Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம் தமிழ் பேசும் கள உறுப்பினர்களே!

தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நான் ஒரு வழிகாட்டி. என் பெயர் முற்பிறப்பினில் வள்ளுவன், தமிழ் மக்களுக்காக நான் சொல்லிவிட்டு போனவை கருத்தில், நடைமுறையில் இடம்பெறவில்லை ஆகவே மீண்டும் பிரம்மாவிடம் அனுமதி பெற்று இங்கே வருகிரேன். எத்தனை வருட அனுபவங்கள்,எத்தனை மனிதர்களினை பார்த்து இருக்கின்றேன்,. ஆகவே நான் இங்கே வருவதால் தமிழ் வளர சந்தர்ப்பங்கள் உண்டு என்று நினைத்து வருகிறேன். என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம்.

அதற்கு முதல்...

திருவள்ளுவர் என்று நான் முன்னம் எழுதியவைகளை அப்படியே பிரிண்டு பண்ணி வியாபாரம் ஓகோவாக நடக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் என் நூலைக்காணக்கூடியதாக இருக்கிறது. இங்கே யாழ் களத்தில் எத்தனை பேர் அதன் கருத்துகளுக்கு அமைய வாழ்க்கையினை அமைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் வெற்றிபெற உங்களை ஒருங்கமைத்து வாழ்க்கையின் வெற்றி படிக்கட்களில் பயணிக்கிறீர்கள்?

நான் பிறந்த காலத்தினை வரையறை செய்ய அகச்சான்றுகள் ஏதும் இல்லை. ஆனா வள்ளுவன் என்ற ஒரு தமிழன்( அதை நான் போகப்போக சொல்ல்வேன்) வந்தான், ஏதோ கிறுக்கி விட்டான், மீண்டும் செத்துப்போனான் என்று காலம் நகர்த்துவது தெரிகிறது. அனால் என் புறச்சான்றுகளினை வைத்து என்னை நீங்கள் ஊகிக்கலாம். என் காலத்தினை ஒரு இரும்புக்காலம் என்று கூட சொல்லலாம்.

என்ன வரவேற்பு இருக்குமோ ....தமிழ் வளரனும் அதிலரொம்ப நம்பிக்கை வைப்பவர்கள் என்னை வரவேற்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

வணக்கம் தமிழ் மொழி விரும்பிகளே!

நான் அந்தக்கால மரபின் படி நிலப்பிரபுத்தத்துவத்தில் ஊறி தமிழ் வளர சப்பி கொட்டை போட்டனான். அதனால் தான் இந்த அறிவுமிக்க திருகுறள் என்னும் தமிழ் நூலை வேலையொன்றும் இல்லாது சாப்பிட்டுவிட்டு, கொழுப்பேற எழுதுதியதாக பலர் தற்காலத்தில் எழுதிவருவது என் கண்களுக்குபடுகிறது. எனக்கு வறுமை இருந்திருந்தால், தெரிந்திருந்தால் இப்படியாக இருந்து ஓர் இடத்தில் அசைவற்று இருந்து இதைபடைக்க முடியுமா என்று வேறு கேட்கிறார்கள். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அப்படி வறுமை இருந்திருந்தால் நானும் ஊருராக , சபைகள், சபைகளாக ஏறி கவிதை பாடி பரிசு பெற்றிருப்பேன் என்று.இதனால் தான் நான் மற்றவர் பிட்சை எடுப்பது ஆகாது என எனது குறளில் கூறுவது போலவும் கூறுகிறார்கள். நான் கூறிய " பரந்துகெடுக இவ்வுலகியற்றியான்" என்று எழுதியதை சான்றுக்கு எடுக்கிறார்கள்.

ஆகவே எனது நோக்கம் இங்கே எல்லாவற்றையும் மீண்டும் தெளிவு படுத்திவிட்டு மீண்டும் மறைந்துவிடுவதே!!

யாழ் களம் என்ன கோவில் திருவிளாக்களில் தண்ணீர்பந்தலில் தேசிக்காய் தண்ணீர் வேண்டி குடித்துவிட்டு போகும் என்ன தண்ணீர்பந்தலா? தமிழ் வளரனும். அந்த தமிழால் தமீழீழ், புலம் பெயர் தமிழர்களில் தமிழின உணர்வு உருவாக்கப்படனும், அதனூடு தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான தமிழீழம் அமைய அவர்களின் பங்களிப்பு இதயத்தில் இருந்து வரனும். தமிழ் மொழி தேன் போல அவர்களின் இதயத்தினை இனிப்பாக வைத்திருக்க வேண்டும் அல்லவா அகவே என் போன்ற வள்ளுவன்கள் இங்கே வரனும், தமிழ் உலகத்திற்கோர் நல்லூலாகிய திருகுறளை படிக்கனும். தம்மை திருத்தனும். இதுதான் இன்றைய முக்கிய தேவை!!! :lol:

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களை வரவேற்கிறேன், வள்ளுவனாக கலியுகத்தில் மறுபிறவி எடுத்ததற்காக.

