Jump to content

"கொரோனா" சிரிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'வண்டி ஃபுல்லா மஞ்சள தேச்சுருக்கீங்க. ஆனா, உடம்புல, போட்டுருக்க சட்டையில மஞ்சள அப்ளை பண்ணலயே? இதனால கொரொனா வராதா? அட ஆமான்ல. அத மறந்துட்டேனே'

 

May be an image of 10 people, beard and text that says 'என்னா மாப்பிள்ளை டவுசர் எல்லாம் சாணிய பூசி வச்சிருக்க Karthigopi மாமா உங்களுக்கு விசயமே தெரியாதா சாணிடவுசர் போட்டா கொரோனா வாராது அடேய் அது சாணிடவுசர் இல்லடா சாணிடைசர் டா'

 

May be an image of 1 person and text that says 'கடவுளே.. லாக்டவுன் முடியும்வரை மிக்சி கிரைண்டர் ரிப்பேர் ஆகம காப்பாத்துப்பா.. அம்மியில் அரைக்கவும், ஆட்டுக்கல்லில் மாவாட்டவும் உடம்புல தெம்பு இல்லப்பா...'

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கொரோனா ஆவி பிடித்தல் நிலையம்.

Bild

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says '"கரோனா வைரசும் ஓர் உயிர்தான், நம்மைப்போலவே அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு" -உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் பாஜக முதல்வர் திருவேந்திர சிங் ராவத் உங்கள் கருத்தை Comment செய்யுங்கள் கும்பமேளா Spreaders! கொஞ்சம் நகந்துக்குங்க. தடுப்பூசிய போட்டு கொரொனாவ கொல்ல பாக்குற கொலைகாரங்களா! உங்களுக்கெல்லாம் கண்டிப்பா நரகம்தான்டா.'

"கொரோனா வைரசும்" ஒர் உயிர்தான், நம்மைப் போலவே... அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு.  -உத்தரகாண்ட் மாநிலத்தின், முன்னாள் பா.ஜ.க. முதல்வர்.. திருவேந்திர சிங் ராவத்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of standing and outdoors

கடவுளுக்கு... கொரோனா  தொற்று நீக்கி மருந்து அடிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2021 at 18:01, குமாரசாமி said:

 

கொரோனா ஆவி பிடித்தல் நிலையம்.

Bild

Bild

எங்க..எங்க.. எங்க... ஆவியக் காணோம்..

🤣🤣🤣🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

May be an image of standing and outdoors

கடவுளுக்கு... கொரோனா  தொற்று நீக்கி மருந்து அடிக்கின்றார்கள்.

தமிழ் சிறியர், சனிக்கு மட்டும் அடிச்சால் காணுமெண்டு நான் சொல்லுறன்!

நீங்களும் ஆமோதிக்கின்றீர்கள் தானே?

இந்த நேரத்தில சனியைத் தான் சனம் கட்டிப் பிடிச்சு அழும்...!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

தமிழ் சிறியர், சனிக்கு மட்டும் அடிச்சால் காணுமெண்டு நான் சொல்லுறன்!

நீங்களும் ஆமோதிக்கின்றீர்கள் தானே?

இந்த நேரத்தில சனியைத் தான் சனம் கட்டிப் பிடிச்சு அழும்...!

புங்கையூரான்....  சனி பகவான், ஏற்கெனவே... சமூக இடைவெளி இல்லாமல்,
மற்றைய நவக்கிரகங்களுடன் நெருக்கமாக, நின்றுள்ளதால்....
அவர்களுக்கும் சேர்த்து... மருந்து அடிக்க வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'வடக்கான் கொரோனா ஒன்னு கோமியத்த குடிக்கான்க இல்லனா கூட்டி போயி முக்குல காத்து அடிக்கான்க நான் ஒரு வைரஸ்னே மறந்துட்டான்களே'

சைக்கிளுக்கு.... காத்தடிக்கும் "பம்ப்" மூலம், ஒக்சிஜன்  ஏத்துகிறார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'little princess சாம்பார்ல உப்பு போட மறந்துட்டேன்.. TrendingNow Trending Memes) டேஸ்ட் தெரியலனு குடும்பமா கொரோனா டெஸ்ட் எடுக்க போய்ட்டாங்க..'

