-
Tell a friend
-
Topics
-
18
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
கிழக்கில் பறி போகும் போது அரச கைக்கூலிகள் வேடிக்கை மட்டும் பார்க்கிரார்கள் என்று சொன்ன கீ போர்ட் போராளிகளை நான் தேடிக்கொண்டு இருக்கிறன் எங்க ஒருவரையும் காணல இப்ப வடக்கு இறங்கி அடிங்கள் பார்க்கலாம் முல்லைத்தீவுக்கும் புத்தர் வந்திட்டார் விரைவில் , மொத்தமா வடக்கிற்க்கும் , -
By தனிக்காட்டு ராஜா · Posted
மீனவர் பிரச்சினையே தெரியாமல் இருக்கிறீர்கள் நெடுக்கு கர்த்தால் கதவடைப்பு நடக்கும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு ஊரில நடக்கிறத ரெலிபோண் பண்ணி கேட்டாவது நீங்கள் கட்டையை உருட்டலாம் , சீ தட்டலாம் ( கீ போர்ட்டை) -
By தனிக்காட்டு ராஜா · Posted
பிரதம அதிதிகள் முன்வரிசையில் தான் இருப்பார்கள் இவருக்கு மக்கள் தான் வாக்களித்தார்கள் அப்ப அந்த மக்கள் யார் சிங்களவர்களா இல்லையே அம்மக்களின் வாக்கால்தான் அவருக்கு அரசு பதவி அளித்துள்ளது என்பதை கூட உங்களால் விளங்கிள்கொள்ளாமல் இருக்கிறதே -
By தனிக்காட்டு ராஜா · Posted
உண்மையில் அந்த வீட்டுக்கு உரிமை கோரியவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆனால் உறுதிப்பத்திரம் இருந்த்கிருந்தால் பல வருடங்களுக்கு முன்னரே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கும் என்பதை இங்கு பல யோசிக்க வில்லை . எங்கள் ஊரில் ஏன் கிழக்கு மாகாணத்தில் பல இயக்கங்கள் அரசியலுக்காக ஆயுத முனையில் ஆக்கிரமித்த வீடுகள் இப்பவும் பாழடைந்து காணப்படுகிறது எல்லா இயக்கங்களும் ஆயுதம் பதில் சொல்லிய காலம் உடமையாளர்கள் அனைவரும் தற்போது ஐரோப்பாவில் இருக்கிறார்கள் சில இடங்கள் ரியுசன் சென்ராக பயன்படுகிறது . ஒரு பக்கம் மட்டும் பார்க்கப்படாது -
By தனிக்காட்டு ராஜா · Posted
இந்த வருடத்திற்குள் அதற்க்கான எல்லை வரையறுத்து பிரச்சினை தீர்க்கப்படும் என அறிவித்தல் கொடுத்து இருக்கிறார்கள் பார்ப்போம் அதுபோக நீதிபதி மேச்சல் தரை பண்ணையாளர்களுக்கும் மாடுகளுக்கும் கெடு பிடி கொடுக்க வேண்டாம் என அறிக்கை விட்டுருக்கிறார் .
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.