Jump to content

என‌து ந‌ண்ப‌னுக்கு கொரோனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னுக்கு கொரோனா , 

அவ‌னிட‌ம் நான் கேட்ட‌தை அவ‌ன் சொன்ன‌தை இதில் எழுதுகிறேன் உற‌வுக‌ளே 

த‌ன‌க்காம் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு த‌லை இடியாம்  ம‌ற்றும் உட‌ம்புக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் அதிக‌ வ‌லியாம்  ,

பாவிக்கிற‌ கைபேசி போன் கூட‌ த‌ன்னால் தூக்க‌ முடிய‌ வில்லையாம் , மூச்சு இழுத்து விட‌ க‌ஸ்ர‌மாக‌ இருந்த‌தாம் , தோல் எல்லாம் சுருங்கி போச்சாம் , அவ‌னால் தாங்கி கொள்ளும் ச‌க்தி இருந்த‌ ப‌டியால் கொரோனாவில் இருந்து கொஞ்ச‌ம் த‌ப்பி விட்டான் , 

ம‌ருத்துவ‌ர்க‌ளின் ஆலோச‌னை ப‌டி ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாதாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் இர‌ண்டு நாளுக்கு ஒருக்கா வ‌ந்து பார்த்து உட‌ம்புக்கு ஏதோ த‌ண்ணீர் மாதிரி ம‌ருந்தை த‌ட‌வி போட்டு போகின‌மாம் /

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னுக்கு கொரோனா , 

அவ‌னிட‌ம் நான் கேட்ட‌தை அவ‌ன் சொன்ன‌தை இதில் எழுதுகிறேன் உற‌வுக‌ளே 

த‌ன‌க்காம் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு த‌லை இடியாம்  ம‌ற்றும் உட‌ம்புக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் அதிக‌ வ‌லியாம்  ,

பாவிக்கிற‌ கைபேசி போன் கூட‌ த‌ன்னால் தூக்க‌ முடிய‌ வில்லையாம் , மூச்சு இழுத்து விட‌ க‌ஸ்ர‌மாக‌ இருந்த‌தாம் , தோல் எல்லாம் சுருங்கி போச்சாம் , அவ‌னால் தாங்கி கொள்ளும் ச‌க்தி இருந்த‌ ப‌டியால் கொரோனாவில் இருந்து கொஞ்ச‌ம் த‌ப்பி விட்டான் , 

ம‌ருத்துவ‌ர்க‌ளின் ஆலோச‌னை ப‌டி ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாதாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் இர‌ண்டு நாளுக்கு ஒருக்கா வ‌ந்து பார்த்து உட‌ம்புக்கு ஏதோ த‌ண்ணீர் மாதிரி ம‌ருந்தை த‌ட‌வி போட்டு போகின‌மாம் /

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

அக்கா போன‌ கிழ‌மை தான் அவ‌னால் போன் கூட‌ தூக்க‌ முடியாம‌ இருந்த‌தாம் , ம‌ருத்தும‌னையில் இருந்து இப்போது வீட்டுக்கு வ‌ந்து விட்டான் , அவ‌ன் சொன்ன‌த‌ கேக்க‌ என‌க்கே த‌ல‌ சுத்துதூ / 

என‌க்கு இண்டைக்கு தான் தெரியும் அவ‌னுக்கு கொரோனா என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தலையிடியோட போன் தூக்கேலாத நிலையிலும் உங்களுக்கு எடுத்துக் கதைச்சிருக்கிறாரே உங்கள் நண்பன். 24வயது எண்டால் பெரிதாக்கத் தாக்காதுதான்.

நான் நினைக்கிறேன் கொரோனா அவ‌னின் உட‌ம்பில் இருக்கும் ப‌ல‌த்தை உரிஞ்சி எடுத்துட்டுதோ , கேக்க‌ எனக்கே க‌வ‌லையாய் இருந்துது , ந‌ண்ப‌னின் பெற்றோர்க‌ள் ஊரில் இவ‌ன் இங்கை த‌னிய‌ , ந‌ண்ப‌னுக்கு கிட்ட‌ ம‌ருத்துவ‌ர்க‌ளை த‌விற‌ வேர‌ யாரும் போக‌ கூடாதாம் 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்.