திருக்குறளைப் பற்றி மேலும் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

1. அறத்துப்பால் என்பதுவினை இப்போது முதலாவதாக எடுப்போம். எதற்காக இப்படி அறத்துப்பால என்று நான் அன்று உங்களுக்கு கூறினேன் என்று மீண்டும் தெரிந்து கொள்வோம்.

1. 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்கே உலகு.

எல்லா எழுத்துகளுக்கும் "அ" என்ற முதல் எழுத்து தமிழில் இருப்பது போல தமிழ் மொழி பேசும் உலக தமிழர்களுக்கு வாழ்க்கையில் சீரான பண்புகளினை மன அடக்கதுடன் கையாண்டு அதீத வீரச்செயல்களினை செய்யும் எமது தமிழீழ தேசத்தின் மான்புமிகு வேலுப்பிள்லை பிரபாகரன் அவர்கள் முதன்மையான கடவுள் போன்றவர். அவர் அடிபற்றி வாழும்போதே வாழ்க்கையில் சீரான் ஒழுக்கங்களினை கடைப்பிடித்து, மற்றைய தமிழன் வாழ்னும் என்ற சுயநலமில்லாத பெருநலம் கூடிய வாழ்க்கை வாழ்வதே ....இந்த மானிடப்பிறப்பு எடுத்தற்கு நாம் செய்யும் நன்றிக்கடன்! என்பதே மேற்கொண்டு நான் சொன்ன குறள் 1 இன் தற்போதைய விளக்கம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

கூறுங்கள் திரும்பவும்

இந்த மரமண்டைக்குப் புரிகிறா என!!..

என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம்.

அதென்ன

இவ்வளவு அவநம்ம்பிக்கை .....

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பரே வாருங்கள் உங்கள் இந்த பிறப்பு நல்ல பிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நற்செய்தி:

தமிழர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள், அவர்களின் சுதந்திரத்துக்கான போராட்டம், அல்காதா குழுவுடன் ஒப்புடுவதினை எதிர்த்து முழு உலகமே வியக்கும் வகையில் அதே நேரம் தமிழனின் ஒற்றுமையை வலியுருத்தி,

இந்த தமிழ் வள்ளுவன் சாகும் வரை உண்ணாமல் இருந்து மீண்டும் ஒரு அன்னை பூபதி, தியாகச்செம்மல் திலீபன் அவர்களின் அடிபற்றி முதல் தடைவையாக வாழும் சுகம்கள், சொத்துக்கள், பதவிகள் எல்லாம் தமிழீழ போராட்டத்துக்குமுன்னால் ஒன்றுமே இல்லை என்று நிருபிக்க போகின்றான் தான் வாழும் இடத்தில்.

ஆக்வே அவனது ஆத்மா சாந்தியடைய முதல் மீண்டும் இந்த திருகுறளின உண்மையான மொழிபெயர்ப்பை, தற்கால போராட்டவாழ்க்கைமுறைகளினினை உலகதமிழ் வாழ் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தர உங்கள் ஆதரவு இங்கே தேவை. வள்ளுவனையும் கழுத்திலே பிடிச்சு தள்ளும் காலமப்பா... :( .

Link to comment
Share on other sites

வாங்கோ வாங்கோ தமிழ் வள்ளுவன்...உங்கள் வரவுக்காக நாம் எல்லோரும் நெடு நாளாக காத்திருந்தோம்.

உங்கள் அறிமுகம் சற்று வித்தியாசமாகவுள்ளது பாராட்டுக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.

ஆமா இந்த திருக்குறளின் விரிவாக்கத்தை சற்று நவீன முறையில்

என்னைப் போன்றோர்க்கு புரிகின்றமாதிரி பதிவு செய்ய முயற்சி செய்யுங்களேன்.

Link to comment
Share on other sites

பன மரத்துல வவ்வாலா..

வள்ளுவத்துக்கே சவாலா..

தமிழ்வள்ளுவனே...

