்டில்,

விலையை கூட்டி விற்க முடியாது என்று ஒரு “நிர்ணயவிலை சட்டம்” யூகேயில் இல்லை. 

இலங்கையில் இப்படி ஒரு சட்டம் உண்டு. அத்தியாவசிய பொருட்கள் இந்த சட்டத்தால் கவர் பண்ணுப் படும். (பாணின் விலை).

ஆனால் ஒரு வர்த்தகர் இன்னொரு வர்தகருக்கு நட்டம் விழைவிக்கும் வகையில் லாபம் ஈட்ட முடியாது. இதை போட்டிக்கு எதிரான நடவடிக்கை anti competitive practices என்பார்கள். 

தவிரவும் யூகேயில் சந்தை (market) தான் விலையை நிர்ணயிப்பதால் ( demand and supply), போதுமான supply இருந்தும் பதுக்கி வைத்து விலையை கூட்டுவது manipulation of the market என்பதாயும் பார்க்கப்படும்.

எனவேதான் இதை MCA க்கு அறிவியுங்கள் என மேலே ஒரு நம்பரை போட்டேன்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் MCA க்கு கொம்பளைன் பண்ணி ஆதாரத்தை கொடுப்பது மட்டுமே. 

மிச்சத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

1 hour ago, ரதி said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நான் அறிந்த மட்டில்,

விலையை கூட்டி விற்க முடியாது என்று ஒரு “நிர்ணயவிலை சட்டம்” யூகேயில் இல்லை. 

அது உங்கை யுகேயிலை மட்டுமில்லை கண்டியளோ.....புலம்பெயர்நாடுகளிலை இருக்கிற தமிழ்கடையள் எல்லாத்திலையும் எழுதப்படாத சட்டம் ஒண்டு இருக்கு. அந்த கடையளின்ன்ரை மூனாமாரர்ரை மைண்ட் வாய்ஸ் "சாமான் வேணுமெண்டால் வாங்கு இல்லாட்டி இடத்தை விட்டு மாறு விலை இதுதான்" 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.