ந‌ன்றி தாத்தா ,
எதுக்கும் நீங்க‌ளும் க‌வ‌ண‌மாய் இருங்கோ , மேல‌ நான் எழுதின‌து உங்க‌ளுக்கோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கோ வ‌ந்தா டாக்குத்த‌ர‌ நாடுங்கோ உட‌ன‌ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நண்பன் பூரண நலம்பெற வேண்டுகிறேன்......இதுக்கு நன்றியெல்லாம் வேண்டாம் பையன்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

உங்களின் நண்பன் பூரண நலம்பெற வேண்டுகிறேன்......இதுக்கு நன்றியெல்லாம் வேண்டாம் பையன்.....!

ச‌ரி அண்ணா 

Link to comment
Share on other sites

பையனே உங்கள் நண்பனின் தற்போதைய நிலைபற்றி நீங்கள் தெரிவித்துள்ளதை நோக்கும்போது அவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டுவந்துவிட்டார் எனத் தோன்றுகிறது ஆகவே கவலை வேண்டாம். அவர் பூரண நலம்பெறுவார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

க‌ண்டிப்பாய் த‌மிழ் சிறி அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தம்பி சீக்கிரமாய் குணமடைவார் ...வீட்டில் இருக்க சொல்லுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கேட்க அதிர்ச்சியாக இருந்தது, பையன்.
நல்ல காலம்.. உங்கள் நண்பர், அதிலிருந்து  தேறிவந்தது ஆறுதலாக உள்ளது.
இடைக்கிடை.. அவரின் சுக நலங்களை, எமக்கு அறியத் தாருங்கள்.

ந‌ண்ப‌னுக்கு தொண்டை எல்லாம் எரிஞ்ச‌தாம் , கால் கை விரைப்பாய் இருந்த‌தாம் , கூட‌ வ‌லி த‌ன்மையாம் , மூச்சு இழுத்து விட‌ மிக‌வும் சிர‌ம‌ பாட்டானாம் , வ‌லிக்கு குளுசை கூட‌ குடுக்க‌லையாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் கையுக்கு குள‌வுஸ் போட்டு கொன்டு உட‌ம்பு   பூரா ஏதோ த‌ண்ணிர் மாதிரி ம‌ருந்தை உட‌ம்பில் பூசினார்க‌ளாம் அதுக்கு பிற‌க்கு மாற்ற‌ம் தெரிந்த‌தாம்  /  த‌ன்னால் த‌ல‌ இடியை தாங்கி கொள்ள‌ ஏலாம‌ இருந்த‌தாம் 
உட‌ம்பில் இருக்கும் தோல் எல்லாம் வ‌ய‌து போன‌ கிழ‌வ‌ன் கிழ‌விய‌லுக்கு இருப்ப‌து போல் சுருங்கி போச்சாம் /

இப்போது இம்ம‌ட்டு த‌க‌லும் தான் ந‌ண்ப‌ன் மூல‌ம் பெற‌ முடிந்த‌து / வார‌ கிழ‌மை இன்னும் கேட்டு எழுதுகிறேன் த‌மிழ் சிறி அண்ணா /

கொரோனா எவ‌ள‌வு ஆவ‌த்து என்று இப்ப‌ தான் தெரியுது த‌மிழ் சிறி அண்ணா 

7 minutes ago, ரதி said:

அந்த தம்பி சீக்கிரமாய் குணமடைவார் ...வீட்டில் இருக்க சொல்லுங்கள் 

ஒம் அக்கா ம‌ருத்துவ‌ர்க‌ளும் ந‌ண்ப‌னை வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாது என்று சொல்லிட்டின‌ம் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் வாழ எம் வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்,

ஆள் கிட்டதட்ட மீண்டமாரித்தான். நீங்கள் தெம்பாக பேசி ஆளை ஸ்டெடியாக வைத்திருங்கள்.

அவருக்கு முன்பே ஏதும் அஸ்மா போல வியாதிகள் இருந்ததா?