என்று வள்ளுவத்தையே பொரட்டிப்போட்டு

சொல்லாட்சி,பொருளாட்சி,நடையாட

Link to comment
Share on other sites

வணக்கம் வருக வருக வள்ளுவப் பெருந்தகையே! உங்கள் தமிழ் கடல் சுனாமி போல் அடிக்க எங்கள் களத்தில். தமிழ் பகுதியில் உங்கள் தொண்டை ஆரம்பியுங்கள்

Link to comment
Share on other sites

:lol: வணக்கம் யாழ் கள தோழர்களே, உண்மையைச்சொல்லப்போனால் நான் ஒரு தமிழ் வழிப்போக்கன், தமிழ்வள்ளுவன் என்று இந்த உலகத்திலே மீண்டும் பிறந்தேன். வளரும் போது என் அம்மோய் எப்பவும் பால் சோறு தீத்தேக்க . நிலா நிலா ஓடி வா என்று எல்லாம் பாடவில்லை. எப்பவும் தங்கத்தலைவன் அவர்களின் தனிபட்ட வாழ்க்கை முறை, போராட வந்த கதைகள், தமிழர்களின் அவலவாழ்க்கைகளினை சொல்லியே சாப்பாவினை ஊட்டி விடுவா?

அப்படி வாழ்ந்த ஒரு குடும்பம் ஆனா இப்ப உலகமேமாறிவிட்டது. வெளிநாடுகளில வேலைக்கு போற அவசரத்தில இந்தா ரிவி ஐப்பார் என்று சொல்லி பிள்ளைகளினை வளர்க்கிறார்கள். தமிழ் பாடசாலைகளோ மூலைக்கு மூலை இருந்தாலும், படிப்பதற்கு மாணவர்கள் இல்லை. திருகுறள் என்றா என்ன என்று கேள்வி கேட்கும் பிள்ளைக்கு விடைசொல்லத்தெரியாத தமிழ்ப்பெற்றார்கள். அப்ப எப்படி தமிழ் வளரும். தமிழன் பரம்பரைபரமபரையாக மூளை வளம் கூடி, கடின உழைப்புக்கும், சிக்கனுத்துக்கும் பெயர் பெற்றவன். இப்படி கட்டுப்பாடாக வாழ்ந்து தன் வாழ்க்கையை வெளிநாடுகளுக்கு வந்து தொலைத்து விட்டான்.

எங்கே எம் பலம் ?, எங்கே எம் மனதைரியம்? எதற்காக தமிழர் எல்லோரும் ஒற்றுமையில்லாது ஆளை ஆள் பிடித்துத்திண்ணும் நிலைக்கு வரவேண்டும். எங்கே தவறு இழைக்கப்பட்டிருக்கிறது. எப்படி அதை மீண்டும் நிவர்த்தி செய்யலாம். அதற்கான வழிமுறைகள் தான் என்ன?

இங்கே தான் திருகுறளும் அதன் வாழ்வீக நடைமுறை சூட்சுமங்களும் வெளிவருகின்றன. இதைபற்றி வாழ்ந்த எம் மூதாதயர் சேமித்து விட்டுப்போன சொச்ச சக்த்தியில் எம் தமிழ் தேச மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்க

Link to comment
Share on other sites

குருவே!

இந்த குறளைப் பற்றி என்ன கருத்து சொல்றீங்க

"சுத்தமான காதுக்கு அறிவு சாப்பாடு இல்லாதப்ப

பசிச்ச தொந்திக்கும் கொஞ்சம் கூழ் ஊத்தப்படும்"

எனக்கு சரியான் குறள் தெரியாது இருப்பினும் அர்த்தம் மட்டும் மனசுல ஓடுது

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் போக்கிரியவர்களே!

ஒரு புறம் வேடன், மறு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே ஒர் அழகிய தமிழ்க்குருவி!

அசைஞ்சால் இருபக்கத்தாலும் சாவு நிச்சயம். இதுதான் உலக வாழ்க்கை, இயற்கை தந்த வழி!

