Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavallur Kanmani said:

நிஜத்திலேயே இப்படியான பல கதைகளை கண்டிருக்கிறோம். இப்படியான பச்சைத் துரோகிகளை என்னவென்று சொல்வது. நல்லதொரு கதை. 

நல்ல தண்டனை அந்தப் பெண்ணுக்கு.உண்மையாக நடந்தது அக்கா

 

பச்சைக்கள் தந்த சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா, கண்மணி அக்கா ஆகிய உறவுகளே நன்றி.

Link to comment
Share on other sites

இறுதியில் நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள். நானும் இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன்.முகுந்தனின் பொறுமை, செயலாக்கும் ஆற்றலை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளுக்கு நன்றி ஜெகதா துரை , நன்றி தமிழினி.

13 hours ago, ஜெகதா துரை said:

இறுதியில் நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள். நானும் இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன்.முகுந்தனின் பொறுமை, செயலாக்கும் ஆற்றலை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

உண்மைதான். இப்படியான நேரத்தில் பொதுவாக ஆண்களுக்கு கோபம் தான் ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • எங்க அந்த ஆண் சிங்கத்தை நான் பார்க்கோணுமேtw_lol:...உண்மையாய் ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தவரா அல்லது கதைக்காய் அப்படி எழுதினீர்களா சுமோ 

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதம் நன்று.பாராட்டுகள்.

 ஆண்களில் ஏமாற்றுபவர்கள் இல்லையா? இது போன்ற பெண்களின் துணிவும் அசாத்தியமாக இருக்கிறது. மனித மனங்களில் தெளிவும்  விழிப்புணர்வும் தேவை. காதாபாத்திரங்களில் ஒரு அப்பா தனது மகளின் மனம் பற்றிய புரிதல் இன்மை தனநிலையை தெரிவிக்காத மகள் எந்தத் தேடலும் இன்றி  நடைபெறும் திருமண ஒப்பந்தங்கள் என்று பல்வேறு சூழல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. புலத்திலேயிருந்து சென்று எடுத்த எடுப்பிலே திருமணங்களை நடாத்திவிட்டுவரும் இளையதலைமுறையின் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம். ஒரு புதிய தலைமுறையாக ஒரு இளைஞனது சிந்தனையாக இருப்பது நியாயமாக உள்ளது. என்றாலும் காதலுக்காக இந்தளவு செய்யத்துணியும் பெண் ஏன் வருமுன்காக்க முயலவில்லை.  இது இன்னொரு குமுகாயச் சீரழிவாகவே கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:
  • எங்க அந்த ஆண் சிங்கத்தை நான் பார்க்கோணுமேtw_lol:...உண்மையாய் ஊர்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தவரா அல்லது கதைக்காய் அப்படி எழுதினீர்களா சுமோ 

     

இதில் புனைவுகள் மிகக் குறைவு. பிரான்சில் தான் அந்தச் சிங்கம் இருக்கிறது ரதி.😀

1 hour ago, nochchi said:

கதையை நகர்த்திய விதம் நன்று.பாராட்டுகள்.

 ஆண்களில் ஏமாற்றுபவர்கள் இல்லையா? இது போன்ற பெண்களின் துணிவும் அசாத்தியமாக இருக்கிறது. மனித மனங்களில் தெளிவும்  விழிப்புணர்வும் தேவை. காதாபாத்திரங்களில் ஒரு அப்பா தனது மகளின் மனம் பற்றிய புரிதல் இன்மை தனநிலையை தெரிவிக்காத மகள் எந்தத் தேடலும் இன்றி  நடைபெறும் திருமண ஒப்பந்தங்கள் என்று பல்வேறு சூழல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. புலத்திலேயிருந்து சென்று எடுத்த எடுப்பிலே திருமணங்களை நடாத்திவிட்டுவரும் இளையதலைமுறையின் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம். ஒரு புதிய தலைமுறையாக ஒரு இளைஞனது சிந்தனையாக இருப்பது நியாயமாக உள்ளது. என்றாலும் காதலுக்காக இந்தளவு செய்யத்துணியும் பெண் ஏன் வருமுன்காக்க முயலவில்லை.  இது இன்னொரு குமுகாயச் சீரழிவாகவே கொள்ளலாம்.

இதுபோன்ற பல சம்பவங்கள் புலம்பெயர் தேசத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதில் கதாநாயகியின் கவனமின்மைதான் மாட்ட வைத்தது. அவர் மாட்டாது இருந்திருந்தால் கதை வேறுமாதிரி முடியவேண்டி இருந்திருக்கும். இதில் ஆண்தான் கெட்டிக்காரன். பல பெண்கள் பிள்ளைகள் பிறந்த பின்னர் கூட கணவனை விட்டுவிட்டு இன்னொருவருடன் செல்லும் நிகழ்வுகளும் நிறைய நடக்கின்றன. அதற்கும் அப்பாவி ஆண்கள் தான் காரணமாக இருக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் புனைவுகள் மிகக் குறைவு. பிரான்சில் தான் அந்தச் சிங்கம் இருக்கிறது ரதி.😀

பிரான்சில் இந்த மாதிரி விசயத்தில் வெற்றி பெற்ற சிங்கிகளும் இருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

பிரான்சில் இந்த மாதிரி விசயத்தில் வெற்றி பெற்ற சிங்கிகளும் இருக்கினம்

பிரான்சில் மட்டுமல்ல லண்டன், கனடாவில் தான் அதிகம் என நினைக்கிறேன். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை தந்த இணையவனுக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.