சிலருக்கு தும்மலும் இல்லாமல் போகும் வியாதி, சிலரை மரணத்தின் வாசல் வரையும் இன்னும் சிலரை அதை தாண்டியும் கொண்டு செல்கிறது.

Underlying வருத்தங்கள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை விடாமல் எடுக்க வேண்டுமாம். 

நில்மினி ஒரு குறிப்பு போட்டால் நல்லம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

6 hours ago, nilmini said:

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

ந‌ண்ப‌னுக்கு தொண்டை எல்லாம் எரிஞ்ச‌தாம் , கால் கை விரைப்பாய் இருந்த‌தாம் , கூட‌ வ‌லி த‌ன்மையாம் , மூச்சு இழுத்து விட‌ மிக‌வும் சிர‌ம‌ பாட்டானாம் , வ‌லிக்கு குளுசை கூட‌ குடுக்க‌லையாம் , ம‌ருத்துவ‌ர்க‌ள் கையுக்கு குள‌வுஸ் போட்டு கொன்டு உட‌ம்பு   பூரா ஏதோ த‌ண்ணிர் மாதிரி ம‌ருந்தை உட‌ம்பில் பூசினார்க‌ளாம் அதுக்கு பிற‌க்கு மாற்ற‌ம் தெரிந்த‌தாம்  /  த‌ன்னால் த‌ல‌ இடியை தாங்கி கொள்ள‌ ஏலாம‌ இருந்த‌தாம் 
உட‌ம்பில் இருக்கும் தோல் எல்லாம் வ‌ய‌து போன‌ கிழ‌வ‌ன் கிழ‌விய‌லுக்கு இருப்ப‌து போல் சுருங்கி போச்சாம் /

இப்போது இம்ம‌ட்டு த‌க‌லும் தான் ந‌ண்ப‌ன் மூல‌ம் பெற‌ முடிந்த‌து / வார‌ கிழ‌மை இன்னும் கேட்டு எழுதுகிறேன் த‌மிழ் சிறி அண்ணா /

கொரோனா எவ‌ள‌வு ஆவ‌த்து என்று இப்ப‌ தான் தெரியுது த‌மிழ் சிறி அண்ணா 

ஒம் அக்கா ம‌ருத்துவ‌ர்க‌ளும் ந‌ண்ப‌னை வீட்டை விட்டு வெளியில் போக‌ கூடாது என்று சொல்லிட்டின‌ம் / 

நான் இன்று வாசித்ததன் மொழி பெயர்ப்பு - எனக்கு புரிந்த வகையில்   

வழக்கமாக மனிதனில் இருந்து, மனிதனுக்கு தான் வைரசு பரவும். பரீட்ச்சயமானது என்பதால், அடேய் நீயா என்று உடலில் உள்ள பிறபொருள் எதிரிகள் தாக்கி அழிக்கும்.... அவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தினால் உண்டாகும் விளைவுகளினால் உடம்பு பலமிழக்க நாம் படுத்து ஓய்வில் இருந்து, அதன் மூலம் சேமிக்கும் சக்திகளை பிறபொருள் எதிரிகளுக்கு கொடுத்து அவை யுத்தத்தில் வெல்ல வைக்கிறோம்.

சில வேளைகளில் இந்த பிறபொருள் எதிரிகளுக்கு மேலதிக பலத்தினை கொடுக்க, மருந்துக்களை எடுக்கிறோம்.

பன்றிக்காச்சல், பறவைக்காச்சல் போன்ற பல மிருகங்களில் இருந்து மிருங்கள் தாவும் வைரசுகள் பார்த்திருக்கிறோம். அது மனித உணவு என்பதால், அதனை ஆராய்ந்து மருந்து கண்டிருக்கிறோம்.
  