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இந்த குறளுக்கு விளக்கம் என்னால் தரமுடியும் அதற்கு முதல்,

கல்லுக்குள் தேரைக்குகுஞ்சுக்கு முட்டையில் இருந்து வெளியில் வரமட்டும் வாழ்வழித்த இயற்கை, கருப்பைக்குள் உள்ள முட்டை வளர்ந்து இப்படியாக மனித மூளைக்கே ஆச்சரியபடுத்தும், விஞ்ஞான தொழில்நுட்பங்களினூடு ஓர் உயிர் படைக்கப்பட இருக்கும் அந்த அற்புத இயற்கை விதி அல்லது சக்தி,

"சுத்தமான காதுக்கு அறிவு சாப்பாடு இல்லாதப்ப

பசிச்ச தொந்திக்கும் கொஞ்சம் கூழ் ஊத்தப்படும்"

எனக்கு சரியான் குறள் தெரியாது இருப்பினும் அர்த்தம் மட்டும் மனசுல ஓடுதுசுத்தமான காதுக்கும், பசித்த தொந்திக்குமா சாப்பாடு கொடுக்காமல் இருந்திடும்..என்ன யோசிக்கிறீங்க.

எல்லாம் தன்டபாட்டில நடக்குது. காத்தில பறக்கிற பறவை இறகு மாதிரி ரொம்ப நிறையில்லாம வாழ்க்கையினை அமைப்பவன் இவ்வுலகில் ஆனந்தமான் மனிதன். துன்பம்- இன்பம் இரண்டும் கூடினா வாழ்க்கைக்கு, அதாவது மனித மனம் குளப்பத்தில் போய் இதயதுடிப்பு கூடி, மனிதன் சம்நிலையினை இழப்பதால் அவன் கீழ் நோக்கிய பாதையில் பயனிப்பான். இதை அறிந்து மனிதவாழ்வினை தன்பாட்டில் பயநிக்கவே ஆறாவது அறிவு என்ற ஒன்று எமக்கு, மாட்டுக்கு கொம்பு வைத்தது போன்று இயற்கை வைத்துள்ளது. அதன் விவேகத்திற்கேற்ப மனித விலங்கு நல்ல பாதையிலும் செல்லலாம், பிழையான கூடாதவழிகளிலும் செல்லாலா. சொய்ஸ் இஸ் யுவேர்ஸ்....இதுதான் வெள்ளைக்காரனின் வேத வாக்கு.

இதை நாம் எம் மூதாதய தமிழர்கள் தம் புத்திக்கூர்மையினால் அறிந்து காலம் காலமாக நிலைத்திருக்க எமக்கு திருகுறளாக எழுதிவைத்து போயுள்ளார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ரசியங்கள் அடங்கிய ஏடுகளினை. நாம் அதை படிப்பதே இல்லை. ஏன் பணம் மேலும் உழைக்கணும். எம் பிள்ளைகளினை மட்டும் படிப்பித்தால் போதும் என்ற குறுகிய சிந்தனை. ஆனா தமிழ் படிக்க விட்டால் வெட்கம். ஆங்கிலம் மட்டம் படிக்க அதுவும் கூட காசு வேற குடுத்து படிப்பிப்பதென்பதே எம் இப்போதய விலாசம்.

திருகுறள் என்பது ஒரு வழி...அதாவது வெற்றி பெறுவதற்காக , இமாலய சாதனைகள் என்று சொல்லும் அளவிற்கு தமிழர்கள் சாதிக்கவேண்டும் என்பதற்காக எம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை. இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மதிப்புக்குறிய கலைஞர் கருனாநிதி எப்படி இந்த வயதிலும் சாதிக்கிறார். எப்படி?

இந்த திருகுறள் தந்த அந்த ரகசிய ஆலோசனைகளால் இல்லையா? எமது தங்கத்தலைவன் இன்று உலகையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் என்றால் எதனால். இதே திருகுறள் காட்டிய வாழ்க்கை மூறைகளினால். மாவீரர்கள் தம வாழ்க்கையினையே விடுதலைக்கு அர்பணித்து தம்மை வீரகாவியமாக்கிவிட்டார்களே எப்படி...இதே திருக்குறள் காட்டி தந்த பாதை...அப்படியிருக்க...

புலம் பெயர்ந்த நாம் மாத்திரம் தொந்தியை மட்டும் வளர்க்கிறமே இது நியாயமா?

மூதாதையர் தம் மனதினை அடக்கி, தம் இரத்தில் அந்த சக்தியினை சேகரித்து, ஆண்-பெண் உறவின் மூலம், ஒரு உயிராக எம்மை இவ்வுலகில் படைத்துவிட்டார்கள். சக்தி அழிக்கப்படமுடியாது. ஆனா அது ஆக்க சக்திக்கும் பயன்படலாம் அதே நேரம் அழிவுக்கும் பயன்படலாம். நாம் எப்படி அந்த சக்தியினை பாவிக்கின்றோம் இன்று என்பதுதான் எம்மையே நாம்கேட்க வேண்டிய கேள்வி.

