Jump to content

"கொரோனா" சிரிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

இங்கே ,யாழில் ஒரு  மதத்திற்கு எதிராய் மட்டும் தான் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன ...அந்த மதத்தில் உள்ள நல்லவற்றை எழுதி நான் காணவில்லை ...அதே வேளை அடுத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது மூடத் தனமாய் எதுவும் செய்தால் சும்மா ஒப்புக்கு ஒரு கருத்து வைப்பார்கள் ...அவர்கள் ,தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட ...மற்றப்படி இவர்கள் தான் எங்கள் இனத்தையும்,மதத்தையும் வித்து பிழைப்பவர்கள் 
தமிழர் நலன் என்றால் கிறிஸ்தவத்தை,முஸ்லீம் மதத்தை பின்பற்றுவோர் தமிழர் இல்லையோ ?...ஏன் நீங்கள் அவர்களது மூடத் தனங்களை களைய முற்படவில்லை.
தமிழனாய் அழித்து முடிந்தாயிற்று ,இப்ப மத்தால் அழிக்கின்ற வேலையை தொடங்கி இருப்பவர்கள் இங்கிருக்கும் சிலர் .
அவர்களது எதிர்பார்ப்பு தமிழன் நாடற்று, ஊரற்று , இனமற்று ,மதமற்று தங்களை மாதிரி நாடோடிகள் மாதிரி திரிய வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள்.

நீங்கள் தெரிந்தோ ,தெரியாமலோ அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் .
இது நகைச்சுவைக்காய் தொடங்கப்பட்ட திரி ...இதை மேலும் குழப்ப விருப்பமில்லை   
 

1) ஒரு மதத்திலுள்ள நல்ல விடயங்களை அச் சமயத்திலுள்ளவர்கள்தானே மற்றயோர்க்கு தெரியப்படுத்தலாம். எனது அனுபவத்தில் கண்டது இது - ஒரு மதத்திலிருந்து அண்மையில் இன்னொரு மதத்திற்கு மாறியோரே தங்கள் முன்னாள் மதத்திலுள்ள மூடத்தனங்களை அதிகமாக விமர்சிக்கின்றனர். காரணம் தெளிவில்லை.

2) ஒப்புக்கு கருத்தெழுதும் தேவை உங்களுக்கில்லை என்றால் வெழுத்து வாங்குங்கோ. யார் மறிக்கப்போகின்றார். 

3) நடுனிலையாளர் என உங்களால் கூறப்படுவோரை கவனியுங்கள். அவர்கள் தமிழர்கழிடையே சாதியால் மதத்தால் பிரதேசத்தால் பிரிவினையை  விரும்பவில்லை என்பது புரியும்

4) முசிலிம்கள் தமிழரா என்று முசிலிம்கள்தான் கூறவேண்டும். ஆனால் கிரீத்தவர்கள் தாங்கள்  தமிழரெண்டு நிரூபித்தாலும் சைவத்தமிழரில் பலர் இல்லை எண்டல்லோ சொல்லுறினம். 

ஏதாகினும் ஓர் சந்தர்ப்பத்தில் கிறீத்துவர்கள் தங்கள்  சமயத்தால் பிரிந்து நின்ற சந்தர்ப்பத்தைக் கூற முடியுமா ? 

அவர்களை பிரிக்கவேண்டும் என கங்கணம் கட்டி நிற்பது மிகச் சில சைவத்தமிழரே. !!!!!!

அவர்களுக்கு சாதியும் சமயமும் பிரதேசமும் முக்கியம். தமிழல்ல.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’வீட்டில் இருக்கும் பெண்களோடு அன்பாய் இருங்கள் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது’ எனச்சொல்லும் உரை

ரெண்டு நாளே தாங்கேலாமக் கிடக்கு இதில அன்பா வேற இருக்கோணுமோய் 😜(பெரியவா என்ன கொவிச்சுப்புடாது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

1) ஒரு மதத்திலுள்ள நல்ல விடயங்களை அச் சமயத்திலுள்ளவர்கள்தானே மற்றயோர்க்கு தெரியப்படுத்தலாம். எனது அனுபவத்தில் கண்டது இது - ஒரு மதத்திலிருந்து அண்மையில் இன்னொரு மதத்திற்கு மாறியோரே தங்கள் முன்னாள் மதத்திலுள்ள மூடத்தனங்களை அதிகமாக விமர்சிக்கின்றனர். காரணம் தெளிவில்லை.

2) ஒப்புக்கு கருத்தெழுதும் தேவை உங்களுக்கில்லை என்றால் வெழுத்து வாங்குங்கோ. யார் மறிக்கப்போகின்றார். 