ஆனால் இந்த கோரோனோ வைரசு மிருகங்களில் இருந்து மனிதனுக்கு வந்து இருக்கிறது. ஆகவே இது மனித உடலில் உள்ள பிறபொருள் எதிரிகளுக்கு பரீட்ச்சயமானது அல்ல. அதனது DNA கட்டமைப்பு மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. . அதாவது, இந்த வைரசு தனது DNA / RNA அமைப்பினை மனித உடலின் தன்மைக்கு அமைய மாத்திக் கொள்ளும் தகமையினை கொண்டுள்ளதே மனிதனின் பிரச்னை. ஆங்கிலத்தில் இதனை mutation என்கிறார்கள்

இதனை அசுரன் சூரன் உடன் ஓப்பிடலாம். சூரன் போரில், முருகன் ஒவொரு முறையும் ஆளுக்கு வேலை எறிந்து மடக்க, சூரன் வேறு கோலங்களில் வருவது போன்றது. முருகனான முருகனே, 6 நாள் கடும் விரதம் இருந்தே சூரனுக்கு அலுவல் பார்த்தார் எண்டால்? நேரம் எம்பக்கம் இல்லை. மனிதன் வெல்லுவான். ஆனால் வெற்றிக்கு காலமாகலாம்.

ஆகவே இதனை ஆபத்தானது என்கின்றனர். சரியான ஆய்வு செய்ய நேரம் இல்லாததால், இழப்பு கூடுகின்றது.

ஆகவே ஒரே வழி அதன் பரவலை தடுப்பது தான் என்கிற முடிவுக்கு வந்து உலகமே முடக்கிப் போயுள்ளது.

பரவலை தடுத்து, தொத்து இருக்கும் ஆட்களை தனிமைப் படுத்தி பராமரித்து அல்லது மேல போக விட்டு, மேலும் பரவாமல் அவர்களுடன் தொடர்பில்லாமல் செய்வதே இப்போதுள்ள வழி.

ஆகவே ஒரு மீட்டர் இடைவெளி, கை குலுக்கல் இல்லை. கை கழுவுதல் முக்கியம் என்று சொல்கிறார்கள்.

ஆகவே பரவலை தடுப்பதே நம் முன்னே உள்ள ஒரே வழி.  

 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நோய்த்தொற்றுக்குள்ளானது எவ்வாரு எனத் தெரியுமா. நீங்கள் அவரை அண்மையில் நேரில் சந்தித்தீர்களா ?

எல்லாம் வெல்லுவம் கவலைப் படாதேயுங்கோ.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை நான் ஒவொன்றாக கூர்ந்து அவதானித்து, எனது பழக்கவழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

 

1) கைகழுவுவது பற்றிய வீடியோ பிபிசி இல் உள்ளது.

 

2) நகங்கள், உள்ளங்கை, மற்றும் விரல் இறைகளை உரசி கழுவுங்கள். ஏனெனில் கழுவும் பொது பொதுவாக இப்பகுதிகளில் நீரோட்டமும், சவர்க்காரம் படுவது குறைவு.  இயலுமானவரை தாங்க கூடிய வெந்நீரில் கழுவுங்கள்.    

https://www.bbc.co.uk/news/av/health-51754472/coronavirus-how-to-wash-your-hands-in-20-seconds

https://www.nhs.uk/live-well/healthy-body/best-way-to-wash-your-hands/

 

3) முகத்தை கையால் தொடுவதை சிந்தித்து நிறுத்துவதற்கு முயற்றசியுங்கள். உங்களை அறியாமல் தொடும் வரை வந்து விட்டால், பபுறங்கையிற்க்கு மாற்ற முயற்றசியுங்கள்.   

 

4) வீடுகளுக்குள் வருபவர்களை (எவ்வளவு சிறு நேரமாயினும்) நேரடியாக கைகள் கழுவுமாறு அன்புடன் வேண்டி, கைகழுவும் இடத்தை காட்டுங்கள்.    

 

5) இயலுமான அளவு தனியார்  அல்லது பிரத்தியேகமான  போக்குவரத்தை பாவியுங்கள்.

 

7) இயலுமானவரை contactless payment ஐ பாவியுங்கள்.

 

7) மிகுதி பணம் வாங்கும்  போது பேர்சை நீட்டி அதற்குள் போட சொல்லுங்கள்.  

 

😎 கார் பாவிப்பவராயின், காருக்குள் ஏறியவுடன் hand sanitiser இ பாவியுங்கள். steering, மற்றும் gear இலும்  hand sanitiser இ பாவியுங்கள்.