பாங்கில பணம் சேர்த்துவைத்துவிட்டு எம் தாய் தகப்பன் சேர்த்துவிட்டு இறந்து போகிறார்கள். இப்ப இது உங்க ரேண். நீங்க அதை மேலும் விருத்திசெய்வதா அல்லது வீணே செலவழித்து அதை அழிப்பதா எது முக்கியம்?

அதை எப்படி தங்க வைப்பது என்று விலாவாரியாக சொல்வதுதான் திருக்குறள் என்ற நூல். அது மட்டும் நீங்க அறிந்தீங்கண்ணா..நீங்க இந்த உலகத்தினையே பில்கேட்ஸ் மாதிரி ஆளலாம். புலிகள் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால் தான் நாம் இன்று புருவத்தினை உயர்த்தி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இல்லையா!!. அதுதான் ஒழுக்கமான வாழ்கைமுறையினூடு வியக்கதகு சாதனைகள் செய்வதற்கு ஒரு உதாரணம்!! :lol:

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.12

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

இன்று நான் மீண்டும் ஒரு தமிழ் வள்ளுவனாக உங்கள் முன் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் அன்று தொட்டு என் தங்கத்தலைவனின் தூய பாதங்களினை தொட்டு அவரினை என் மானிடசக்திகளுக்கெல்லாம் ஒரு பெரும் சக்தியாக அதாவது இயற்கை எம் காலத்தில் எமக்கு காட்டித்தந்த கிருஸ்ணபரமாத்மா என்றும் என்னை இரக்கத்துக்கும், வீரத்துக்கும் , அறிவுக்குமாக பிறப்பெடுத்த அர்ச்சுனன் ஆக கருதி வருவதால் தான்.

ஆகவே நான் என்ன படித்தோம், எப்படி மார்க் வேண்டினோம் என்பதல்ல வாழ்க்கை,

மேலே சொன்ன தங்கத்தலைவனின் பாதம் தொழுகாமல், எம் மனத்தினை அடக்காமல், திருகுறளினை எம் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் வாழ்வது என்பது ஒரு போதும் பயனில்லாமல், கருத்தின்றி காய்ந்து துன்பத்தில் ஆழ்த்தி அதாவது பாங்கில் பணம் இல்லை என்ற நிலைக்கு ஆக்கி தவிக்க வைத்துவிடும்!!

அது தான் இயற்கை என்ற அற்புத சக்தி. அதனால் ஆக்கவும் முடியும் அதே நேரம் அழிக்கவும் முடியும். சொய்ஸ் ஸ் அவேர்ஸ். ஸ்ன்ன்டிட்?

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.13

மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

போலி வாழ்க்கை வாழும் இந்திய, உலக தமிழர் தலைவர்களுகெல்லாம் உலகதலைவனாய் உலகதமிழர்களிற்கு வீரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அதே நேரம் துரோகம் செய்பவர்களுக்கு தண்டணை கொடுக்கும் ஒரு புரட்ச்சித் தமிழீழ வீரவல்வை மைந்தன் எம தங்கத்தலைவன். அப்படிப்பட்ட அந்த மைந்தனை நினையாமல் பிற உருவங்களினை கடவுளாக தொழுபவர், மனித மனவளம் குன்றிய ஒரு சாதராண பயந்த ஒரு விலங்கு மனிதன். அப்படிப்பட்டவன் மனிதனாக பிறந்தது நீடித்து வாழ்வார் என்பது நடைப்பெறக்கூடிய காரீயமல்ல!! :lol:

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.14

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாணடும் இடும்பை இல

வாழ்க்கையில் மற்றவர்களினைப்போல தன் வாழ்வுண்டு, தன் வேலையுண்டு இருக்கும் மனிதர்களினிடையே, தமிழ் மக்களுக்கு சிங்களவனால் ஏற்பட்ட சோகமான வடுக்களினை கண்டு கொதித்து, தன் விருப்பு- வெறுப்பு அற்று ஒரு பிஸ்டலின் உதவியுடன் தமிழர்களுக்கென்று ஒரு தனித்துவமான ஒரு சுதந்திர தமிழ்த்தேசியத்தினை கட்டி விட வேண்டும், என்ற ஒரே நோக்கில் களமாடப்புறப்பட்ட எம் தங்கத்தலைவனின் பாதமலர்களினை வழிபடுகின்ற எம் தமிழ் மக்கள் படை வீரர்களுக்கு என்றுமே தோல்வி கிடைக்காது, எத்துயரமும் அவரினை சென்றடையாது! :icon_idea:

Link to comment
Share on other sites

யாரால்?