அப்போ... உங்களை, டெஸ்டுக்கு...  கூட்டி போகலையா... :grin:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 8 people and text that says 'Corona Atrocities முருங்கைசூப் *கபசர குடிநீர் மஞ்சள்தூள் KE மிளகுரசம் துளசிசாறு இஞ்சி, அதிமதுரம் Horlicks, Boost, Bournvitta,'

 

May be an image of 2 people and beard

சீனாக்காரன் தயாரிச்சதுல... "வாரண்டிய" தாண்டி ஓடிட்டு இருக்குறது... 
கொரோனா மட்டும் தான் போல...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'லிஃப்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிண்ணா..!! பரவாயில்ல தம்பி... வெளியே AML-MMER KM Bhas போகும்போது மாஸ்க் போட்டுட்டு போங்க.... இல்லனா எனக்கு வந்தா மாதிரி உனக்கும் கொரோனா வந்துரும்... எதே...!!??'

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'என்னண்ணே! திறந்திருந்த பாதாள சாக்கடையில விழுந்திட்டீங்களாமே! பார்த்து போறதில்லயா? ஐயோ! ஐயோி NTT சமூக இடைவெளிக்காகப் போட்ட வட்டம்னு நினைச்சு அதுக்கு நடுவுல கால வைச்சுட்டேம்பா!'

May be an image of 1 person and text that says 'ஊரடங்கு எப்பிடி போய்ட்டு இருக்கு ரமேஷ்......? பதில்: கடைகலெல்லாம் பூட்டி தான் இருக்கு, ஆனா வண்டில போய்ட்டும் வந்துட்டும்தான் இருக்கானுக, எங்க போரானுகனே தெரியல.....! ஒரு வேலை கொரனா வை தேடி போவாங்களோ'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'கொரோனா தேவி! SUN NEWS 1의와의의 fc SUNNEWSTAMIL I SUNNEWS கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கொரோனா தேவி சிலையின் தெளிவான தோற்றம்! 19-MAY-21 sunnewslive.in'

கோயம்புத்தூரில்... கொரோனாவுக்கு, கோவில் கட்டியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கொரோனா வ ஒரு நோயாவோ வைரசாவோ பாக்காதீங்க.. கடங்காரனா நெனச்சு வெளிய தல காட்டாம இருங்க..'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்க் கொண்டுவர மறந்து போனாராம் :grin:

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'BEN MEMES MES கொரோனா'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயம்பேடு ..

186535826_245020047402127_10381093641711

172899630_218272696743529_55746116117433

கோரோன கோரான என்ன கொண்ணுடாத வீணா..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'அனைத்து ராசி நேயர்களுக்குக்கும், கொரோனா முதல் அலையில் இருந்து, இரண்டாம் அலைக்கு மாறிவிட்டதால், வெள்ளி தம ஜப்பசி வியாழன் CARINENEN ம் M avamm தளர்வுகளற்ற ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் எல்லா ராசிகாரர்களுக்கும் ஒரே ராசி பலன் தான்.. யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

 

 

May be an image of 1 person

May be an image of 2 people and text that says 'கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா? உன் கண்ணில் நான் கண்டேன் 2021 இல் கருப்பு புஞ்சை, வெள்ளை புஞ்சை நோய் வருவதைப் பற்றி அன்றே கணித்தார் சூரியா'

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of one or more people and text that says 'FERIEME இப்படி கேத்தா என் கேபின்ல வேலை பாத்துட்டு இருந்தவன புடிச்சு.. VADIVELU MEMES *Work From From Home Guys வீடுகழுவ விட்டுடுச்சே இந்த கொரானா கொரங்கு..'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says 'நாம் PRINCE VIP *** இதோ அடுத்த இரண்டு வருசத்துக்கு உண்டான லாக் டவுன் வந்துருச்சுல கருப்பு பூஞ்சை நோய் தொற்று வெள்ளை பூஞ்சை நோய் தொற்று'

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.