3) நடுனிலையாளர் என உங்களால் கூறப்படுவோரை கவனியுங்கள். அவர்கள் தமிழர்கழிடையே சாதியால் மதத்தால் பிரதேசத்தால் பிரிவினையை  விரும்பவில்லை என்பது புரியும்

4) முசிலிம்கள் தமிழரா என்று முசிலிம்கள்தான் கூறவேண்டும். ஆனால் கிரீத்தவர்கள் தாங்கள்  தமிழரெண்டு நிரூபித்தாலும் சைவத்தமிழரில் பலர் இல்லை எண்டல்லோ சொல்லுறினம். 

ஏதாகினும் ஓர் சந்தர்ப்பத்தில் கிறீத்துவர்கள் தங்கள்  சமயத்தால் பிரிந்து நின்ற சந்தர்ப்பத்தைக் கூற முடியுமா ? 

அவர்களை பிரிக்கவேண்டும் என கங்கணம் கட்டி நிற்பது மிகச் சில சைவத்தமிழரே. !!!!!!

அவர்களுக்கு சாதியும் சமயமும் பிரதேசமும் முக்கியம். தமிழல்ல.😡

யாழுக்கு முதலில் உந்த பெயரில் வரும் போது  நான் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . அதோ ,இதோ என்று கதைத்த மாதிரி இருக்கு 😆
நான் எழுதினத்திற்கு உங்களிடம் பதில் இல்லை என்று எனக்குத் தெரியும் 
அவர்கள் நடுநிலையாளர்களா? அந்த பெயரில் ஒளிந்து கொண்டு இருக்கும் மதம் மாறிய கிறிஸ்தவ கூட்டம்… இவர்களா சாதியை ,மதத்தை,பிரதேசவாதத்தை ஒழிக்கபாடுபடுகிறார்கள் 
கிறிஸ்தவர்களுக்குள் எத்தனை பிரிவுகள் இருக்குது...எப்படி அடிபடுகிறார்கள் என்று தெரியுமா?
ஏன் அவர்களுக்குள் சாதி இல்லையா?
கத்தோலிக்கர்கள் அவர்களை கணக்கிலும் எடுப்பதில்லை 
உந்த மதம் மாறின கூட்டத்திற்கு மதம் மாறினதிற்கு ஒரு காரணம் வேணும் ...அதற்காய் உள்ள நொண்டிக் காரணங்களை சொல்கிறது...உண்மையான காரணம் அவர்களுக்கு தெரியும் ...எங்களுக்கும் தெரியும்.
உண்மையான நாத்வீகர்கள் எங்கேயாவது மூடத்தனத்தை கண்டால் அதை பற்றி சொல்லிப் போட்டு போய் விடுவார்கள்[உ+ம்  மருதர் ] ...இங்கிருக்கும் சிலர்  மாதிரி ஒரே மதத்தை  பற்றி மட்டும் குத்தி முறிய மாட்டார்கள் 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் போன போக்கு.....😁

1,w=756,q=high,c=0.bild.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

யாழுக்கு முதலில் உந்த பெயரில் வரும் போது  நான் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . அதோ ,இதோ என்று கதைத்த மாதிரி இருக்கு 😆
நான் எழுதினத்திற்கு உங்களிடம் பதில் இல்லை என்று எனக்குத் தெரியும் 
அவர்கள் நடுநிலையாளர்களா? அந்த பெயரில் ஒளிந்து கொண்டு இருக்கும் மதம் மாறிய கிறிஸ்தவ கூட்டம்… இவர்களா சாதியை ,மதத்தை,பிரதேசவாதத்தை ஒழிக்கபாடுபடுகிறார்கள் 
கிறிஸ்தவர்களுக்குள் எத்தனை பிரிவுகள் இருக்குது...எப்படி அடிபடுகிறார்கள் என்று தெரியுமா?
ஏன் அவர்களுக்குள் சாதி இல்லையா?
கத்தோலிக்கர்கள் அவர்களை கணக்கிலும் எடுப்பதில்லை 
உந்த மதம் மாறின கூட்டத்திற்கு மதம் மாறினதிற்கு ஒரு காரணம் வேணும் ...அதற்காய் உள்ள நொண்டிக் காரணங்களை சொல்கிறது...உண்மையான காரணம் அவர்களுக்கு தெரியும் ...எங்களுக்கும் தெரியும்.
உண்மையான நாத்வீகர்கள் எங்கேயாவது மூடத்தனத்தை கண்டால் அதை பற்றி சொல்லிப் போட்டு போய் விடுவார்கள்[உ+ம்  மருதர் ] ...இங்கிருக்கும் சிலர்  மாதிரி ஒரே மதத்தை  பற்றி மட்டும் குத்தி முறிய மாட்டார்கள் 
 