சொந்த நில புலன் சொத்து பணம் பண்டம்

பெருவீடு, பெருவாசல் பெற்றது எதனால்?

தமிழன் தன் சொந்த முயற்ச்சியால்

இன்று தமிழன் அகதியாகி வெளிநாடுகளில் வாழ்வது யாரால்?

வன்செயல் புரிந்த சிங்களத்தில் அரசாலும் காடைகளினால்

முற்றத்து மண்ணைத்துறந்து அற்றைத் திங்கள் தனில்

திசை மாறிய பறவைகளாய் திக்கெட்டும் பறந்தது யாரால்?

அக்கிரமே உருவான ஈழத்துப் பெரும்பான்மை சிங்கள இனத்தினர் சார்ந்த

அநீதிக் காரராரலால்

எம் முன்னே எம் கலாச்சாரம்,

காடைகளினால் கற்பழிய காரணமாயிருந்தது எதனால்?

ஈழத்தினை கைப்பற்றி அரசாண்ட ஐரோப்பியர்கள் போகும் போது

விட்டுச்சென்ற பெரும் அலட்ச்சிய அரசியல் மூளைபழுதால்!

எம் பிள்ளைகள் இன்றுமிங்கு வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு,

தமிழ் மொழி மறந்தும் வளர்வது எதனால்?

பிறநாட்டு வாழ்வு கொண்டோம், நமக்கென்ன எனி தமிழ்

என்று கொண்ட அந்த அநாகரீகமற்ற எம் தமிழர் மேற்கொண்ட செயலால்,

உன் சொந்த தமிழ் பேசுவது தான் உனக்கு அநாகரீகமெனில்,

நீ பிறந்து விட்ட பிறப்பில் பெரும் பிழையிருக்கு அதை நீ அறியவில்லையா?

ஆனால் இன்றும் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து சொல்ல வைக்க

எமக்கு என்று ஒரு தலைவன் இல்லையென்று வைத்திட்டால்,

தமிழின் நிலை என்ன? தமிழ் மொழிதான் எங்கே?

சிந்தித்துப்பார் அப்போதான் விடை தெரியும்!! :icon_idea:

Link to comment
Share on other sites

வெளிநாட்டு வாழ் தமிழ்மக்களின் குழந்தைகள் ஆங்கில மொழியில் பாடங்கள் படிக்கின்றன.

தமிழ்ப்பெற்றார்கள் தமிழ்குழந்தைகளின் தமிழறிவினை அவர்களின் படிக்கும் நேரங்கள் அல்லாத சமயங்களில், கடும்முயற்ச்சி எடுத்தாவது படிப்பிக்கவேண்டிய ஒரு கட்டாய தேவை.

ஒவ்வொருதமிழனுக்கும் இன்று இது ஒரு கடமை. புலம்பெயர்ந்துவிட்டோம் நமக்கென்ன எப்படிப்பட்டாவது இருந்துவிட்டுப்போகட்டுமே என்ற சிந்தனைகள் களையப்பட்டு,

ஒவ்வொரு தமிழனும் தமிழீழத்திற்காக ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையும் தமிழ்மொழியில் தனித்துவமான அறிவைபெற இன்றைய சூழலில் ஆவணசெய்யவேண்டும். அதற்காக கடுமையாக போராடவேண்டும். அது தற்போது பெரிதளவில்பேச்சளவில் சிறிதளவே செயலுருவிலும் நடைபெறுகின்றன.

காலச்சக்கரம் வேறு அதிவேகமாகச் சுழல்கிறது. நம் தங்கத்தலைவன் வாழும் காலத்தில் எமது விடுதலை பெறப்படவேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.15

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

தமிழ்ர்க்கு விடிவுவேண்டித்தர வேழ்வித்தீயில் தனி ஒருமனிதனாக போராடப்புறப்பட்ட எம் தங்கதலைவன், அவனின் மெய்யான, களங்கமில்லாத, சுயநலமில்லாத போராட்ட சிந்தனைகளுக்கு, மெய்யாக வேலைசெய்து, உலகமக்களின் தமிழர்மீதான கவனத்தினை ஈர்க்கவைக்க, தனித்துவமாக போராடுபவர்களின் வாழ்க்கையில், இருள்ளாகிய துன்பவினை என்றுமே நெருங்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.