 

9) காரை விட்டு இறங்கும்உள்ளேயும், வெளியேயும்  பொது கை பிடிகளை hand sanitiser  அல்லது ஸ்பிரிட் (cheap aftershave, perfume) கொண்டு துடையுங்கள்.

 

10) வீடு திரும்பியதும், கை கழுவி, கார் சாவி (கார் பவிப்பவராயின்), purse, மிகுதி பணம், மொபைல் போன் போன்றவற்றை எதாவது ஸ்பிரிட் (cheap aftershave, perfume) கொண்டு துடையுங்கள். மீண்டும் கை கழுவுங்கள். இயலுமானவரை குளியுங்கள்.


11) jacket மற்றும் தொடுகை ஏற்றப்பட்டிருக்க கூடிய உடைகளை, heater ஐ maximum த்தில் ஏற்றி விட்டு, நேரடியாக raditor இல் தொடும் படி நீண்ட நேரம் போடுங்கள்.

 

12) Portable UVPortable UV - C Light with UV - C Sanitizing Wand பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் £20 - £100 வரை உள்ளது. எது நம்பகமானது என்று தெரிவதற்கு எந்த data வேண்டும் என்று தெரியவில்லை.

https://www.bbc.co.uk/news/business-51914722

எக்ஸாம்பிள்ஸ்:

https://www.amazon.co.uk/Home-Care-Wholesale-Professional-Sanitizer/dp/B0719B9ZR1/ref=pd_sbs_364_t_0/259-4541573-6142743?_encoding=UTF8&pd_rd_i=B0719B9ZR1&pd_rd_r=df75383f-f502-4058-89ad-acd4cd32a3fe&pd_rd_w=j27kI&pd_rd_wg=M3WRY&pf_rd_p=e44592b5-e56d-44c2-a4f9-dbdc09b29395&pf_rd_r=Q6A4YAND0FDT877QJHPH&psc=1&refRID=Q6A4YAND0FDT877QJHPH

 

https://www.amazon.co.uk/Ultraviolet-Disinfection-Lamp-Sterilization-flashlight/dp/B07RB56NRL/ref=pd_sbs_201_3/259-4541573-6142743?_encoding=UTF8&pd_rd_i=B07RB56NRL&pd_rd_r=d993a712-beef-4f1a-a1a4-24a7ca64b12e&pd_rd_w=agZwP&pd_rd_wg=eTdvw&pf_rd_p=96cae456-8d7a-4bc1-91c7-9b20b4dfd7c9&pf_rd_r=V6YHHNDGKDGJ6J7KAZGY&psc=1&refRID=V6YHHNDGKDGJ6J7KAZGY

 

நீங்கள் ஏதாவதை அவதானித்து, பழக்கவழக்கத்தில் கொண்டுவர முயன்றால் அறிய தாருங்கள்.

 

சில முறைகள் பழக்கத்தில் வருவதற்கு கொஞ்சம் கடினம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. கார் சாவியை/ போனை சனிடைஸர் கொண்டு தொற்று நீக்குதல்

2. டெலிவேரி வரும் பொருட்களை இயலுமானவரை தொற்று நீக்கல்

3. டோர் பெல், கைபிடிகளை தொற்று நீக்கல். 

4. வெளியார் வருகையை முடியுமளவு குறைத்தல்.

5. எல்லாரும் வீட்டில் இருந்து வேலை செய்தால் - ஒருவர் மட்டும் தேவை படும் சமயம் மட்டும் வெளியே போதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் முழு சுகம் பெறவேண்டும் உங்கள் நண்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

என‌து ந‌ண்ப‌னுக்கு வ‌ய‌து 24 / 

உற‌வுக‌ளே எதுக்கும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இந்த‌ கொரோனா உயிர் கொல்லி வ‌ருத்த‌ம் ,

பையா
வயது குறைவென்றபடியால் வெகுவிரைவில் குணமாகிவிடுவார்.
கொஞ்சம் சுகம் என்றவுடன் எழும்பி திரிந்து மற்றவர்களுக்கும் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் வயதெல்லை 65 என்றாலும் 
இப்போ 55 வயதாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நியூயோர்க்கும் கலிபோர்ணியாவும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகிறேன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் நண்பன் விரைவாக நலம்பெறவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.