மெய்யாலுமா 😜. முடிந்தால் நிரூபியுங்கள் பார்க்கலாம். நான் உந்த சமயம் சாதி பிரதேசவாதம் தொடர்பில் உங்கள் பக்கமே தலை காட்ட மாட்டேன்.😂

எவரையும் மட்டம் தட்டும் நோக்கம் எனக்கிலை. இன ஒற்றுமைக்கு ஊறு ஏற்படுத்தும் கருத்துக்களுக்கு எதிராக வாயைக் குடுக்கிறேன். அம்புட்டுதே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோவின்  நன்மையான விளைவுகள் . பார்க்க சந்தோசமாக இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க யாழ்ப்பாணம் போனதையும்.,
அங்க ஆராதனையில் கலந்து கிட்டதையும் இந்த நிமிசத்துல இருந்து மறந்திடனும்..
இந்த பொலிஸ்காரங்க மாறி மாறி கேள்வி கேட்ப்பானுக..
அடிச்சி கூட கேட்பானுக ஆராதனைக்கு போனத மறந்திடனும்..
மூச்சு விட்டிங்கன்னா..எந்த முகாம்ல கொண்டு போடுவான்களோ தெரியாது... 

Bild

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

Day 6 of quarantine.....

 

நெருப்பு அணையாமல் இருக்க.... விசுக்குவதுதான் பெரிய பகிடி.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’வீட்டில் இருக்கும் பெண்களோடு அன்பாய் இருங்கள் உணவகங்கள் மூடப்பட்டுள்ளது’ எனச்சொல்லும் உரை

ரெண்டு நாளே தாங்கேலாமக் கிடக்கு இதில அன்பா வேற இருக்கோணுமோய் 😜(பெரியவா என்ன கொவிச்சுப்புடாது)

Image may contain: 3 people, text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'Thamba Kutti Bambrosky Yesterday at 10:48 PM கொரானா ஒரு பக்கம் சனத்தொகைய கொறச்சி, ஒரு பக்கம் கண்டமேனிக்கு ஏத்தி வுட போவுது. Men are working from Home. தமிழ்ச்செல்வி பாலமுருகன் அது நடக்காம இருக்க தான் ஸ்கூலும் லீவு விட் விட்ருக்காங்க'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, meme, possible text that says '*Police ADIVELU LU MEMES இன்னிக்கு வெளியில் வரக் கூடாதுனு தெரிஞ்சு ஏன்டா வெளியில் வந்திங்க *My Frnd *Me வேற யாராவது வெளியில வராங்கன்னு செக் பண்ண ண வந்தோம்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நெருப்பு அணையாமல் இருக்க.... விசுக்குவதுதான் பெரிய பகிடி.  🤣

அது மட்டுமில்ல......புகையாலை கண் எரியுதாம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90635108_2831173260331320_27801919147820

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

Day 6 of quarantine.....

 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text that says 'Thamba Kutti Bambrosky Yesterday at 10:48 PM கொரானா ஒரு பக்கம் சனத்தொகைய கொறச்சி, ஒரு பக்கம் கண்டமேனிக்கு ஏத்தி வுட போவுது. Men are working from Home. தமிழ்ச்செல்வி பாலமுருகன் அது நடக்காம இருக்க தான் ஸ்கூலும் லீவு விட் விட்ருக்காங்க'

ஸ்கூல் பசங்களுக்கு கோலுக்குள் ரிவியை போட்டுவிட்டா போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைக்க நினைத்தது மேலே இன்னொருவர் இணைத்து விட்டார் 😃

Edited by நீர்வேலியான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'முதலில் காரில் தொங்கவிட சைனாக்காரன் அனுப்பிய போது தெரியாமல் போனது பின்னாலேயே அசலை அனுப்பி வைப்பான் என்று.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

Image may contain: one or more people, text that says 'கைபுள்ள கொரனாவுக்கு பயந்து பியூட்டி பார்லர் எல்லாத்தையும் அப்ப இன்னும் ஒரு மாசத்துல கொரனாவவிட பயங்கரமான முகத்தையெல்லாம் நாம பார்க்கபோறோம். Helo'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, food, text that says 'நெருக்கமாக இருப்பதை தவிர்க்கவும். இடைவெளி தேவை. KN Memes கொரோனோ'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, meme, text that says 'இன்னைக்கு எங்க வீட்ட விட்டு வெளிய நானும் வரமாட்டேன் me srajendiran ஏய்.. கொரோனா நீயும் வெளிய'

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.